புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்மாவின் நினைவு Poll_c10அம்மாவின் நினைவு Poll_m10அம்மாவின் நினைவு Poll_c10 
52 Posts - 61%
heezulia
அம்மாவின் நினைவு Poll_c10அம்மாவின் நினைவு Poll_m10அம்மாவின் நினைவு Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
அம்மாவின் நினைவு Poll_c10அம்மாவின் நினைவு Poll_m10அம்மாவின் நினைவு Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
அம்மாவின் நினைவு Poll_c10அம்மாவின் நினைவு Poll_m10அம்மாவின் நினைவு Poll_c10 
3 Posts - 4%
sureshyeskay
அம்மாவின் நினைவு Poll_c10அம்மாவின் நினைவு Poll_m10அம்மாவின் நினைவு Poll_c10 
1 Post - 1%
viyasan
அம்மாவின் நினைவு Poll_c10அம்மாவின் நினைவு Poll_m10அம்மாவின் நினைவு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்மாவின் நினைவு Poll_c10அம்மாவின் நினைவு Poll_m10அம்மாவின் நினைவு Poll_c10 
244 Posts - 43%
heezulia
அம்மாவின் நினைவு Poll_c10அம்மாவின் நினைவு Poll_m10அம்மாவின் நினைவு Poll_c10 
221 Posts - 39%
mohamed nizamudeen
அம்மாவின் நினைவு Poll_c10அம்மாவின் நினைவு Poll_m10அம்மாவின் நினைவு Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
அம்மாவின் நினைவு Poll_c10அம்மாவின் நினைவு Poll_m10அம்மாவின் நினைவு Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
அம்மாவின் நினைவு Poll_c10அம்மாவின் நினைவு Poll_m10அம்மாவின் நினைவு Poll_c10 
13 Posts - 2%
prajai
அம்மாவின் நினைவு Poll_c10அம்மாவின் நினைவு Poll_m10அம்மாவின் நினைவு Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அம்மாவின் நினைவு Poll_c10அம்மாவின் நினைவு Poll_m10அம்மாவின் நினைவு Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
அம்மாவின் நினைவு Poll_c10அம்மாவின் நினைவு Poll_m10அம்மாவின் நினைவு Poll_c10 
7 Posts - 1%
Guna.D
அம்மாவின் நினைவு Poll_c10அம்மாவின் நினைவு Poll_m10அம்மாவின் நினைவு Poll_c10 
7 Posts - 1%
mruthun
அம்மாவின் நினைவு Poll_c10அம்மாவின் நினைவு Poll_m10அம்மாவின் நினைவு Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மாவின் நினைவு


   
   
பாலா தமிழ் கடவுள்
பாலா தமிழ் கடவுள்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 26/08/2018
https://balatamilkadavul.blogspot.com

Postபாலா தமிழ் கடவுள் Sun Aug 26, 2018 12:55 pm

அட்டவணையில் வரும்
அயல்நாட்டு உணவு உண்ணும்போது
கண்ணீர் துடைத்தது
அம்மாவின் நினைவு.

பாலா தமிழ் கடவுள்
பாலா தமிழ் கடவுள்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 26/08/2018
https://balatamilkadavul.blogspot.com

Postபாலா தமிழ் கடவுள் Sun Aug 26, 2018 12:58 pm

தமிழ் பா சுவை அறிந்தால்
பட்டினிக்கும் பாட்டினிக்கும்...

பாலா தமிழ் கடவுள்
பாலா தமிழ் கடவுள்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 26/08/2018
https://balatamilkadavul.blogspot.com

Postபாலா தமிழ் கடவுள் Sun Aug 26, 2018 6:26 pm

பறக்கும் வண்ணத்து பூச்சி
நூல் கட்டி விற்றான்
பலூன் கடைக்காரன்.

பாலா தமிழ் கடவுள்
பாலா தமிழ் கடவுள்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 26/08/2018
https://balatamilkadavul.blogspot.com

Postபாலா தமிழ் கடவுள் Sun Aug 26, 2018 6:27 pm

விரிந்த மலர் விரல் பறித்து
என்னவள் சூடிக்கொள்ள
அழகானது கூந்தல் கூட்டம்
அழகிழந்தது ரோஜா தோட்டம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Aug 26, 2018 6:50 pm

வாங்க பாலா தமிழ் கடவுள் அவர்களே. :நல்வரவு: :நல்வரவு:

ஒரு வித்தியாசமான பெயராக உள்ளது.

