புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
புறாவுக்காக லாரியை இயக்காத உரிமையாளர் ‘வருவாயை இழந்தாலும் குஞ்சுகள் சிறகடித்து பறக்கும் வரை காத்திருப்பேன்’ Poll_c10புறாவுக்காக லாரியை இயக்காத உரிமையாளர் ‘வருவாயை இழந்தாலும் குஞ்சுகள் சிறகடித்து பறக்கும் வரை காத்திருப்பேன்’ Poll_m10புறாவுக்காக லாரியை இயக்காத உரிமையாளர் ‘வருவாயை இழந்தாலும் குஞ்சுகள் சிறகடித்து பறக்கும் வரை காத்திருப்பேன்’ Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புறாவுக்காக லாரியை இயக்காத உரிமையாளர் ‘வருவாயை இழந்தாலும் குஞ்சுகள் சிறகடித்து பறக்கும் வரை காத்திருப்பேன்’ Poll_c10புறாவுக்காக லாரியை இயக்காத உரிமையாளர் ‘வருவாயை இழந்தாலும் குஞ்சுகள் சிறகடித்து பறக்கும் வரை காத்திருப்பேன்’ Poll_m10புறாவுக்காக லாரியை இயக்காத உரிமையாளர் ‘வருவாயை இழந்தாலும் குஞ்சுகள் சிறகடித்து பறக்கும் வரை காத்திருப்பேன்’ Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
புறாவுக்காக லாரியை இயக்காத உரிமையாளர் ‘வருவாயை இழந்தாலும் குஞ்சுகள் சிறகடித்து பறக்கும் வரை காத்திருப்பேன்’ Poll_c10புறாவுக்காக லாரியை இயக்காத உரிமையாளர் ‘வருவாயை இழந்தாலும் குஞ்சுகள் சிறகடித்து பறக்கும் வரை காத்திருப்பேன்’ Poll_m10புறாவுக்காக லாரியை இயக்காத உரிமையாளர் ‘வருவாயை இழந்தாலும் குஞ்சுகள் சிறகடித்து பறக்கும் வரை காத்திருப்பேன்’ Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
புறாவுக்காக லாரியை இயக்காத உரிமையாளர் ‘வருவாயை இழந்தாலும் குஞ்சுகள் சிறகடித்து பறக்கும் வரை காத்திருப்பேன்’ Poll_c10புறாவுக்காக லாரியை இயக்காத உரிமையாளர் ‘வருவாயை இழந்தாலும் குஞ்சுகள் சிறகடித்து பறக்கும் வரை காத்திருப்பேன்’ Poll_m10புறாவுக்காக லாரியை இயக்காத உரிமையாளர் ‘வருவாயை இழந்தாலும் குஞ்சுகள் சிறகடித்து பறக்கும் வரை காத்திருப்பேன்’ Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
புறாவுக்காக லாரியை இயக்காத உரிமையாளர் ‘வருவாயை இழந்தாலும் குஞ்சுகள் சிறகடித்து பறக்கும் வரை காத்திருப்பேன்’ Poll_c10புறாவுக்காக லாரியை இயக்காத உரிமையாளர் ‘வருவாயை இழந்தாலும் குஞ்சுகள் சிறகடித்து பறக்கும் வரை காத்திருப்பேன்’ Poll_m10புறாவுக்காக லாரியை இயக்காத உரிமையாளர் ‘வருவாயை இழந்தாலும் குஞ்சுகள் சிறகடித்து பறக்கும் வரை காத்திருப்பேன்’ Poll_c10 
21 Posts - 4%
prajai
புறாவுக்காக லாரியை இயக்காத உரிமையாளர் ‘வருவாயை இழந்தாலும் குஞ்சுகள் சிறகடித்து பறக்கும் வரை காத்திருப்பேன்’ Poll_c10புறாவுக்காக லாரியை இயக்காத உரிமையாளர் ‘வருவாயை இழந்தாலும் குஞ்சுகள் சிறகடித்து பறக்கும் வரை காத்திருப்பேன்’ Poll_m10புறாவுக்காக லாரியை இயக்காத உரிமையாளர் ‘வருவாயை இழந்தாலும் குஞ்சுகள் சிறகடித்து பறக்கும் வரை காத்திருப்பேன்’ Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
