Latest topics
» நாவல்கள் வேண்டும்by kavithasankar Today at 4:51 pm
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கர்ப்பிணி ஆட்டுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை
+2
ayyasamy ram
Mr.theni
6 posters
Page 1 of 1
கர்ப்பிணி ஆட்டுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை
பெண்கள்,முதியவர்கள்,சிறுவர் - சிறுமியர்,மனநோயாளிகள், மாற்றுத்திறனாளிகள் என தொடரும் அவலம்.எல்லாம் இந்தியாவில் தான்.தமிழ்நாட்டையும் இவர்கள் விட்டு வைக்கவில்லை.
இந்த நிலையில் மிருகங்கள் மீதான பாலியல் வன்புணர்வு சமீப காலங்களில் அதிகரித்து வருகிறது.
கடந்த 25ம் தேதி இரவு தனது ஆட்டை அதேபகுதியை சேர்ந்த 8 பேர் திருடிச்சென்றதாகவும், குடிபோதையில் ஆட்டை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து துன்புறுத்தி கொன்றுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
விசாரணையில் குற்றம்சாட்டப்பட்ட 8 பேரும் தலைமறைவாகியுள்ளதாகவும், அவர்களை தேடி வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக ஆட்டின் உரிமையாளர் அஸ்லு பேசும்போது, “எட்டு பேரும் என் ஆட்டை பழைய கட்டடத்திற்கு எடுத்து சென்றனர். அவர்களை நான் தடுத்தேன். போலீசில் புகார் தெரிவிப்பதாக கூறினேன். ஆனால் அவர்கள் நான் சொன்னதை பொருட்படுத்தாமல் நீ என்னவேண்டுமானாலும் செய். நாங்கள் அப்படிதான் செய்வோம் என்றனர். அவர்களுக்கு பெரிய மனிதர்களின் தொடர்பு இருப்பதாகவும், சிறை செல்ல பயமில்லை என்றும் கூறினர்.”
....................
(SHAMEFUL - Pregnant goat reportedly gang raped and killed by 8 men in Nuh district of Haryana.
There has been a steep increase in cases of sexual abuse against animals. People who are violent often start with animals as victims and then move on to humans.
— Meet Ashar (@asharmeet02) July 28, 2018 )
………………..
இது முதன்முறை அல்ல.டிசெம்பர் 2004 இல் டெல்லியில் பசு ஒன்றும்,ஆகஸ்ட் 2009 இல் மும்பாயில் டாக்சி ஓட்டுனரால் நாய் ஒன்றும்,தெலுங்கானாவில் ஜூலை 2013 இல் எருமை ஒன்றும்,நவெம்பர் 2013 இல் பூனேயில் நாய் ஒன்றும்,செப்டெம்பர் 2014 இல் பசுக்கன்று ஒன்று கர்னாடகாவில் நான்கு பேரினால் கூட்டுப்பாலியலிற்கு உள்ளானதும்,அக்டோபர் 2014 இல் கேரளாவில் பசு ஒன்றும் என தொடர் பட்டியலிடுகிறார்கள்.வழக்குகள் என்னாயிற்று?இப்படி விலங்குகள் மீது நடப்பதற்கு என்ன விளக்கம் தரப் போகிறார்கள்?விலங்குகள் ஆடை அணிவதில்லை என்பதா?
(இணையம்/News18/யங்கிஸ்தான் செய்திகள்)
இந்த நிலையில் மிருகங்கள் மீதான பாலியல் வன்புணர்வு சமீப காலங்களில் அதிகரித்து வருகிறது.
கடந்த 25ம் தேதி இரவு தனது ஆட்டை அதேபகுதியை சேர்ந்த 8 பேர் திருடிச்சென்றதாகவும், குடிபோதையில் ஆட்டை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து துன்புறுத்தி கொன்றுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
விசாரணையில் குற்றம்சாட்டப்பட்ட 8 பேரும் தலைமறைவாகியுள்ளதாகவும், அவர்களை தேடி வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக ஆட்டின் உரிமையாளர் அஸ்லு பேசும்போது, “எட்டு பேரும் என் ஆட்டை பழைய கட்டடத்திற்கு எடுத்து சென்றனர். அவர்களை நான் தடுத்தேன். போலீசில் புகார் தெரிவிப்பதாக கூறினேன். ஆனால் அவர்கள் நான் சொன்னதை பொருட்படுத்தாமல் நீ என்னவேண்டுமானாலும் செய். நாங்கள் அப்படிதான் செய்வோம் என்றனர். அவர்களுக்கு பெரிய மனிதர்களின் தொடர்பு இருப்பதாகவும், சிறை செல்ல பயமில்லை என்றும் கூறினர்.”
....................
(SHAMEFUL - Pregnant goat reportedly gang raped and killed by 8 men in Nuh district of Haryana.
There has been a steep increase in cases of sexual abuse against animals. People who are violent often start with animals as victims and then move on to humans.
— Meet Ashar (@asharmeet02) July 28, 2018 )
………………..
இது முதன்முறை அல்ல.டிசெம்பர் 2004 இல் டெல்லியில் பசு ஒன்றும்,ஆகஸ்ட் 2009 இல் மும்பாயில் டாக்சி ஓட்டுனரால் நாய் ஒன்றும்,தெலுங்கானாவில் ஜூலை 2013 இல் எருமை ஒன்றும்,நவெம்பர் 2013 இல் பூனேயில் நாய் ஒன்றும்,செப்டெம்பர் 2014 இல் பசுக்கன்று ஒன்று கர்னாடகாவில் நான்கு பேரினால் கூட்டுப்பாலியலிற்கு உள்ளானதும்,அக்டோபர் 2014 இல் கேரளாவில் பசு ஒன்றும் என தொடர் பட்டியலிடுகிறார்கள்.வழக்குகள் என்னாயிற்று?இப்படி விலங்குகள் மீது நடப்பதற்கு என்ன விளக்கம் தரப் போகிறார்கள்?விலங்குகள் ஆடை அணிவதில்லை என்பதா?
(இணையம்/News18/யங்கிஸ்தான் செய்திகள்)
Mr.theni- பண்பாளர்
- பதிவுகள் : 127
இணைந்தது : 06/07/2018
Re: கர்ப்பிணி ஆட்டுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை
இது ஒரு கொடூரமான சம்பவம் என பீட்டா அமைப்பின்
ஒருங்கிணைப்பாளர் Ashar தெரிவித்துள்ளார்.
-
இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது 1960, விலங்குகளின் சட்டம்
34,377 மற்றும் 429 ஐபிசி பிரிவு 11 மற்றும் (1) ன் கீழ் வழக்குப் பதிவு
செய்யப்பட்டுள்ளது
-
லங்காஸ்ரீ நியூஸ்
ஒருங்கிணைப்பாளர் Ashar தெரிவித்துள்ளார்.
-
இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது 1960, விலங்குகளின் சட்டம்
34,377 மற்றும் 429 ஐபிசி பிரிவு 11 மற்றும் (1) ன் கீழ் வழக்குப் பதிவு
செய்யப்பட்டுள்ளது
-
லங்காஸ்ரீ நியூஸ்
Re: கர்ப்பிணி ஆட்டுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை
இவங்களை எல்லாம் என்ன என்று சொல்லுவது? அசிங்கம்.
இந்த கொடூர செயலை செய்தவர்களை ஆட்டு கிடா
பழி வாங்குவது போல் ஒரு படம் வந்தாலும் வரும்.
நல்ல பிளாட். முந்துங்கள் . SK கூட குறும்படம் ஒன்று
எடுக்கவேண்டும் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்.
ரமணியன்
இந்த கொடூர செயலை செய்தவர்களை ஆட்டு கிடா
பழி வாங்குவது போல் ஒரு படம் வந்தாலும் வரும்.
நல்ல பிளாட். முந்துங்கள் . SK கூட குறும்படம் ஒன்று
எடுக்கவேண்டும் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: கர்ப்பிணி ஆட்டுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை
இதுகலி உலகமுங்க. ஆன்மீகம் ஒன்றாலேயே
இவைகளையும், மற்ற குற்ற செயல்களையும்
கட்டுப்படுத்த முடியும். ஏன் யோகா மூலமும்
கட்டுப்படுத்தலாம். உயிர்கொலை கூடாதுங்க.
இவைகளையும், மற்ற குற்ற செயல்களையும்
கட்டுப்படுத்த முடியும். ஏன் யோகா மூலமும்
கட்டுப்படுத்தலாம். உயிர்கொலை கூடாதுங்க.
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: கர்ப்பிணி ஆட்டுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை
ஐயா இதையே ஒரு குறும்படமாக எடுக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறேன்T.N.Balasubramanian wrote:இவங்களை எல்லாம் என்ன என்று சொல்லுவது? அசிங்கம்.
இந்த கொடூர செயலை செய்தவர்களை ஆட்டு கிடா
பழி வாங்குவது போல் ஒரு படம் வந்தாலும் வரும்.
நல்ல பிளாட். முந்துங்கள் . SK கூட குறும்படம் ஒன்று
எடுக்கவேண்டும் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்.
ரமணியன்
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: கர்ப்பிணி ஆட்டுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை
மனநலம் சார்ந்தும் பார்க்க வேண்டும் ... எவ்வளவு பாதிக்கப்பட்ட வெறியர்களாக இருப்பார்கள் ...
உணர்வுகள் வெறியாக மாறா என்ன காரணம் என்பதையும் அறிய நடவடிக்கை வேண்டும் .. தண்டனை வெறும் நடவடிக்கையாக தான் இருக்குமோ தவிர இது போன்ற செயல்களுக்கு நிரந்தர தீர்வு ஆகாது ...
போகிற போக்கை பார்த்தல் ஒன்றும் சொல்வதற்கு இல்லை ...
உணர்வுகள் வெறியாக மாறா என்ன காரணம் என்பதையும் அறிய நடவடிக்கை வேண்டும் .. தண்டனை வெறும் நடவடிக்கையாக தான் இருக்குமோ தவிர இது போன்ற செயல்களுக்கு நிரந்தர தீர்வு ஆகாது ...
போகிற போக்கை பார்த்தல் ஒன்றும் சொல்வதற்கு இல்லை ...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: கர்ப்பிணி ஆட்டுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை
SK wrote:ஐயா இதையே ஒரு குறும்படமாக எடுக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறேன்T.N.Balasubramanian wrote:இவங்களை எல்லாம் என்ன என்று சொல்லுவது? அசிங்கம்.
இந்த கொடூர செயலை செய்தவர்களை ஆட்டு கிடா
பழி வாங்குவது போல் ஒரு படம் வந்தாலும் வரும்.
நல்ல பிளாட். முந்துங்கள் . SK கூட குறும்படம் ஒன்று
எடுக்கவேண்டும் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்.
ரமணியன்
குறும் படம் எடுத்தாலும்
அரும் படமாக எடுத்து
பெரும் மக்கள் பார்த்து ரசித்தால்
வரும் புகழ் என்னையே சாரும் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Similar topics
» பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பாக ஒரே நாளில் 100க்கும் மேற்பட்டோர் புகாரளித்துள்ளதாக தகவல்
» 12 பெண்கள் பாலியல் வன்கொடுமை பெற்ற மகனை கூலிப்படை வைத்து கொன்ற தாய்
» பாலியல் வன்கொடுமை குற்றத்துக்கு 21 நாளில் தூக்கு தண்டனை: ஆந்திர அரசு சட்ட மசோதா
» "டிசம்பர் 16' பாலியல் வன்கொடுமை வழக்கு: தூக்கு தண்டனையை உறுதி செய்ய இன்று தில்லி உயர் நீதிமன்றம் விசாரணை
» கூட்டு வகைகள் ! - ஹோட்டல் போலக் கீரை கூட்டு !
» 12 பெண்கள் பாலியல் வன்கொடுமை பெற்ற மகனை கூலிப்படை வைத்து கொன்ற தாய்
» பாலியல் வன்கொடுமை குற்றத்துக்கு 21 நாளில் தூக்கு தண்டனை: ஆந்திர அரசு சட்ட மசோதா
» "டிசம்பர் 16' பாலியல் வன்கொடுமை வழக்கு: தூக்கு தண்டனையை உறுதி செய்ய இன்று தில்லி உயர் நீதிமன்றம் விசாரணை
» கூட்டு வகைகள் ! - ஹோட்டல் போலக் கீரை கூட்டு !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|