ஈகரை அறிமுகப்பகுதிக்கு சென்று உங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளுங்கள்.

ஈகரை விதிமுறைகளை படித்து விதிமுறைகளை பின்பற்றவும்.

5 வரிக்கு குறைவாக, கவிதை இருப்பின்,அதற்கென தனி திரி தொடங்கவேண்டாம்.

2 அல்லது 3 கவிதைகளை ஒரு திரியில் இணைக்கலாம்.

பயனர் பெயர் மாற்றவேண்டுமெனின் தெரியப்படுத்தவும்.

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Aug 26, 2018 7:05 pm

அம்மாவின் நினைவுடன் உங்களுடைய மற்ற கவிதைகளும்
ஒன்றிணைக்கப்பட்டு ஒரே திரியில் கொண்டுவரப்பட்டுள்ளது..
பதிவு எண் # 5 இல் கூறியபடி, பதிவுகளை பதிவிடவும்.
விதிமுறைகளை படிக்கவும்.


ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பாலா தமிழ் கடவுள்
பாலா தமிழ் கடவுள்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 26/08/2018
https://balatamilkadavul.blogspot.com

Postபாலா தமிழ் கடவுள் Sun Aug 26, 2018 7:17 pm

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*

"என்பது கருத்துக்கு மட்டும் அல்ல ஐயா கவிக்கும் பொருந்தும்"
தவறென்றால் மன்னியுங்கள்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Aug 26, 2018 7:41 pm

பாலா தமிழ் கடவுள் wrote:
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*

"என்பது கருத்துக்கு மட்டும் அல்ல ஐயா கவிக்கும் பொருந்தும்"
தவறென்றால் மன்னியுங்கள்.
.

என்ன சொல்ல வருகிறீர்கள் என புரியவில்லை?
இரு வரி புதுமை  கவிதைகள் /மூன்று வரி ஹை க்யூ கவிதைகள்
நடைமுறையில் உள்ளனவே.

இரு வரி கவிதைக்காக தனி திரி அனுமதிப்பது இல்லை என்பது
ஈகரையில் விதிமுறைகளில் ஒன்று. புதியவர் என்பதால் விதிமுறைகள்
அறியப்படுத்தினேன்.

மூன்று அல்லது நான்கு "இரு வரி கவிதை"களை ஒரு திரியில் பதிவிடலாம்.

வேறு சந்தேகம் இருப்பின் தயக்கமின்றி கேட்கவும்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பாலா தமிழ் கடவுள்
பாலா தமிழ் கடவுள்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 26/08/2018
https://balatamilkadavul.blogspot.com

Postபாலா தமிழ் கடவுள் Mon Aug 27, 2018 9:55 am

திரியில் என்பது எனக்கு புரிய வில்லை . கவிதை தலத்தில் வேறேனும் பகுதி இருந்தால் தெரிய படுத்தவும். எப்படி பதிவிட வேண்டும் என்று

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 27, 2018 11:17 am

பாலா தமிழ் கடவுள் wrote:திரியில் என்பது எனக்கு புரிய வில்லை . கவிதை தலத்தில் வேறேனும் பகுதி இருந்தால் தெரிய படுத்தவும். எப்படி பதிவிட வேண்டும் என்று
மேற்கோள் செய்த பதிவு: 1275308

திரி என்பது (thread ) வலை உலகில் பழக்கத்தில் உள்ள ஒரு சொல்தான்.
திரி என்பதை பதிவு என்று எடுத்துக்கொள்ளுங்கள்.
உங்கள் முதல் நாலு கவிதைகளும் ,நாலு தனி பதிவுகளாக வந்துள்ளன.
அவைகளை ஒருங்கிணைத்து ஒரு பதிவில் (திரியில்) கொண்டுவந்துள்ளேன்.
இரண்டு வரி கவிதைக்கு ஒரு தனி பதிவு வேண்டாம்.
இரெண்டு வரி கவிதைகள் இருக்கின்றன என்றால் 3 அல்லது 4 கவிதைகளை
அதற்கென நீங்கள் நினைக்கும் தலைப்பை கொடுத்து ஒரே பதிவில் பதிவிடவும்.

முகப்பில் , கவிதை களஞ்சியம் என்ற பகுதியை பார்க்கவும்.
அதனில் 6 பிரிவுகள் உள்ளன.
உங்கள் தேர்வு அதன் அடிப்படையில் இருக்கட்டும் .

சந்தேகம் இருந்தால் தயங்காமல் கேட்கவும்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக