புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ayyamperumal |
| |||
mohamed nizamudeen |
| |||
Anitha Anbarasan |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்!
Page 1 of 1 •
BHUVANESHWARI K
'நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று'
என்பது தெய்வப் புலவரின் திருவாக்கு.
ஒருவர் நமக்கு செய்யும் தீமையை நாம் உடனே மன்னித்து
மறந்துவிடவேண்டும். அதேநேரத்தில் ஒருவர் நமக்கு
செய்யும் நன்மையை நாம் எப்போதும் மறக்கக்கூடாது
என்பதுடன், ஒருவர் தனக்கு செய்த நன்மையை நாம்
மட்டுமல்லாமல், நம்முடைய பிள்ளைகளும் நினைவில்
வைத்திருக்கும்படி அவர்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டும்.
அவர்களும் நாம் சொன்னதை நினைவில் வைத்திருப்பதுடன்,
அவர்களும் அதைத் தங்கள் வாழ்க்கையில் கடைப்பிடிப்பார்கள்.
ஜென் கதைகள்
ஒரு ஜென் கதை இதை விளக்கும் வகையில் அமைந்திருக்கிறது.
“அவர்கள் இருவரும் இணை பிரியாத நண்பர்கள்.
ஒருவருக்கு ஒரு துன்பம் வந்தால் மற்றவர் அந்தத் துன்பம்
தனக்கே வந்ததாக எண்ணி வருந்துவார். அந்த அளவுக்கு
அவர்கள் இருவரும் இன்ப துன்பங்களில் சமமாகப்
பங்கெடுத்துக்கொள்வார்கள்.
ஒருமுறை அவர்கள் பாலைவனப் பகுதியில் நடந்து சென்று
கொண்டிருந்தார்கள். சுடும் மணலில் நடக்கும் வேதனை
தெரியாமல் இருப்பதற்காக அவர்கள் இருவரும் பேசியபடியே
நடந்து சென்றார்கள்.
ஒரு கட்டத்தில் ஒரு விஷயத்தைப் பற்றி அவர்கள் பேசிக்
கொண்டு இருந்தபோது, அவர்களுக்கு இடையில் கருத்து
வேறுபாடு தோன்றிவிட்டது.
கருத்து வேறுபாடே அவர்களுக்குள் வாய்ச் சண்டையாக மாறி,
ஒரு கட்டத்தில் ஒருவன் மற்றவனின் கன்னத்தில் அறைந்து
விட்டான். கடுமையான வெயிலில் நடந்த சோர்வு ஒரு பக்கம்
வாட்ட, கூடவே தன்னுடைய அருமை நண்பன் தன் கன்னத்தில்
அறைந்த வேதனையும் சேர்ந்துகொண்டது.
அறை வாங்கியவன் ஒன்றும் பேசாமல் ஓர் ஓரமாகப் போய்
உட்கார்ந்துகொண்டான். மணலில் தன் விரலால்
'இன்று என் உயிர் நண்பன் என்னுடைய கன்னத்தில் அறைந்து
விட்டான்' என்று எழுதினான்.
அவன் என்ன எழுதினான் என்று மற்றவனுக்குப் புரியவில்லை.
இருவரும் எதுவும் பேசாமலேயே பயணத்தைத் தொடர்ந்தார்கள்.
இருவருக்கும் தாகம் வாட்டியது.
பாலைவனம்
அவர்களின் அதிர்ஷ்டம் வழியில் ஒரு பாலைவன ஊற்றைக்
கண்டார்கள். நடந்ததை மறந்து அந்த ஊற்றில் இருந்த நீரை
தாகம் தீரும்வரை அள்ளி அள்ளி பருகினார்கள்.
அப்போதுதான் அந்த விபரீதம் நிகழ்ந்தது. கன்னத்தில் அறை
வாங்கியவனின் காலை யாரோ இழுப்பதுபோல் இருந்தது.
ஆம், அவன் புதைகுழியில் சிக்கிக் கொண்டான்.
புதைகுழியில் சிக்கிக்கொண்ட நண்பனை மிகவும்
சிரமப்பட்டு காப்பாற்றி கரை ஏற்றினான் கன்னத்தில்
அறைந்த நண்பன்.
ஆபத்தில் இருந்து மீண்ட நண்பன் சற்று தொலைவு சென்று
அங்கிருந்த பாறையின் மேல் அமர்ந்தான். ஒரு கல்லை
எடுத்து தட்டி தட்டி நன்றிஎதையோ எழுத ஆரம்பித்தான்.
அவன் எழுதியது இதுதான்...
'இன்று என் உயிர் நண்பன் என்னுடைய உயிரைக்
காப்பாற்றினான்' என்று.
இதையெல்லாம் பார்த்த நண்பன் கேட்டான், ''நான் உன்னை
அறைந்தபோது மணலில் எழுதினாய்; இப்போது உன்னைக்
காப்பாற்றியதை கல்லில் எழுதுகிறாய். ஏன் இப்படி கல்லில்
சிரமப்பட்டு எழுதவேண்டும்? இதற்கு என்ன அர்த்தம்?'' என்று.
அறை வாங்கிய நண்பன் சொன்னான்:
''ஒருவர் நம்மை காயப்படுத்தினால், அதை மணலில் எழுதி
வைத்தால், காலப்போக்கில் மன்னிப்பு என்னும் காற்று
அந்த எழுத்துகளை அழித்துவிடும்;
ஆனால், அதுவே ஒருவர் நமக்கு நன்மை செய்தால், அதை
கல்லில் எழுதி வைத்தால் காலத்தைக் கடந்து நிற்கும்'' எ
ன்றான்.
-
--------------------------------
- க.புவனேஸ்வரி
நன்றி- விகடன்
'நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று'
என்பது தெய்வப் புலவரின் திருவாக்கு.
ஒருவர் நமக்கு செய்யும் தீமையை நாம் உடனே மன்னித்து
மறந்துவிடவேண்டும். அதேநேரத்தில் ஒருவர் நமக்கு
செய்யும் நன்மையை நாம் எப்போதும் மறக்கக்கூடாது
என்பதுடன், ஒருவர் தனக்கு செய்த நன்மையை நாம்
மட்டுமல்லாமல், நம்முடைய பிள்ளைகளும் நினைவில்
வைத்திருக்கும்படி அவர்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டும்.
அவர்களும் நாம் சொன்னதை நினைவில் வைத்திருப்பதுடன்,
அவர்களும் அதைத் தங்கள் வாழ்க்கையில் கடைப்பிடிப்பார்கள்.
ஜென் கதைகள்
ஒரு ஜென் கதை இதை விளக்கும் வகையில் அமைந்திருக்கிறது.
“அவர்கள் இருவரும் இணை பிரியாத நண்பர்கள்.
ஒருவருக்கு ஒரு துன்பம் வந்தால் மற்றவர் அந்தத் துன்பம்
தனக்கே வந்ததாக எண்ணி வருந்துவார். அந்த அளவுக்கு
அவர்கள் இருவரும் இன்ப துன்பங்களில் சமமாகப்
பங்கெடுத்துக்கொள்வார்கள்.
ஒருமுறை அவர்கள் பாலைவனப் பகுதியில் நடந்து சென்று
கொண்டிருந்தார்கள். சுடும் மணலில் நடக்கும் வேதனை
தெரியாமல் இருப்பதற்காக அவர்கள் இருவரும் பேசியபடியே
நடந்து சென்றார்கள்.
ஒரு கட்டத்தில் ஒரு விஷயத்தைப் பற்றி அவர்கள் பேசிக்
கொண்டு இருந்தபோது, அவர்களுக்கு இடையில் கருத்து
வேறுபாடு தோன்றிவிட்டது.
கருத்து வேறுபாடே அவர்களுக்குள் வாய்ச் சண்டையாக மாறி,
ஒரு கட்டத்தில் ஒருவன் மற்றவனின் கன்னத்தில் அறைந்து
விட்டான். கடுமையான வெயிலில் நடந்த சோர்வு ஒரு பக்கம்
வாட்ட, கூடவே தன்னுடைய அருமை நண்பன் தன் கன்னத்தில்
அறைந்த வேதனையும் சேர்ந்துகொண்டது.
அறை வாங்கியவன் ஒன்றும் பேசாமல் ஓர் ஓரமாகப் போய்
உட்கார்ந்துகொண்டான். மணலில் தன் விரலால்
'இன்று என் உயிர் நண்பன் என்னுடைய கன்னத்தில் அறைந்து
விட்டான்' என்று எழுதினான்.
அவன் என்ன எழுதினான் என்று மற்றவனுக்குப் புரியவில்லை.
இருவரும் எதுவும் பேசாமலேயே பயணத்தைத் தொடர்ந்தார்கள்.
இருவருக்கும் தாகம் வாட்டியது.
பாலைவனம்
அவர்களின் அதிர்ஷ்டம் வழியில் ஒரு பாலைவன ஊற்றைக்
கண்டார்கள். நடந்ததை மறந்து அந்த ஊற்றில் இருந்த நீரை
தாகம் தீரும்வரை அள்ளி அள்ளி பருகினார்கள்.
அப்போதுதான் அந்த விபரீதம் நிகழ்ந்தது. கன்னத்தில் அறை
வாங்கியவனின் காலை யாரோ இழுப்பதுபோல் இருந்தது.
ஆம், அவன் புதைகுழியில் சிக்கிக் கொண்டான்.
புதைகுழியில் சிக்கிக்கொண்ட நண்பனை மிகவும்
சிரமப்பட்டு காப்பாற்றி கரை ஏற்றினான் கன்னத்தில்
அறைந்த நண்பன்.
ஆபத்தில் இருந்து மீண்ட நண்பன் சற்று தொலைவு சென்று
அங்கிருந்த பாறையின் மேல் அமர்ந்தான். ஒரு கல்லை
எடுத்து தட்டி தட்டி நன்றிஎதையோ எழுத ஆரம்பித்தான்.
அவன் எழுதியது இதுதான்...
'இன்று என் உயிர் நண்பன் என்னுடைய உயிரைக்
காப்பாற்றினான்' என்று.
இதையெல்லாம் பார்த்த நண்பன் கேட்டான், ''நான் உன்னை
அறைந்தபோது மணலில் எழுதினாய்; இப்போது உன்னைக்
காப்பாற்றியதை கல்லில் எழுதுகிறாய். ஏன் இப்படி கல்லில்
சிரமப்பட்டு எழுதவேண்டும்? இதற்கு என்ன அர்த்தம்?'' என்று.
அறை வாங்கிய நண்பன் சொன்னான்:
''ஒருவர் நம்மை காயப்படுத்தினால், அதை மணலில் எழுதி
வைத்தால், காலப்போக்கில் மன்னிப்பு என்னும் காற்று
அந்த எழுத்துகளை அழித்துவிடும்;
ஆனால், அதுவே ஒருவர் நமக்கு நன்மை செய்தால், அதை
கல்லில் எழுதி வைத்தால் காலத்தைக் கடந்து நிற்கும்'' எ
ன்றான்.
-
--------------------------------
- க.புவனேஸ்வரி
நன்றி- விகடன்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|