புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:29 pm
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
by heezulia Today at 9:29 pm
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கர்ப்பிணி ஆட்டுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை
Page 1 of 1 •
- Mr.theniபண்பாளர்
- பதிவுகள் : 127
இணைந்தது : 06/07/2018
பெண்கள்,முதியவர்கள்,சிறுவர் - சிறுமியர்,மனநோயாளிகள், மாற்றுத்திறனாளிகள் என தொடரும் அவலம்.எல்லாம் இந்தியாவில் தான்.தமிழ்நாட்டையும் இவர்கள் விட்டு வைக்கவில்லை.
இந்த நிலையில் மிருகங்கள் மீதான பாலியல் வன்புணர்வு சமீப காலங்களில் அதிகரித்து வருகிறது.
கடந்த 25ம் தேதி இரவு தனது ஆட்டை அதேபகுதியை சேர்ந்த 8 பேர் திருடிச்சென்றதாகவும், குடிபோதையில் ஆட்டை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து துன்புறுத்தி கொன்றுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
விசாரணையில் குற்றம்சாட்டப்பட்ட 8 பேரும் தலைமறைவாகியுள்ளதாகவும், அவர்களை தேடி வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக ஆட்டின் உரிமையாளர் அஸ்லு பேசும்போது, “எட்டு பேரும் என் ஆட்டை பழைய கட்டடத்திற்கு எடுத்து சென்றனர். அவர்களை நான் தடுத்தேன். போலீசில் புகார் தெரிவிப்பதாக கூறினேன். ஆனால் அவர்கள் நான் சொன்னதை பொருட்படுத்தாமல் நீ என்னவேண்டுமானாலும் செய். நாங்கள் அப்படிதான் செய்வோம் என்றனர். அவர்களுக்கு பெரிய மனிதர்களின் தொடர்பு இருப்பதாகவும், சிறை செல்ல பயமில்லை என்றும் கூறினர்.”
....................
(SHAMEFUL - Pregnant goat reportedly gang raped and killed by 8 men in Nuh district of Haryana.
There has been a steep increase in cases of sexual abuse against animals. People who are violent often start with animals as victims and then move on to humans.
— Meet Ashar (@asharmeet02) July 28, 2018 )
………………..
இது முதன்முறை அல்ல.டிசெம்பர் 2004 இல் டெல்லியில் பசு ஒன்றும்,ஆகஸ்ட் 2009 இல் மும்பாயில் டாக்சி ஓட்டுனரால் நாய் ஒன்றும்,தெலுங்கானாவில் ஜூலை 2013 இல் எருமை ஒன்றும்,நவெம்பர் 2013 இல் பூனேயில் நாய் ஒன்றும்,செப்டெம்பர் 2014 இல் பசுக்கன்று ஒன்று கர்னாடகாவில் நான்கு பேரினால் கூட்டுப்பாலியலிற்கு உள்ளானதும்,அக்டோபர் 2014 இல் கேரளாவில் பசு ஒன்றும் என தொடர் பட்டியலிடுகிறார்கள்.வழக்குகள் என்னாயிற்று?இப்படி விலங்குகள் மீது நடப்பதற்கு என்ன விளக்கம் தரப் போகிறார்கள்?விலங்குகள் ஆடை அணிவதில்லை என்பதா?
(இணையம்/News18/யங்கிஸ்தான் செய்திகள்)
இந்த நிலையில் மிருகங்கள் மீதான பாலியல் வன்புணர்வு சமீப காலங்களில் அதிகரித்து வருகிறது.
கடந்த 25ம் தேதி இரவு தனது ஆட்டை அதேபகுதியை சேர்ந்த 8 பேர் திருடிச்சென்றதாகவும், குடிபோதையில் ஆட்டை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து துன்புறுத்தி கொன்றுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
விசாரணையில் குற்றம்சாட்டப்பட்ட 8 பேரும் தலைமறைவாகியுள்ளதாகவும், அவர்களை தேடி வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக ஆட்டின் உரிமையாளர் அஸ்லு பேசும்போது, “எட்டு பேரும் என் ஆட்டை பழைய கட்டடத்திற்கு எடுத்து சென்றனர். அவர்களை நான் தடுத்தேன். போலீசில் புகார் தெரிவிப்பதாக கூறினேன். ஆனால் அவர்கள் நான் சொன்னதை பொருட்படுத்தாமல் நீ என்னவேண்டுமானாலும் செய். நாங்கள் அப்படிதான் செய்வோம் என்றனர். அவர்களுக்கு பெரிய மனிதர்களின் தொடர்பு இருப்பதாகவும், சிறை செல்ல பயமில்லை என்றும் கூறினர்.”
....................
(SHAMEFUL - Pregnant goat reportedly gang raped and killed by 8 men in Nuh district of Haryana.
There has been a steep increase in cases of sexual abuse against animals. People who are violent often start with animals as victims and then move on to humans.
— Meet Ashar (@asharmeet02) July 28, 2018 )
………………..
இது முதன்முறை அல்ல.டிசெம்பர் 2004 இல் டெல்லியில் பசு ஒன்றும்,ஆகஸ்ட் 2009 இல் மும்பாயில் டாக்சி ஓட்டுனரால் நாய் ஒன்றும்,தெலுங்கானாவில் ஜூலை 2013 இல் எருமை ஒன்றும்,நவெம்பர் 2013 இல் பூனேயில் நாய் ஒன்றும்,செப்டெம்பர் 2014 இல் பசுக்கன்று ஒன்று கர்னாடகாவில் நான்கு பேரினால் கூட்டுப்பாலியலிற்கு உள்ளானதும்,அக்டோபர் 2014 இல் கேரளாவில் பசு ஒன்றும் என தொடர் பட்டியலிடுகிறார்கள்.வழக்குகள் என்னாயிற்று?இப்படி விலங்குகள் மீது நடப்பதற்கு என்ன விளக்கம் தரப் போகிறார்கள்?விலங்குகள் ஆடை அணிவதில்லை என்பதா?
(இணையம்/News18/யங்கிஸ்தான் செய்திகள்)
இது ஒரு கொடூரமான சம்பவம் என பீட்டா அமைப்பின்
ஒருங்கிணைப்பாளர் Ashar தெரிவித்துள்ளார்.
-
இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது 1960, விலங்குகளின் சட்டம்
34,377 மற்றும் 429 ஐபிசி பிரிவு 11 மற்றும் (1) ன் கீழ் வழக்குப் பதிவு
செய்யப்பட்டுள்ளது
-
லங்காஸ்ரீ நியூஸ்
ஒருங்கிணைப்பாளர் Ashar தெரிவித்துள்ளார்.
-
இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது 1960, விலங்குகளின் சட்டம்
34,377 மற்றும் 429 ஐபிசி பிரிவு 11 மற்றும் (1) ன் கீழ் வழக்குப் பதிவு
செய்யப்பட்டுள்ளது
-
லங்காஸ்ரீ நியூஸ்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
இவங்களை எல்லாம் என்ன என்று சொல்லுவது? அசிங்கம்.
இந்த கொடூர செயலை செய்தவர்களை ஆட்டு கிடா
பழி வாங்குவது போல் ஒரு படம் வந்தாலும் வரும்.
நல்ல பிளாட். முந்துங்கள் . SK கூட குறும்படம் ஒன்று
எடுக்கவேண்டும் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்.
ரமணியன்
இந்த கொடூர செயலை செய்தவர்களை ஆட்டு கிடா
பழி வாங்குவது போல் ஒரு படம் வந்தாலும் வரும்.
நல்ல பிளாட். முந்துங்கள் . SK கூட குறும்படம் ஒன்று
எடுக்கவேண்டும் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
இதுகலி உலகமுங்க. ஆன்மீகம் ஒன்றாலேயே
இவைகளையும், மற்ற குற்ற செயல்களையும்
கட்டுப்படுத்த முடியும். ஏன் யோகா மூலமும்
கட்டுப்படுத்தலாம். உயிர்கொலை கூடாதுங்க.
இவைகளையும், மற்ற குற்ற செயல்களையும்
கட்டுப்படுத்த முடியும். ஏன் யோகா மூலமும்
கட்டுப்படுத்தலாம். உயிர்கொலை கூடாதுங்க.
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
ஐயா இதையே ஒரு குறும்படமாக எடுக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறேன்T.N.Balasubramanian wrote:இவங்களை எல்லாம் என்ன என்று சொல்லுவது? அசிங்கம்.
இந்த கொடூர செயலை செய்தவர்களை ஆட்டு கிடா
பழி வாங்குவது போல் ஒரு படம் வந்தாலும் வரும்.
நல்ல பிளாட். முந்துங்கள் . SK கூட குறும்படம் ஒன்று
எடுக்கவேண்டும் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்.
ரமணியன்
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
மனநலம் சார்ந்தும் பார்க்க வேண்டும் ... எவ்வளவு பாதிக்கப்பட்ட வெறியர்களாக இருப்பார்கள் ...
உணர்வுகள் வெறியாக மாறா என்ன காரணம் என்பதையும் அறிய நடவடிக்கை வேண்டும் .. தண்டனை வெறும் நடவடிக்கையாக தான் இருக்குமோ தவிர இது போன்ற செயல்களுக்கு நிரந்தர தீர்வு ஆகாது ...
போகிற போக்கை பார்த்தல் ஒன்றும் சொல்வதற்கு இல்லை ...
உணர்வுகள் வெறியாக மாறா என்ன காரணம் என்பதையும் அறிய நடவடிக்கை வேண்டும் .. தண்டனை வெறும் நடவடிக்கையாக தான் இருக்குமோ தவிர இது போன்ற செயல்களுக்கு நிரந்தர தீர்வு ஆகாது ...
போகிற போக்கை பார்த்தல் ஒன்றும் சொல்வதற்கு இல்லை ...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
SK wrote:ஐயா இதையே ஒரு குறும்படமாக எடுக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறேன்T.N.Balasubramanian wrote:இவங்களை எல்லாம் என்ன என்று சொல்லுவது? அசிங்கம்.
இந்த கொடூர செயலை செய்தவர்களை ஆட்டு கிடா
பழி வாங்குவது போல் ஒரு படம் வந்தாலும் வரும்.
நல்ல பிளாட். முந்துங்கள் . SK கூட குறும்படம் ஒன்று
எடுக்கவேண்டும் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்.
ரமணியன்
குறும் படம் எடுத்தாலும்
அரும் படமாக எடுத்து
பெரும் மக்கள் பார்த்து ரசித்தால்
வரும் புகழ் என்னையே சாரும் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
» பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பாக ஒரே நாளில் 100க்கும் மேற்பட்டோர் புகாரளித்துள்ளதாக தகவல்
» 12 பெண்கள் பாலியல் வன்கொடுமை பெற்ற மகனை கூலிப்படை வைத்து கொன்ற தாய்
» பாலியல் வன்கொடுமை குற்றத்துக்கு 21 நாளில் தூக்கு தண்டனை: ஆந்திர அரசு சட்ட மசோதா
» "டிசம்பர் 16' பாலியல் வன்கொடுமை வழக்கு: தூக்கு தண்டனையை உறுதி செய்ய இன்று தில்லி உயர் நீதிமன்றம் விசாரணை
» கூட்டு வகைகள் ! - ஹோட்டல் போலக் கீரை கூட்டு !
» 12 பெண்கள் பாலியல் வன்கொடுமை பெற்ற மகனை கூலிப்படை வைத்து கொன்ற தாய்
» பாலியல் வன்கொடுமை குற்றத்துக்கு 21 நாளில் தூக்கு தண்டனை: ஆந்திர அரசு சட்ட மசோதா
» "டிசம்பர் 16' பாலியல் வன்கொடுமை வழக்கு: தூக்கு தண்டனையை உறுதி செய்ய இன்று தில்லி உயர் நீதிமன்றம் விசாரணை
» கூட்டு வகைகள் ! - ஹோட்டல் போலக் கீரை கூட்டு !
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|