Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திமுக தலைவர் கலைஞரின் இறுதி ஊர்வலம்: மாலை 4 மணிக்கு துவங்குகிறது
3 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
திமுக தலைவர் கலைஞரின் இறுதி ஊர்வலம்: மாலை 4 மணிக்கு துவங்குகிறது
சென்னை:
திமுக தலைவர் கலைஞரின் நல்லடக்க நிகழ்ச்சி
மாலை 4 மணி முதல் நடைபெறுகிறது.
இதையடுத்து கலைஞரின் உடலை மெரினாவில்
அடக்கம் செய்வதற்கான பணிகள் தீவிரமாக
நடைபெற்று வருகிறது.
-
-----------------------
தினகரன்
திமுக தலைவர் கலைஞரின் நல்லடக்க நிகழ்ச்சி
மாலை 4 மணி முதல் நடைபெறுகிறது.
இதையடுத்து கலைஞரின் உடலை மெரினாவில்
அடக்கம் செய்வதற்கான பணிகள் தீவிரமாக
நடைபெற்று வருகிறது.
-
-----------------------
தினகரன்
Re: திமுக தலைவர் கலைஞரின் இறுதி ஊர்வலம்: மாலை 4 மணிக்கு துவங்குகிறது
-
தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய
அனுமதி அளித்து உத்தரவிட்டது.
இதைக்கேட்ட ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் கண்ணீர்
வடித்தனர்.
இந்நிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக அடக்கம்
செய்யும் இடத்தை பார்வையிட்டு அதற்கான இடத்தை
தேர்வு செய்ய துரைமுருகன், எ.வ வேலு உள்ளிட்ட திமுக
முக்கிய நிர்வாகிகள் அண்ணா சதுக்கம் அமைந்துள்ள
பகுதியில் ஆய்வு நடத்தினர்.
அவர்களுடன் பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகளும்
ஆய்வில் கலந்துக்கொண்டனர். இன்று மாலை 5 மணி
அளவில் உடல் அடக்கம் நடக்க உள்ளது.
அதற்கு முன்னர் அண்ணா சதுக்கம் இடம் தயார் செய்ய
வேண்டிய அவசரத்தில் அதிகாரிகள் உள்ளனர்.
உயர்நீதிமன்ற தீர்ப்பை அடுத்து அண்ணா சதுக்கத்தில்
போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
கருணாநிதியின் உடல் அடக்கம் அண்ணா சதுக்கம்
பின்புறம் அவர் சமாதிக்கு அருகிலேயே அடக்கம்
செய்யப்படுகிறது.
-
------------------------
தி இந்து
படம் - டெக்கான் கிரோனிக்கல்
Re: திமுக தலைவர் கலைஞரின் இறுதி ஊர்வலம்: மாலை 4 மணிக்கு துவங்குகிறது
கருணாநிதி --> ராமன் பொறந்த இடத்துலே தான் கோவில் கட்டணுமா - வேற இடத்துல கட்டுனா என்ன ?
எடப்பாடி --> மரினாவுல தான் புதைக்கணுமா - வேற இடத்துல புதைச்சா என்ன ?
எடப்பாடி --> மரினாவுல தான் புதைக்கணுமா - வேற இடத்துல புதைச்சா என்ன ?
Mr.theni- பண்பாளர்
- பதிவுகள் : 127
இணைந்தது : 06/07/2018
Re: திமுக தலைவர் கலைஞரின் இறுதி ஊர்வலம்: மாலை 4 மணிக்கு துவங்குகிறது
-
திண்டுக்கல்லில் மொட்டை அடித்து சோகத்தை வெளிப்படுத்திய
தொண்டர்கள்.
-
-தினமலர்
Re: திமுக தலைவர் கலைஞரின் இறுதி ஊர்வலம்: மாலை 4 மணிக்கு துவங்குகிறது
-
திருப்பூர் காட்டுவளவு பகுதியில் கலைஞருக்கு
ஒப்பாரி வைத்து அழுத பெண்கள்.
-
தினமலர்
Re: திமுக தலைவர் கலைஞரின் இறுதி ஊர்வலம்: மாலை 4 மணிக்கு துவங்குகிறது
சென்னை:
றைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல்
ராஜாஜி அரங்கில், தொண்டர்கள் மற்றும் பொது மக்கள்
அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
அஞ்சலி செலுத்த வேண்டும் என்ற நோக்கில் வெளியூர்களில்
இருந்து ஏராளமான தொண்டர்கள் சென்னை நோக்கி வந்து
கொண்டுள்ளனர்.
ராஜாஜி அரங்கில் தொண்டர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
அப்போது லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், போலீசார்
லேசான தடியடி நடத்தி கூடடத்தை கலைத்தனர்.
நெரிசல் காரணமாக தொண்டர்கள் 2 பேர் பலியானார்கள்.
25 பேர் காயமுற்றனர்.
-
--------------------------
தினமலர்
றைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல்
ராஜாஜி அரங்கில், தொண்டர்கள் மற்றும் பொது மக்கள்
அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
அஞ்சலி செலுத்த வேண்டும் என்ற நோக்கில் வெளியூர்களில்
இருந்து ஏராளமான தொண்டர்கள் சென்னை நோக்கி வந்து
கொண்டுள்ளனர்.
ராஜாஜி அரங்கில் தொண்டர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
அப்போது லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், போலீசார்
லேசான தடியடி நடத்தி கூடடத்தை கலைத்தனர்.
நெரிசல் காரணமாக தொண்டர்கள் 2 பேர் பலியானார்கள்.
25 பேர் காயமுற்றனர்.
-
--------------------------
தினமலர்
Re: திமுக தலைவர் கலைஞரின் இறுதி ஊர்வலம்: மாலை 4 மணிக்கு துவங்குகிறது
-
மத்திய அரசிடமே அதிகாரம் குவிந்து விடக்கூடாது,
மாநிலங்களுக்கும் பரவலாக்கப்பட வேண்டும் என்பதை
வலியுறத்திய திமுக தலைவர் கருணாநிதி,
மாநில முதல்வர்கள் ஆகஸ்ட்1 15-ம் தேதி தேசியக் கொடியை
ஏற்றும் உரிமையைப் பெற்றுக்கொடுத்த பெருமைக்குரியவர்
கடந்த 1974-ம் ஆண்டு, முதல்வராக இருந்த கருணாநிதி,
ஆகஸ்ட் 15-ம் தேதி சென்னை கோட்டையில் தேசியக்கொடியே
ஏற்றிய முதல் முதல்வர் எனும் பெருமையைப் பெற்றார்
-
இந்து தமிழ் திசை
Re: திமுக தலைவர் கலைஞரின் இறுதி ஊர்வலம்: மாலை 4 மணிக்கு துவங்குகிறது
அரசு மரியதையுடன் நல்லடக்கம்
திமுக தலைவர் கருணாநிதியின் உடல் சந்தனப்பேழையில்
வைக்கப்பட்டது.
"ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஒய்வு
கொண்டிருக்கிறான்" என்ற வாசகம் சந்தன பேழையிலும்,
உடல் அடக்கம் செய்யும் இடத்திலும் எழுத வேண்டும் என
திமுக தலைவர் கருணாநிதி விரும்பினார்
அதுபோல் சந்தனபேழையில் எழுதப்பட்டு உள்ளது.
21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை அளிக்கப்பட்டது.
முழு அரசு மரியாதையுடன் கருணாநிதியின் உடல்
நல்லடக்கம் செய்யப்பட்டது. அப்போது, தொண்டர்கள்
கோஷங்கள் விண்ணைப்பிளந்தது.
-
----------------------
தினமலர்
திமுக தலைவர் கருணாநிதியின் உடல் சந்தனப்பேழையில்
வைக்கப்பட்டது.
"ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஒய்வு
கொண்டிருக்கிறான்" என்ற வாசகம் சந்தன பேழையிலும்,
உடல் அடக்கம் செய்யும் இடத்திலும் எழுத வேண்டும் என
திமுக தலைவர் கருணாநிதி விரும்பினார்
அதுபோல் சந்தனபேழையில் எழுதப்பட்டு உள்ளது.
21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை அளிக்கப்பட்டது.
முழு அரசு மரியாதையுடன் கருணாநிதியின் உடல்
நல்லடக்கம் செய்யப்பட்டது. அப்போது, தொண்டர்கள்
கோஷங்கள் விண்ணைப்பிளந்தது.
-
----------------------
தினமலர்
Re: திமுக தலைவர் கலைஞரின் இறுதி ஊர்வலம்: மாலை 4 மணிக்கு துவங்குகிறது
அவர் சம்பாதித்து வைத்துள்ள எத்னையோ அவருக்கா இடமில்லை >>
அண்ணா எதையும் சம்பாதிக்கவில்லை எம்ஜிஆர் தனக்கென எதையும்
சம்பாதிக்கவில்லை ஊதியமாகக்கூட ஒருரூபாய் பெற்றார் அதனால்
அவர்களுக்கு மெரினா. விண்ணை தொடும் அளவிற்கு சொத்துக்கு
அதிபதியான அன்னாருக்குமா மெரினா?
அண்ணா எதையும் சம்பாதிக்கவில்லை எம்ஜிஆர் தனக்கென எதையும்
சம்பாதிக்கவில்லை ஊதியமாகக்கூட ஒருரூபாய் பெற்றார் அதனால்
அவர்களுக்கு மெரினா. விண்ணை தொடும் அளவிற்கு சொத்துக்கு
அதிபதியான அன்னாருக்குமா மெரினா?
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Page 1 of 2 • 1, 2
Similar topics
» ரபீக் அவர்களின் இறுதி ஊர்வலம் இன்று மாலை நடைபெறுகிறது
» நாளை மாலை 4 மணிக்கு நம்பிக்கை ஓட்டெடுப்பு
» வடஇந்தியாவில் இந்திய நேரப்படி இன்று மாலை 6.11 மணிக்கு நிலநடுக்கம்
» திமுக தலைவர் ஸ்டாலின் முந்திரி கொட்டை
» மதுக் கடைகளை மாலை 5 மணிக்கு பின்னர் திறக்க வேண்டும்: கேரள உயர் நீதிமன்றம்
» நாளை மாலை 4 மணிக்கு நம்பிக்கை ஓட்டெடுப்பு
» வடஇந்தியாவில் இந்திய நேரப்படி இன்று மாலை 6.11 மணிக்கு நிலநடுக்கம்
» திமுக தலைவர் ஸ்டாலின் முந்திரி கொட்டை
» மதுக் கடைகளை மாலை 5 மணிக்கு பின்னர் திறக்க வேண்டும்: கேரள உயர் நீதிமன்றம்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|