புறாவுக்காக லாரியை இயக்காத உரிமையாளர் ‘வருவாயை இழந்தாலும் குஞ்சுகள் சிறகடித்து பறக்கும் வரை காத்திருப்பேன்’ Poll_c10புறாவுக்காக லாரியை இயக்காத உரிமையாளர் ‘வருவாயை இழந்தாலும் குஞ்சுகள் சிறகடித்து பறக்கும் வரை காத்திருப்பேன்’ Poll_m10புறாவுக்காக லாரியை இயக்காத உரிமையாளர் ‘வருவாயை இழந்தாலும் குஞ்சுகள் சிறகடித்து பறக்கும் வரை காத்திருப்பேன்’ Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
புறாவுக்காக லாரியை இயக்காத உரிமையாளர் ‘வருவாயை இழந்தாலும் குஞ்சுகள் சிறகடித்து பறக்கும் வரை காத்திருப்பேன்’ Poll_c10புறாவுக்காக லாரியை இயக்காத உரிமையாளர் ‘வருவாயை இழந்தாலும் குஞ்சுகள் சிறகடித்து பறக்கும் வரை காத்திருப்பேன்’ Poll_m10புறாவுக்காக லாரியை இயக்காத உரிமையாளர் ‘வருவாயை இழந்தாலும் குஞ்சுகள் சிறகடித்து பறக்கும் வரை காத்திருப்பேன்’ Poll_c10 
8 Posts - 2%
Guna.D
புறாவுக்காக லாரியை இயக்காத உரிமையாளர் ‘வருவாயை இழந்தாலும் குஞ்சுகள் சிறகடித்து பறக்கும் வரை காத்திருப்பேன்’ Poll_c10புறாவுக்காக லாரியை இயக்காத உரிமையாளர் ‘வருவாயை இழந்தாலும் குஞ்சுகள் சிறகடித்து பறக்கும் வரை காத்திருப்பேன்’ Poll_m10புறாவுக்காக லாரியை இயக்காத உரிமையாளர் ‘வருவாயை இழந்தாலும் குஞ்சுகள் சிறகடித்து பறக்கும் வரை காத்திருப்பேன்’ Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
புறாவுக்காக லாரியை இயக்காத உரிமையாளர் ‘வருவாயை இழந்தாலும் குஞ்சுகள் சிறகடித்து பறக்கும் வரை காத்திருப்பேன்’ Poll_c10புறாவுக்காக லாரியை இயக்காத உரிமையாளர் ‘வருவாயை இழந்தாலும் குஞ்சுகள் சிறகடித்து பறக்கும் வரை காத்திருப்பேன்’ Poll_m10புறாவுக்காக லாரியை இயக்காத உரிமையாளர் ‘வருவாயை இழந்தாலும் குஞ்சுகள் சிறகடித்து பறக்கும் வரை காத்திருப்பேன்’ Poll_c10 
7 Posts - 1%
mruthun
புறாவுக்காக லாரியை இயக்காத உரிமையாளர் ‘வருவாயை இழந்தாலும் குஞ்சுகள் சிறகடித்து பறக்கும் வரை காத்திருப்பேன்’ Poll_c10புறாவுக்காக லாரியை இயக்காத உரிமையாளர் ‘வருவாயை இழந்தாலும் குஞ்சுகள் சிறகடித்து பறக்கும் வரை காத்திருப்பேன்’ Poll_m10புறாவுக்காக லாரியை இயக்காத உரிமையாளர் ‘வருவாயை இழந்தாலும் குஞ்சுகள் சிறகடித்து பறக்கும் வரை காத்திருப்பேன்’ Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புறாவுக்காக லாரியை இயக்காத உரிமையாளர் ‘வருவாயை இழந்தாலும் குஞ்சுகள் சிறகடித்து பறக்கும் வரை காத்திருப்பேன்’


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 09, 2018 8:02 am


புறாவுக்காக லாரியை இயக்காத உரிமையாளர் ‘வருவாயை இழந்தாலும் குஞ்சுகள் சிறகடித்து பறக்கும் வரை காத்திருப்பேன்’ 201808050056217708_The-owner-of-the-lorry-for-the-pigeon-will-wait-until-the_SECVPF
திருவாரூர்,

திருவாரூர் சேந்தமங்கலம் காவிரி நகரை சேர்்ந்தவர்
சிங்காரவேலு. இவர் லாரிகள் வைத்து மணல், ஜல்லி
வியாபாரம் செய்து வருகிறார்.

தற்போது ‘ஆன்லைன்’ மூலம் மணல் எடுப்பதால் சுழற்சி
முறையில் இவருக்கு மணல் எடுக்க அனுமதி கிடைப்பதில்
கால தாமதமானது. இதனால்் கடந்த மாதம் 13-ந் தேதி
தனக்கு சொந்தமான லாரி ஒன்றை வீட்டின் அருகில் உள்ள
சுப்பம்மாள் நகரில் உள்ள சேமிப்பு கிடங்கு பகுதியில் நிறுத்தி
வைத்து இருந்தார்.

இந்த நிலையில் லாரி நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த
5 நாட்களுக்கு பின்னர் அதாவது 18-ந் தேதி இவருக்கு மணல்
எடுப்பதற்கான அனுமதி கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து
லாரியை எடுப்பதற்காக டிரைவர் சென்றுள்ளார்.

அப்போது லாரியின் டீசல் டேங்க் அருகில் ஏர் பில்டர் மேல்
பாதுகாப்பு கம்பி வளையத்தில் ஒரு புறா 2 முட்டைகளை
இட்டு இருப்பதை பார்த்துள்ளார்.
இது குறித்து டிரைவர், லாரி உரிமையாளர் சிங்கார வேலுக்கு
செல்போனில் தகவல் தெரிவித்தார்.

தகவல் அறிந்த சிங்காரவேலு, லாரி நிறுத்தி இருந்த இடத்திற்கு
வந்து பார்த்தபோது புறா, அழகாக கட்டியிருந்த கூட்டில்
முட்டைகள் இருப்பதை பார்த்தார். இதனையடுத்து லாரியை
இயக்க வேண்டாம் என டிரைவரிடம் கூறினார்.

இந்த சம்பவம் நடந்து கொண்டு இருந்தபோது இரை தேடிச்
சென்ற புறா, முட்டைகளை அடை காப்பதற்காக லாரியை சுற்றி,
சுற்றி வந்தது.

இதனை கண்டதும் நெகிழ்ச்சியடைந்த சிங்காரவேலு, லாரியால்
கிடைக்கும் வருமானம் தனக்கு பெரிதல்ல என்று முடிவு செய்து
டிரைவரை வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.

தினமும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியை போய் பார்த்து
புறாவின் முட்டை பாதுகாப்பாக உள்ளதா என கண்காணித்து
வந்தார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முட்டை உடைந்து
குஞ்சுகள் வெளியில் வந்தது. கண் திறக்காமல் இருந்த அந்த புறா
குஞ்சுகளை பாாத்து சிங்காரவேலு மிகுந்த மகிழ்ச்சியடைந்தார்.
தற்போது அந்த குஞ்சுகள் கொஞ்சம், கொஞ்சமாக கண் விழித்து
வருகிறது.

இதுகுறித்து லாரி உரிமையாளர் சிங்காரவேலு கூறுகையில்,
உயிர் பிறப்பு என்பது இறைவன் கொடுத்த வரம். அவ்வாறுதான்
புறா குஞ்சுகளை நான் பார்க்கிறேன். அதனால் தான் எனக்கு
ஆயிரக்கணக்கில் வருமானம் பாதிக்கப்பட்டாலும் கூட
பரவாயில்லை.

புறா குஞ்சுகள் இறக்கை முளைத்து பறந்து செல்லும் வரை
லாரியை எடுக்காமல் காத்திருக்க போகிறேன். வருமானத்்தை
விட இது எனக்கு அதிகமான மகிழ்ச்சியை அளிக்கிறது என்பது
தான் உண்மை என தெரிவி்த்தார்.

கடை ஏழு வள்ளல்களில் பேகன் என்பவர் குளிருக்கு நடுங்கிய
மயிலுக்கு போர்வை கொடுத்ததாக வரலாறு. அந்த வழியில்
புறாவிற்காக தனது லாரியை இயக்காமல் இருக்கும்
சிங்காரவேலுவின் மனிதநேயத்தை அப்பகுதி மக்கள் வெகுவாக
பாராட்டினர்.
-
------------------------
தினத்தந்தி


SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Aug 10, 2018 5:55 pm

எங்கள் வீட்டில் குளியல் அறையில் ஒரு சிட்டுக்குருவி முட்டை இட்டு அடை காத்து வந்தது குருவி பறக்கும் வரை நான் கூட குளிக்கவில்லை 

ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!!



