புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அம்மாவின் நினைவு Poll_c10அம்மாவின் நினைவு Poll_m10அம்மாவின் நினைவு Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
அம்மாவின் நினைவு Poll_c10அம்மாவின் நினைவு Poll_m10அம்மாவின் நினைவு Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
அம்மாவின் நினைவு Poll_c10அம்மாவின் நினைவு Poll_m10அம்மாவின் நினைவு Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
அம்மாவின் நினைவு Poll_c10அம்மாவின் நினைவு Poll_m10அம்மாவின் நினைவு Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
அம்மாவின் நினைவு Poll_c10அம்மாவின் நினைவு Poll_m10அம்மாவின் நினைவு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அம்மாவின் நினைவு Poll_c10அம்மாவின் நினைவு Poll_m10அம்மாவின் நினைவு Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
அம்மாவின் நினைவு Poll_c10அம்மாவின் நினைவு Poll_m10அம்மாவின் நினைவு Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
அம்மாவின் நினைவு Poll_c10அம்மாவின் நினைவு Poll_m10அம்மாவின் நினைவு Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
அம்மாவின் நினைவு Poll_c10அம்மாவின் நினைவு Poll_m10அம்மாவின் நினைவு Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
அம்மாவின் நினைவு Poll_c10அம்மாவின் நினைவு Poll_m10அம்மாவின் நினைவு Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மாவின் நினைவு


   
   
பாலா தமிழ் கடவுள்
பாலா தமிழ் கடவுள்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 26/08/2018
https://balatamilkadavul.blogspot.com

Postபாலா தமிழ் கடவுள் Sun Aug 26, 2018 12:55 pm

அட்டவணையில் வரும்
அயல்நாட்டு உணவு உண்ணும்போது
கண்ணீர் துடைத்தது
அம்மாவின் நினைவு.

பாலா தமிழ் கடவுள்
பாலா தமிழ் கடவுள்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 26/08/2018
https://balatamilkadavul.blogspot.com

Postபாலா தமிழ் கடவுள் Sun Aug 26, 2018 12:58 pm

தமிழ் பா சுவை அறிந்தால்
பட்டினிக்கும் பாட்டினிக்கும்...

பாலா தமிழ் கடவுள்
பாலா தமிழ் கடவுள்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 26/08/2018
https://balatamilkadavul.blogspot.com

Postபாலா தமிழ் கடவுள் Sun Aug 26, 2018 6:26 pm

பறக்கும் வண்ணத்து பூச்சி
நூல் கட்டி விற்றான்
பலூன் கடைக்காரன்.

பாலா தமிழ் கடவுள்
பாலா தமிழ் கடவுள்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 26/08/2018
https://balatamilkadavul.blogspot.com

Postபாலா தமிழ் கடவுள் Sun Aug 26, 2018 6:27 pm

விரிந்த மலர் விரல் பறித்து
என்னவள் சூடிக்கொள்ள
அழகானது கூந்தல் கூட்டம்
அழகிழந்தது ரோஜா தோட்டம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Aug 26, 2018 6:50 pm

வாங்க பாலா தமிழ் கடவுள் அவர்களே. :நல்வரவு: :நல்வரவு:

ஒரு வித்தியாசமான பெயராக உள்ளது.

ஈகரை அறிமுகப்பகுதிக்கு சென்று உங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளுங்கள்.

ஈகரை விதிமுறைகளை படித்து விதிமுறைகளை பின்பற்றவும்.

5 வரிக்கு குறைவாக, கவிதை இருப்பின்,அதற்கென தனி திரி தொடங்கவேண்டாம்.

2 அல்லது 3 கவிதைகளை ஒரு திரியில் இணைக்கலாம்.

பயனர் பெயர் மாற்றவேண்டுமெனின் தெரியப்படுத்தவும்.

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Aug 26, 2018 7:05 pm

அம்மாவின் நினைவுடன் உங்களுடைய மற்ற கவிதைகளும்
ஒன்றிணைக்கப்பட்டு ஒரே திரியில் கொண்டுவரப்பட்டுள்ளது..
பதிவு எண் # 5 இல் கூறியபடி, பதிவுகளை பதிவிடவும்.
விதிமுறைகளை படிக்கவும்.


ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பாலா தமிழ் கடவுள்
பாலா தமிழ் கடவுள்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 26/08/2018
https://balatamilkadavul.blogspot.com

Postபாலா தமிழ் கடவுள் Sun Aug 26, 2018 7:17 pm

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*

"என்பது கருத்துக்கு மட்டும் அல்ல ஐயா கவிக்கும் பொருந்தும்"
தவறென்றால் மன்னியுங்கள்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Aug 26, 2018 7:41 pm

பாலா தமிழ் கடவுள் wrote:
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*

"என்பது கருத்துக்கு மட்டும் அல்ல ஐயா கவிக்கும் பொருந்தும்"
தவறென்றால் மன்னியுங்கள்.
.

என்ன சொல்ல வருகிறீர்கள் என புரியவில்லை?
இரு வரி புதுமை  கவிதைகள் /மூன்று வரி ஹை க்யூ கவிதைகள்
நடைமுறையில் உள்ளனவே.

இரு வரி கவிதைக்காக தனி திரி அனுமதிப்பது இல்லை என்பது
ஈகரையில் விதிமுறைகளில் ஒன்று. புதியவர் என்பதால் விதிமுறைகள்
அறியப்படுத்தினேன்.

மூன்று அல்லது நான்கு "இரு வரி கவிதை"களை ஒரு திரியில் பதிவிடலாம்.

வேறு சந்தேகம் இருப்பின் தயக்கமின்றி கேட்கவும்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பாலா தமிழ் கடவுள்
பாலா தமிழ் கடவுள்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 26/08/2018
https://balatamilkadavul.blogspot.com

Postபாலா தமிழ் கடவுள் Mon Aug 27, 2018 9:55 am

திரியில் என்பது எனக்கு புரிய வில்லை . கவிதை தலத்தில் வேறேனும் பகுதி இருந்தால் தெரிய படுத்தவும். எப்படி பதிவிட வேண்டும் என்று

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 27, 2018 11:17 am

பாலா தமிழ் கடவுள் wrote:திரியில் என்பது எனக்கு புரிய வில்லை . கவிதை தலத்தில் வேறேனும் பகுதி இருந்தால் தெரிய படுத்தவும். எப்படி பதிவிட வேண்டும் என்று
மேற்கோள் செய்த பதிவு: 1275308

திரி என்பது (thread ) வலை உலகில் பழக்கத்தில் உள்ள ஒரு சொல்தான்.
திரி என்பதை பதிவு என்று எடுத்துக்கொள்ளுங்கள்.
உங்கள் முதல் நாலு கவிதைகளும் ,நாலு தனி பதிவுகளாக வந்துள்ளன.
அவைகளை ஒருங்கிணைத்து ஒரு பதிவில் (திரியில்) கொண்டுவந்துள்ளேன்.
இரண்டு வரி கவிதைக்கு ஒரு தனி பதிவு வேண்டாம்.
இரெண்டு வரி கவிதைகள் இருக்கின்றன என்றால் 3 அல்லது 4 கவிதைகளை
அதற்கென நீங்கள் நினைக்கும் தலைப்பை கொடுத்து ஒரே பதிவில் பதிவிடவும்.

முகப்பில் , கவிதை களஞ்சியம் என்ற பகுதியை பார்க்கவும்.
அதனில் 6 பிரிவுகள் உள்ளன.
உங்கள் தேர்வு அதன் அடிப்படையில் இருக்கட்டும் .

சந்தேகம் இருந்தால் தயங்காமல் கேட்கவும்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக