புதிய பதிவுகள்
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இது பெண்கள் ஏரியா, உள்ளே வராதீங்க!
Page 1 of 1 •
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
(பெண்பிள்ளைகளின் இந்நாள் அப்பாக்களும், வருங்கால அப்பாக்களும் கண்டிப்பாக படிக்க வேண்டும்!)
ஐந்து வயது பையன், தன் தாயிடம் கேட்கிறான், “இது என்னம்மா?”
தாய், என்ன பதில் சொல்வது என்று யோசித்து கொண்டிருக்கும் போது, ஏழு வயது சகோதரன், முந்திக் கொண்டு பதில் சொல்கிறான், “இது கூட தெரியாதா, இது விஸ்பர்!” என்று!
இந்த வயதில், நிச்சயமாக இது பற்றி தெரியாது தான், ஆனாலும் ஏதோ ஒரு வகையில் புரிந்திருக்கிறார்கள். புரியாத வயதில், புரியாமல் இருப்பது நல்லது தான். ஆனால், புரியக்கூடிய வயதிலும் புரியாமல் இருந்தால், தவறு யார் மேல்?
ஒரு சிறுமி, தான் வயதுக்கு வந்து இரண்டு நாட்களாகியும் பெற்றோரிடம் சொல்லாமல் கஷ்டப்பட்டு மறைத்து வந்திருக்கிறாள். அடிக்கடி பாத்ரூம் போய் வருவதை பார்த்த, விபரம் தெரிந்த அவளுடைய தோழி கேட்கவும், இவள் தந்த பதில் சற்று அதிர்ச்சிக்குரியது,
“காயம் பட்டால் தானே ரத்தம் வரும். இதைப் போய் என் அம்மாவிடம் சொன்னால், யூரின் போகும் இடத்தில் எப்படி காயம் ஆனது? எப்படி அவ்விடத்தில் இடித்து கொண்டாய்? என்று கேட்பார்கள். அதனால் தான் சொல்லவில்லை!” என்று கூறி இருக்கிறாள்.
இதுமட்டுமல்ல, முதன்முறை மாதவிலக்கு ஏற்பட்டதும், தான் சாகப் போகிறோம், அதனால் தான் உடலில் இருந்து இவ்வளவு ரத்தம் வெளியாகிறது என்று எண்ணி ‘கோ’வென்று அழுத சிறுமியின் கதையையும் நான் கேட்டிருக்கிறேன்.
இதற்கெல்லாம் காரணம் அறியாமை தான். தன் பெண்குழந்தைகளுக்கு தக்க வயதில், உடலியல் சம்பந்தமான அறிவை வளர்ப்பது பெற்ற தாயின் கடமை. தாய்க்கு மட்டுமல்ல, தகப்பனுக்கும் இதில் பங்குள்ளது.
இதை படிக்கும் உங்களுக்கும் பெண் குழந்தை இருக்கலாம். அல்லது வருங்காலத்தில், பிறக்கலாம். ஒரு தகப்பனுடைய ஸ்தானத்தில் இருந்தோ, தாயுடைய ஸ்தானத்தில் இருந்தோ படித்தால், அதன் சீரியஸ்னஸ் புரியும்.
விவரம் அறியாத சிறுமிகள், பள்ளியில் வயதுக்கு வரும் போது, உடன் படிக்கும் தோழிகளின் கேலிக்கு ஆளாகாமல் இருக்க வேண்டுமானால், அவர்களுக்கு ஓரளவுக்கு முன்பே இது பற்றி தெரிந்திருக்க வேண்டும். தைரியமாக ஆசிரியையிடம் சொல்லுமளவுக்கு புரிந்திருக்க வேண்டும்.
முன்பு போல் அல்லாமல், இப்போ நம் உணவு முறை மாற்றத்தால், ஒன்பது அல்லது பத்து வயதிலேயே நம் குழந்தைகள் பருவமடைந்து விடுகிறார்கள். அந்த வயதில், செக்ஸ் கல்வி என்பது அவர்களுடைய அறிவுக்கு எட்டாத விஷயமாக இருக்கும். அதனால், புரியும் விதமாக பக்குவமாக எடுத்து சொல்ல வேண்டும்.
எங்கள் வீட்டின் அருகே குடியிருக்கும் என் மகளின் தோழி பருவமடைந்தவுடன், நான் என் மகளிடம், “வயதுக்கு வருவதென்றால் என்ன என்று தெரியுமா?” என்று கேட்டேன். “தெரியாது” என்றாள். ஏன் கேட்டேன் என்றால், பள்ளியில் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்கின்றனர். அதில் அறியாமையின் காரணமாக தவறான கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன.
மிகவும் சிறிய வயதில், கருமுட்டை உருவாகுதல், ஃப்யூசன் ஏற்படுதல், அல்லது அந்த லைனிங் உடைந்து உதிரமாக வெளியேறுதல் ஆகியவை எல்லாம் சொல்லி புரியவைக்க முடியாது. தேவையுமில்லை. ஒரு பதினைந்து அல்லது பதினாறு வயதில், இது பற்றி தெளிவு படுத்தலாம். பத்து அல்லது பதினோரு வயது சிறுமிகளுக்கு வேறு விதமாக புரியவைக்க வேண்டும்.
என் மகளுக்கு நான் இவ்வாறு தெளிவு படுத்தினேன், “யூரின், மோஷன் போல இதுவும் இயற்கையானது; நம் உடலில் உள்ள அழுக்கு ரத்தம், மாதம் ஒரு முறை வெளியேறும், அதனால் உடல் சுத்தமடைந்து பளபளவென்று அழகாக ஆகி விடுவாய்! அதனால், அவ்வாறு இருந்தால், பயமோ, வெட்கமோ அடையாமல், தைரியமாக என்னிடமோ, அப்பாவிடமோ அல்லது ஆசிரியையிடமோ வந்து சொல்ல வேண்டும்”
இதை சொல்லும் போது, என் கணவரும் உடன் இருந்தார். இதில் நமக்கு சம்பந்தமில்லை என்று அப்பாமார்கள் ஒதுங்கிக் கொள்ளக்கூடாது. வயது வந்த காரணத்தால், தான் தந்தையின் பாசத்தில் இருந்து ஒதுங்கி போகிறோம் என்ற எண்ணம் பிள்ளைகளுக்கு வரக்கூடாது.
பொதுவாக, ‘விஸ்பர்’, ‘ஸ்டே ஃப்ரீ’ போன்ற சேனிடரி நேப்கின்களை அப்பாமார்கள் வாங்கி தந்தாலும், பெண்பிள்ளை தனக்கு தேவையென்றால், தாய் மூலமாகத் தான் தூது விடுவாள். அவ்வாறு நேராமல், நேரடியாக எந்த தயக்கமும் இல்லாமல் அப்பாவிடம் கேட்க வேண்டும் என்பதற்காகத் தான், அதைப் பற்றி விளக்கம் தரும் போது, என் கணவரையும் உடனிருக்கச் செய்தேன்.
முதலில், மாதவிலக்கு, ஒரு வெட்கப்படக் கூடிய சமாச்சாரமோ, ஒரு நோயோ அல்ல என்பதை பிள்ளைகள் விளங்க வேண்டும். இது இயல்பாக, ஒன் பாத்ரூம், டூ பாத்ரூம் போவது போல இயற்கையாக நடக்கக்கூடிய ஒரு நிகழ்வு என்பது அவர்கள் உள்ளத்தில் பதிய வேண்டும்.
பருவமடைந்த புதிதில், மாதவிலக்கு வரும் போது, வயிறு வலிக்கிறது என்றோ, கால் வலிக்கிறது என்றோ பிள்ளைகள் சொன்னால், அதை அவ்வளவாக பொருட்படுத்தி முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது. இப்படி நாம் செய்தால், பின்னாட்களில், சிறு சிறு தொல்லைகள் இருந்தாலும், அதை தாங்கி கொண்டு பெரிது படுத்தாமல், வழக்கம் போல் இயங்க பழகிக் கொள்வார்கள்.
அதே போல, இரத்தச்சோகையுள்ள சிறுமிகளுக்கு அதற்கான மாத்திரைகள், உணவு வகைகளைக் கொடுக்கலாம். ஆனால், சாதாரணமான, ஆரோக்கியமான பிள்ளைகள் விஷயத்தில் இதற்காக அதிகம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. ‘இதனால், உடலின் சத்துக்களை நீ இழந்துவிடுவாய்’, போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி அச்சப்படுத்தக் கூடாது. வெளியேறுவது ரத்தமல்ல, கழிவு என்று சொல்லிக் கொடுக்க வேண்டும்.
அந்த நேரத்தில், ஓடாதே, குதிக்காதே போன்ற கண்டிஷன்களையெல்லாம் விட்டு விட்டு, எப்பவும் போல இரு என்று சொல்லிப் பாருங்கள், தானாகவே ஒரு மெச்சூரிட்டி ஏற்பட்டு, துரு துரு பிள்ளைகள் கூட அடங்கி விடுவார்கள். ஆனால், மாதவிலக்கு துணியில் கறையாய் படியும் அளவுக்கு அஜாக்கிரதையாக இருப்பது ரொம்ப ஷேம் என்பதை மட்டும் ஆரம்பத்திலேயே மனதில் பதிய வைத்து விடுங்கள்.
‘Have a happy period' என்று விளம்பரத்தில் சொல்வது போல, நம் பெண்குழந்தைகள், ஆரோக்கியமாக, சந்தோஷமாக இத்தருணத்தை எதிர் கொள்வது, பெற்றோர்களாகிய நம் கையில் தான் உள்ளது.
-சுமஜ்லா.
http://sumazla.blogspot.com/2009/08/blog-post_22.html
ஐந்து வயது பையன், தன் தாயிடம் கேட்கிறான், “இது என்னம்மா?”
தாய், என்ன பதில் சொல்வது என்று யோசித்து கொண்டிருக்கும் போது, ஏழு வயது சகோதரன், முந்திக் கொண்டு பதில் சொல்கிறான், “இது கூட தெரியாதா, இது விஸ்பர்!” என்று!
இந்த வயதில், நிச்சயமாக இது பற்றி தெரியாது தான், ஆனாலும் ஏதோ ஒரு வகையில் புரிந்திருக்கிறார்கள். புரியாத வயதில், புரியாமல் இருப்பது நல்லது தான். ஆனால், புரியக்கூடிய வயதிலும் புரியாமல் இருந்தால், தவறு யார் மேல்?
ஒரு சிறுமி, தான் வயதுக்கு வந்து இரண்டு நாட்களாகியும் பெற்றோரிடம் சொல்லாமல் கஷ்டப்பட்டு மறைத்து வந்திருக்கிறாள். அடிக்கடி பாத்ரூம் போய் வருவதை பார்த்த, விபரம் தெரிந்த அவளுடைய தோழி கேட்கவும், இவள் தந்த பதில் சற்று அதிர்ச்சிக்குரியது,
“காயம் பட்டால் தானே ரத்தம் வரும். இதைப் போய் என் அம்மாவிடம் சொன்னால், யூரின் போகும் இடத்தில் எப்படி காயம் ஆனது? எப்படி அவ்விடத்தில் இடித்து கொண்டாய்? என்று கேட்பார்கள். அதனால் தான் சொல்லவில்லை!” என்று கூறி இருக்கிறாள்.
இதுமட்டுமல்ல, முதன்முறை மாதவிலக்கு ஏற்பட்டதும், தான் சாகப் போகிறோம், அதனால் தான் உடலில் இருந்து இவ்வளவு ரத்தம் வெளியாகிறது என்று எண்ணி ‘கோ’வென்று அழுத சிறுமியின் கதையையும் நான் கேட்டிருக்கிறேன்.
இதற்கெல்லாம் காரணம் அறியாமை தான். தன் பெண்குழந்தைகளுக்கு தக்க வயதில், உடலியல் சம்பந்தமான அறிவை வளர்ப்பது பெற்ற தாயின் கடமை. தாய்க்கு மட்டுமல்ல, தகப்பனுக்கும் இதில் பங்குள்ளது.
இதை படிக்கும் உங்களுக்கும் பெண் குழந்தை இருக்கலாம். அல்லது வருங்காலத்தில், பிறக்கலாம். ஒரு தகப்பனுடைய ஸ்தானத்தில் இருந்தோ, தாயுடைய ஸ்தானத்தில் இருந்தோ படித்தால், அதன் சீரியஸ்னஸ் புரியும்.
விவரம் அறியாத சிறுமிகள், பள்ளியில் வயதுக்கு வரும் போது, உடன் படிக்கும் தோழிகளின் கேலிக்கு ஆளாகாமல் இருக்க வேண்டுமானால், அவர்களுக்கு ஓரளவுக்கு முன்பே இது பற்றி தெரிந்திருக்க வேண்டும். தைரியமாக ஆசிரியையிடம் சொல்லுமளவுக்கு புரிந்திருக்க வேண்டும்.
முன்பு போல் அல்லாமல், இப்போ நம் உணவு முறை மாற்றத்தால், ஒன்பது அல்லது பத்து வயதிலேயே நம் குழந்தைகள் பருவமடைந்து விடுகிறார்கள். அந்த வயதில், செக்ஸ் கல்வி என்பது அவர்களுடைய அறிவுக்கு எட்டாத விஷயமாக இருக்கும். அதனால், புரியும் விதமாக பக்குவமாக எடுத்து சொல்ல வேண்டும்.
எங்கள் வீட்டின் அருகே குடியிருக்கும் என் மகளின் தோழி பருவமடைந்தவுடன், நான் என் மகளிடம், “வயதுக்கு வருவதென்றால் என்ன என்று தெரியுமா?” என்று கேட்டேன். “தெரியாது” என்றாள். ஏன் கேட்டேன் என்றால், பள்ளியில் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்கின்றனர். அதில் அறியாமையின் காரணமாக தவறான கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன.
மிகவும் சிறிய வயதில், கருமுட்டை உருவாகுதல், ஃப்யூசன் ஏற்படுதல், அல்லது அந்த லைனிங் உடைந்து உதிரமாக வெளியேறுதல் ஆகியவை எல்லாம் சொல்லி புரியவைக்க முடியாது. தேவையுமில்லை. ஒரு பதினைந்து அல்லது பதினாறு வயதில், இது பற்றி தெளிவு படுத்தலாம். பத்து அல்லது பதினோரு வயது சிறுமிகளுக்கு வேறு விதமாக புரியவைக்க வேண்டும்.
என் மகளுக்கு நான் இவ்வாறு தெளிவு படுத்தினேன், “யூரின், மோஷன் போல இதுவும் இயற்கையானது; நம் உடலில் உள்ள அழுக்கு ரத்தம், மாதம் ஒரு முறை வெளியேறும், அதனால் உடல் சுத்தமடைந்து பளபளவென்று அழகாக ஆகி விடுவாய்! அதனால், அவ்வாறு இருந்தால், பயமோ, வெட்கமோ அடையாமல், தைரியமாக என்னிடமோ, அப்பாவிடமோ அல்லது ஆசிரியையிடமோ வந்து சொல்ல வேண்டும்”
இதை சொல்லும் போது, என் கணவரும் உடன் இருந்தார். இதில் நமக்கு சம்பந்தமில்லை என்று அப்பாமார்கள் ஒதுங்கிக் கொள்ளக்கூடாது. வயது வந்த காரணத்தால், தான் தந்தையின் பாசத்தில் இருந்து ஒதுங்கி போகிறோம் என்ற எண்ணம் பிள்ளைகளுக்கு வரக்கூடாது.
பொதுவாக, ‘விஸ்பர்’, ‘ஸ்டே ஃப்ரீ’ போன்ற சேனிடரி நேப்கின்களை அப்பாமார்கள் வாங்கி தந்தாலும், பெண்பிள்ளை தனக்கு தேவையென்றால், தாய் மூலமாகத் தான் தூது விடுவாள். அவ்வாறு நேராமல், நேரடியாக எந்த தயக்கமும் இல்லாமல் அப்பாவிடம் கேட்க வேண்டும் என்பதற்காகத் தான், அதைப் பற்றி விளக்கம் தரும் போது, என் கணவரையும் உடனிருக்கச் செய்தேன்.
முதலில், மாதவிலக்கு, ஒரு வெட்கப்படக் கூடிய சமாச்சாரமோ, ஒரு நோயோ அல்ல என்பதை பிள்ளைகள் விளங்க வேண்டும். இது இயல்பாக, ஒன் பாத்ரூம், டூ பாத்ரூம் போவது போல இயற்கையாக நடக்கக்கூடிய ஒரு நிகழ்வு என்பது அவர்கள் உள்ளத்தில் பதிய வேண்டும்.
பருவமடைந்த புதிதில், மாதவிலக்கு வரும் போது, வயிறு வலிக்கிறது என்றோ, கால் வலிக்கிறது என்றோ பிள்ளைகள் சொன்னால், அதை அவ்வளவாக பொருட்படுத்தி முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது. இப்படி நாம் செய்தால், பின்னாட்களில், சிறு சிறு தொல்லைகள் இருந்தாலும், அதை தாங்கி கொண்டு பெரிது படுத்தாமல், வழக்கம் போல் இயங்க பழகிக் கொள்வார்கள்.
அதே போல, இரத்தச்சோகையுள்ள சிறுமிகளுக்கு அதற்கான மாத்திரைகள், உணவு வகைகளைக் கொடுக்கலாம். ஆனால், சாதாரணமான, ஆரோக்கியமான பிள்ளைகள் விஷயத்தில் இதற்காக அதிகம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. ‘இதனால், உடலின் சத்துக்களை நீ இழந்துவிடுவாய்’, போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி அச்சப்படுத்தக் கூடாது. வெளியேறுவது ரத்தமல்ல, கழிவு என்று சொல்லிக் கொடுக்க வேண்டும்.
அந்த நேரத்தில், ஓடாதே, குதிக்காதே போன்ற கண்டிஷன்களையெல்லாம் விட்டு விட்டு, எப்பவும் போல இரு என்று சொல்லிப் பாருங்கள், தானாகவே ஒரு மெச்சூரிட்டி ஏற்பட்டு, துரு துரு பிள்ளைகள் கூட அடங்கி விடுவார்கள். ஆனால், மாதவிலக்கு துணியில் கறையாய் படியும் அளவுக்கு அஜாக்கிரதையாக இருப்பது ரொம்ப ஷேம் என்பதை மட்டும் ஆரம்பத்திலேயே மனதில் பதிய வைத்து விடுங்கள்.
‘Have a happy period' என்று விளம்பரத்தில் சொல்வது போல, நம் பெண்குழந்தைகள், ஆரோக்கியமாக, சந்தோஷமாக இத்தருணத்தை எதிர் கொள்வது, பெற்றோர்களாகிய நம் கையில் தான் உள்ளது.
-சுமஜ்லா.
http://sumazla.blogspot.com/2009/08/blog-post_22.html
என் மகளுக்கு நான் இவ்வாறு தெளிவு படுத்தினேன், “யூரின், மோஷன் போல இதுவும் இயற்கையானது; நம் உடலில் உள்ள அழுக்கு ரத்தம், மாதம் ஒரு முறை வெளியேறும், அதனால் உடல் சுத்தமடைந்து பளபளவென்று அழகாக ஆகி விடுவாய்! அதனால், அவ்வாறு இருந்தால், பயமோ, வெட்கமோ அடையாமல், தைரியமாக என்னிடமோ, அப்பாவிடமோ அல்லது ஆசிரியையிடமோ வந்து சொல்ல வேண்டும்”
அண்ணா உண்மையில் ஒவ்வரு பொற்றோரும் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம்...
இனி வரும் கால்த்தில்லாவது பொண்கள் சுதந்திரமா இருக்கட்டும்... ( அந்த நாளில் )
அண்ணா உண்மையில் ஒவ்வரு பொற்றோரும் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம்...
இனி வரும் கால்த்தில்லாவது பொண்கள் சுதந்திரமா இருக்கட்டும்... ( அந்த நாளில் )
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
நன்றிகள் ரிபாஸ் & தாமு....
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|