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 10, 2018 6:54 pm

SK wrote:எங்கள் வீட்டில் குளியல் அறையில் ஒரு சிட்டுக்குருவி முட்டை இட்டு அடை காத்து வந்தது குருவி பறக்கும் வரை நான் கூட குளிக்கவில்லை 

ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!!

ஒரே (துர்)நாற்றமாக இருந்திருக்குமே.

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Aug 10, 2018 7:00 pm

SK wrote:எங்கள் வீட்டில் குளியல் அறையில் ஒரு சிட்டுக்குருவி முட்டை இட்டு அடை காத்து வந்தது குருவி பறக்கும் வரை நான் கூட குளிக்கவில்லை 

ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!!
அடப்பாவி புன்னகை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Aug 11, 2018 3:08 pm

SK wrote:எங்கள் வீட்டில் குளியல் அறையில் ஒரு சிட்டுக்குருவி முட்டை இட்டு அடை காத்து வந்தது குருவி பறக்கும் வரை நான் கூட குளிக்கவில்லை 

ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!!

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Aug 11, 2018 3:23 pm

யாருக்கும் கவலை வேண்டாம் வரும் ஆடி பெருக்கு அன்று குளித்துவிடுவேன்



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Aug 11, 2018 5:02 pm

SK wrote:யாருக்கும் கவலை வேண்டாம் வரும் ஆடி பெருக்கு அன்று குளித்துவிடுவேன்

வரும் ......ஆடி......பெருக்கிற்கு......குளித்துவிடுவீர்களா?

சோப்பிற்கு செலவே இல்லை இன்னுமொரு ஆண்டு..

பாவம் உங்கள் வீட்டில்தான்....... சோகம் சோகம் சோகம்

பஸ்ஸில் / ட்ரைனில் சுலபமாக தாராளமாக உட்கார இடம் கிடைத்துவிடும்..

நீங்கள் தூரத்தில் வரும் போதே ஆபீசில் உங்கள் வருகை அவர்களுக்கு தெரிந்து விடும்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Aug 11, 2018 6:00 pm

T.N.Balasubramanian wrote:
SK wrote:யாருக்கும் கவலை வேண்டாம் வரும் ஆடி பெருக்கு அன்று குளித்துவிடுவேன்

வரும் ......ஆடி......பெருக்கிற்கு......குளித்துவிடுவீர்களா?

சோப்பிற்கு செலவே இல்லை இன்னுமொரு ஆண்டு..

பாவம் உங்கள் வீட்டில்தான்....... சோகம் சோகம் சோகம்

பஸ்ஸில் / ட்ரைனில் சுலபமாக தாராளமாக உட்கார இடம் கிடைத்துவிடும்..

நீங்கள் தூரத்தில் வரும் போதே ஆபீசில் உங்கள் வருகை அவர்களுக்கு தெரிந்து விடும்.

ரமணியன்
ஆமாம் ஐயா என்னை பார்த்து அனைவரும் மூக்கின் மீது கை வைக்க வேண்டும் அது தான் என் விருப்பம்  ஜாலி ஜாலி ஜாலி



M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Aug 11, 2018 6:08 pm

லாரி ஓனர் புறாக் கூட்டைக் கலைக்காமல் இருந்த செயல் பாராட்டத்தக்கது . அதே சமயத்தில் அவர் புறாக்கறி சாப்பிடாதவராக இருந்தால் இன்னும் சிறப்பு .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Aug 11, 2018 6:29 pm

SK wrote:
T.N.Balasubramanian wrote:
SK wrote:யாருக்கும் கவலை வேண்டாம் வரும் ஆடி பெருக்கு அன்று குளித்துவிடுவேன்

வரும் ......ஆடி......பெருக்கிற்கு......குளித்துவிடுவீர்களா?

சோப்பிற்கு செலவே இல்லை இன்னுமொரு ஆண்டு..

பாவம் உங்கள் வீட்டில்தான்....... சோகம் சோகம் சோகம்

பஸ்ஸில் / ட்ரைனில் சுலபமாக தாராளமாக உட்கார இடம் கிடைத்துவிடும்..

நீங்கள் தூரத்தில் வரும் போதே ஆபீசில் உங்கள் வருகை அவர்களுக்கு தெரிந்து விடும்.

ரமணியன்
ஆமாம் ஐயா என்னை பார்த்து அனைவரும் மூக்கின் மீது கை வைக்க வேண்டும் அது தான் என் விருப்பம்  ஜாலி ஜாலி ஜாலி

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக