புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உதக நீர்... ஓர் அறிமுகம்! I_vote_lcapஉதக நீர்... ஓர் அறிமுகம்! I_voting_barஉதக நீர்... ஓர் அறிமுகம்! I_vote_rcap 
4 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உதக நீர்... ஓர் அறிமுகம்! I_vote_lcapஉதக நீர்... ஓர் அறிமுகம்! I_voting_barஉதக நீர்... ஓர் அறிமுகம்! I_vote_rcap 
195 Posts - 41%
ayyasamy ram
உதக நீர்... ஓர் அறிமுகம்! I_vote_lcapஉதக நீர்... ஓர் அறிமுகம்! I_voting_barஉதக நீர்... ஓர் அறிமுகம்! I_vote_rcap 
184 Posts - 39%
mohamed nizamudeen
உதக நீர்... ஓர் அறிமுகம்! I_vote_lcapஉதக நீர்... ஓர் அறிமுகம்! I_voting_barஉதக நீர்... ஓர் அறிமுகம்! I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
உதக நீர்... ஓர் அறிமுகம்! I_vote_lcapஉதக நீர்... ஓர் அறிமுகம்! I_voting_barஉதக நீர்... ஓர் அறிமுகம்! I_vote_rcap 
21 Posts - 4%
prajai
உதக நீர்... ஓர் அறிமுகம்! I_vote_lcapஉதக நீர்... ஓர் அறிமுகம்! I_voting_barஉதக நீர்... ஓர் அறிமுகம்! I_vote_rcap 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
உதக நீர்... ஓர் அறிமுகம்! I_vote_lcapஉதக நீர்... ஓர் அறிமுகம்! I_voting_barஉதக நீர்... ஓர் அறிமுகம்! I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
உதக நீர்... ஓர் அறிமுகம்! I_vote_lcapஉதக நீர்... ஓர் அறிமுகம்! I_voting_barஉதக நீர்... ஓர் அறிமுகம்! I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
உதக நீர்... ஓர் அறிமுகம்! I_vote_lcapஉதக நீர்... ஓர் அறிமுகம்! I_voting_barஉதக நீர்... ஓர் அறிமுகம்! I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
உதக நீர்... ஓர் அறிமுகம்! I_vote_lcapஉதக நீர்... ஓர் அறிமுகம்! I_voting_barஉதக நீர்... ஓர் அறிமுகம்! I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
உதக நீர்... ஓர் அறிமுகம்! I_vote_lcapஉதக நீர்... ஓர் அறிமுகம்! I_voting_barஉதக நீர்... ஓர் அறிமுகம்! I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உதக நீர்... ஓர் அறிமுகம்!


   
   
udhayam72
udhayam72
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 348
இணைந்தது : 26/09/2013

Postudhayam72 Tue Aug 07, 2018 9:15 pm

உதக நீர்... ஓர் அறிமுகம்!

நீரானது மலையிடுக்குகளில் சுரந்து,கசிந்து, வழிந்து, காடுகளின் ஊடாக ஓடையாக செல்வதை பார்த்திருப்பீர்கள். இத்தகைய பயணத்தில் இந்த நீர் மலை முகடுகளில் உள்ள பள்ளங்களில், குழிகளில் தேங்கியிருப்பதைக் காண இயலும். இவ்வாறு தேங்கியிருக்கும் நீர் பற்றியதே இந்த பதிவு.

மலை காடுகளின் ஊடான பயணத்தின் போது பல்வேறு பாஷாணங்கள், உப்புகளை கரைத்துக் கொண்டு, காடுகளின் மூலிகை செடிகளுடன் ஊடான பயணத்தில் இந்த நீரின் பண்பும் தன்மையும் செறிவாக மாறியிருக்கும். மலைகளின் மேல் கிணறு போல மிக ஆழமாகவும் குறுகலாகவும் உள்ள குழிகளில் தேங்கிய இம்மாதிரியான நீர் காலப் போக்கில் வெயில்,இடி ,மின்னல் போன்ற பருவ மாற்றங்களினால் வேதி மாற்றம் அடைந்து அதி வீரியமான, சக்திவாய்ந்த , ஆற்றல் மிக்க நீர்மை பொருளான திரவமாக ஆகிவிடும்.இந்த நீரினையே சித்தர்கள் உதக நீர் என்கின்றனர்.

இதன் மகத்துவத்திற்கு உதாரணம் கூறுவதானால் இந்த நீரில் விழும் இலை கூட கல்லாய் மாறிவிடுமாம். இந்த மாதிரி திரவம் எல்லா இடங்களிலும் கிடைத்து விடாது என்றும், இதை கண்டறிவது அத்தனை சுலபம் இல்லை என்றும் சித்தர்கள் கூறியிருக்கின்றனர். மேலும் எல்லா இடத்தில் இருக்கும் உதக நீரும் ஒரே மாதிரியான வேதியல் மற்றும் பௌதீக தன்மை உடையவனாகவும் இருப்பதில்லையாம்.

இத்தகைய உதக நீரைப் பற்றி ”போகர் மலைவாகடம்”, ”கோரக்கர் மலைவாகடம்”, ”அகத்தியர் வாகடம்” போன்ற நூல்களில் விரிவாக கூறப் பட்டிருக்கிறது. இதன்படி பத்து வகையான உதக நீர் உள்ளதாகவும் அவற்றை அடையாளம் கண்டு சாபநிவர்த்தி செய்து பயன் படுத்தும் முறைகளை பாடல்களில் காண முடிகிறது. இந்த நீரை விசேடமான பாத்திரங்களில் சேமிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

விஞ்ஞானம் வளர்ச்சியடையாத ஒரு கால கட்டத்தில் பழந்தமிழர்களான சித்தர்கள், தங்களின் அரிய ஆற்றலினால் இத்தகைய விஷயங்களை அறிந்தாய்ந்து தெளிவுடன் உரைத்திருப்பதை நினைக்கும் போது தமிழனாக நாம் பெருமை அடையாமல் இருக்க முடியாது.



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக