புதிய பதிவுகள்
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நந்தி ரகசியம் ....... I_vote_lcapநந்தி ரகசியம் ....... I_voting_barநந்தி ரகசியம் ....... I_vote_rcap 
9 Posts - 90%
heezulia
நந்தி ரகசியம் ....... I_vote_lcapநந்தி ரகசியம் ....... I_voting_barநந்தி ரகசியம் ....... I_vote_rcap 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நந்தி ரகசியம் ....... I_vote_lcapநந்தி ரகசியம் ....... I_voting_barநந்தி ரகசியம் ....... I_vote_rcap 
195 Posts - 41%
ayyasamy ram
நந்தி ரகசியம் ....... I_vote_lcapநந்தி ரகசியம் ....... I_voting_barநந்தி ரகசியம் ....... I_vote_rcap 
186 Posts - 39%
mohamed nizamudeen
நந்தி ரகசியம் ....... I_vote_lcapநந்தி ரகசியம் ....... I_voting_barநந்தி ரகசியம் ....... I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
நந்தி ரகசியம் ....... I_vote_lcapநந்தி ரகசியம் ....... I_voting_barநந்தி ரகசியம் ....... I_vote_rcap 
21 Posts - 4%
prajai
நந்தி ரகசியம் ....... I_vote_lcapநந்தி ரகசியம் ....... I_voting_barநந்தி ரகசியம் ....... I_vote_rcap 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
நந்தி ரகசியம் ....... I_vote_lcapநந்தி ரகசியம் ....... I_voting_barநந்தி ரகசியம் ....... I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
நந்தி ரகசியம் ....... I_vote_lcapநந்தி ரகசியம் ....... I_voting_barநந்தி ரகசியம் ....... I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
நந்தி ரகசியம் ....... I_vote_lcapநந்தி ரகசியம் ....... I_voting_barநந்தி ரகசியம் ....... I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
நந்தி ரகசியம் ....... I_vote_lcapநந்தி ரகசியம் ....... I_voting_barநந்தி ரகசியம் ....... I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
நந்தி ரகசியம் ....... I_vote_lcapநந்தி ரகசியம் ....... I_voting_barநந்தி ரகசியம் ....... I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நந்தி ரகசியம் .......


   
   
udhayam72
udhayam72
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 348
இணைந்தது : 26/09/2013

Postudhayam72 Tue Aug 07, 2018 9:34 pm

நந்தி ரகசியம் .......

இந்த தகவல் நந்தி ஈஸ்வர சுவாமிகளை பற்றியது .....

சிவ பெருமானை சுமக்கும் விடை என்னும் நந்தி பெருமாளின் அவதாரம் என்று நூல்கள் சொல்கிறது .
திரிபுரத்தை ஆட்சி செய்த அசுரனை அழிக்க கிளம்பிய பெருமனருக்கு உதவும் வகையில் பெருமாள் விடையாக உருவாகிறார் என்று திருச்சி
எறும்பிஸ்வரர் கோவில் புராணத்தில் உள்ளது .

பாறைகளை சிலை செய்ய தேர்வு செய்யும் பொழுது 32 லச்சனம்களை ஆராய்ந்து அதை சிலை செய்ய சிற்பிகள் தேர்ந்து எடுப்பார்கள் .

தேரை உள்ள பாறைகளை தன்னுடைய ஞானத்தால் அறிந்து இவைகள் ஒச்சம் உள்ளது என்று ஒதுக்கி விடுவார்கள் .

இப்படி தேர்வான பாறைகளை கொண்டு சிலைகள் செய்யப்பட்டு கோவிலில் ஆகம முறைப்படி அமைக்கபட்டாலும் அவைகளுக்கு உயிர் சக்தி தர சித்தர்கள் அல்லது மகான்கள் அரசனால் அழைக்கப்பட்டு சிலைகளுக்கு மந்திர பிரதிஷ்டை செய்யப்படும் என்று சில நூல்கள் சொல்கிறது .

இதை பற்றி ஒரு சம்பவம் ......

பல்லவ மன்னன் கட்டிய கோவிலுக்கு அழைத்து வரப்பட்ட சித்தர் நந்தியின் சிற்பத்தை பார்த்து 32 அம்சத்துடன் உள்ள இந்த நந்தி உயிர் பெறட்டும் என்று அதன் காதில் மந்திரம் சொல்ல கல்நந்தி உயிர் பெற்று
எழுந்து கோவிலை விட்டு வெளியே போய் ஊரில் உள்ள நிலத்தில் பயிர்களை உன்ன துவங்கியது .

பயந்த பக்தர்கள் ,மக்கள் ,அரசனிடம் முறையிட அரசன் சித்தரிடம்
முறையிட சித்தர் நந்தியை பிடித்து வரசொல்லி அதை ஒரு மண்டபத்தில் கட்டி அதன் காதில் மந்திரம் சொல்லி மீண்டும் கல் ஆனது .
பிறகு அதன் கால்களில் உள்ள நகத்தை உடைத்து விட சொல்லி விட்டு காட்டிற்கு சென்று விட்டார் .

அன்று முதல் பக்தர்கள் நந்தியின் காதுகளில் தன் குறைகளை சொல்லி
வருகிறார்கள் .
இப்படி செய்வது தவறு .
நந்தியின் காதுகளில் பஞ்சாட்சர மந்திரம் மட்டும் தான் சொல்ல வேண்டும் .

பிரதோஷ வேளையில் நந்தி சுவாமிக்கு

அரைத்த சந்தனத்தால் அபிஷேகம் செய்தால் சந்தான விருத்தி ஏற்படும் .
தேனால் அபிஷேகம் செய்தால் செவ்வாய் தோஷம் சமம் படும் .(இவைகள் சிறப்பு பலன்கள் )
அவருக்கு பட்டு துண்டு பரிவட்டம் கட்டினால் மதிப்பு மரியாதையை
ஏற்படும் .
கரும் சிவப்பு துண்டு பரிவட்டம் கட்டினால் நமக்கு குருவாக வருவார் .
நந்தியின் இரு கொம்பின் வழியாக பெருமானை தரிசனம் செய்ய நாயன்மார்கள் நமக்கு அருள் செய்வார்கள் .

மந்திரத்தை உச்சரிக்கும் பொழுது நந்தியின் முன் நின்று சொல்லும்பொழுது தவறுகள் இருந்தால் மன்னிக்கபடும்.

அகத்தியர் சொல்கிறார் எந்த மந்திரத்தை வீட்டில் சொன்னாலும் நந்தியின்
சிலை மீது பூக்கள் தூவி மந்திரம் சொல்லலாம் .
நந்தியின் வயிற்றில் பல கோடி மந்திரம் உள்ளது என்றும் அவைகள் ரிஷிகளுக்கும் ,சித்தர்களுக்கும் ,பிறகு இவர்கள் வழியாக பூமிக்கு
வந்தது என்று சொல்கிறார் .

நந்திஸ்வரர் வழிபாடு பல தீர்வுகள் நமக்கு தரும் என்பது உண்மை .

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக