புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்மாவின் நினைவு Poll_c10அம்மாவின் நினைவு Poll_m10அம்மாவின் நினைவு Poll_c10 
6 Posts - 46%
heezulia
அம்மாவின் நினைவு Poll_c10அம்மாவின் நினைவு Poll_m10அம்மாவின் நினைவு Poll_c10 
3 Posts - 23%
Dr.S.Soundarapandian
அம்மாவின் நினைவு Poll_c10அம்மாவின் நினைவு Poll_m10அம்மாவின் நினைவு Poll_c10 
2 Posts - 15%
Ammu Swarnalatha
அம்மாவின் நினைவு Poll_c10அம்மாவின் நினைவு Poll_m10அம்மாவின் நினைவு Poll_c10 
1 Post - 8%
T.N.Balasubramanian
அம்மாவின் நினைவு Poll_c10அம்மாவின் நினைவு Poll_m10அம்மாவின் நினைவு Poll_c10 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்மாவின் நினைவு Poll_c10அம்மாவின் நினைவு Poll_m10அம்மாவின் நினைவு Poll_c10 
372 Posts - 49%
heezulia
அம்மாவின் நினைவு Poll_c10அம்மாவின் நினைவு Poll_m10அம்மாவின் நினைவு Poll_c10 
239 Posts - 32%
Dr.S.Soundarapandian
அம்மாவின் நினைவு Poll_c10அம்மாவின் நினைவு Poll_m10அம்மாவின் நினைவு Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
அம்மாவின் நினைவு Poll_c10அம்மாவின் நினைவு Poll_m10அம்மாவின் நினைவு Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
அம்மாவின் நினைவு Poll_c10அம்மாவின் நினைவு Poll_m10அம்மாவின் நினைவு Poll_c10 
25 Posts - 3%
prajai
அம்மாவின் நினைவு Poll_c10அம்மாவின் நினைவு Poll_m10அம்மாவின் நினைவு Poll_c10 
6 Posts - 1%
sugumaran
அம்மாவின் நினைவு Poll_c10அம்மாவின் நினைவு Poll_m10அம்மாவின் நினைவு Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
அம்மாவின் நினைவு Poll_c10அம்மாவின் நினைவு Poll_m10அம்மாவின் நினைவு Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
அம்மாவின் நினைவு Poll_c10அம்மாவின் நினைவு Poll_m10அம்மாவின் நினைவு Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
அம்மாவின் நினைவு Poll_c10அம்மாவின் நினைவு Poll_m10அம்மாவின் நினைவு Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மாவின் நினைவு


   
   
பாலா தமிழ் கடவுள்
பாலா தமிழ் கடவுள்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 26/08/2018
https://balatamilkadavul.blogspot.com

Postபாலா தமிழ் கடவுள் Sun Aug 26, 2018 12:55 pm

அட்டவணையில் வரும்
அயல்நாட்டு உணவு உண்ணும்போது
கண்ணீர் துடைத்தது
அம்மாவின் நினைவு.

பாலா தமிழ் கடவுள்
பாலா தமிழ் கடவுள்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 26/08/2018
https://balatamilkadavul.blogspot.com

Postபாலா தமிழ் கடவுள் Sun Aug 26, 2018 12:58 pm

தமிழ் பா சுவை அறிந்தால்
பட்டினிக்கும் பாட்டினிக்கும்...

பாலா தமிழ் கடவுள்
பாலா தமிழ் கடவுள்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 26/08/2018
https://balatamilkadavul.blogspot.com

Postபாலா தமிழ் கடவுள் Sun Aug 26, 2018 6:26 pm

பறக்கும் வண்ணத்து பூச்சி
நூல் கட்டி விற்றான்
பலூன் கடைக்காரன்.

பாலா தமிழ் கடவுள்
பாலா தமிழ் கடவுள்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 26/08/2018
https://balatamilkadavul.blogspot.com

Postபாலா தமிழ் கடவுள் Sun Aug 26, 2018 6:27 pm

விரிந்த மலர் விரல் பறித்து
என்னவள் சூடிக்கொள்ள
அழகானது கூந்தல் கூட்டம்
அழகிழந்தது ரோஜா தோட்டம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Aug 26, 2018 6:50 pm

வாங்க பாலா தமிழ் கடவுள் அவர்களே. :நல்வரவு: :நல்வரவு:

ஒரு வித்தியாசமான பெயராக உள்ளது.

ஈகரை அறிமுகப்பகுதிக்கு சென்று உங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளுங்கள்.

ஈகரை விதிமுறைகளை படித்து விதிமுறைகளை பின்பற்றவும்.

5 வரிக்கு குறைவாக, கவிதை இருப்பின்,அதற்கென தனி திரி தொடங்கவேண்டாம்.

2 அல்லது 3 கவிதைகளை ஒரு திரியில் இணைக்கலாம்.

பயனர் பெயர் மாற்றவேண்டுமெனின் தெரியப்படுத்தவும்.

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Aug 26, 2018 7:05 pm

அம்மாவின் நினைவுடன் உங்களுடைய மற்ற கவிதைகளும்
ஒன்றிணைக்கப்பட்டு ஒரே திரியில் கொண்டுவரப்பட்டுள்ளது..
பதிவு எண் # 5 இல் கூறியபடி, பதிவுகளை பதிவிடவும்.
விதிமுறைகளை படிக்கவும்.


ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பாலா தமிழ் கடவுள்
பாலா தமிழ் கடவுள்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 26/08/2018
https://balatamilkadavul.blogspot.com

Postபாலா தமிழ் கடவுள் Sun Aug 26, 2018 7:17 pm

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*

"என்பது கருத்துக்கு மட்டும் அல்ல ஐயா கவிக்கும் பொருந்தும்"
தவறென்றால் மன்னியுங்கள்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Aug 26, 2018 7:41 pm

பாலா தமிழ் கடவுள் wrote:
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*

"என்பது கருத்துக்கு மட்டும் அல்ல ஐயா கவிக்கும் பொருந்தும்"
தவறென்றால் மன்னியுங்கள்.
.

என்ன சொல்ல வருகிறீர்கள் என புரியவில்லை?
இரு வரி புதுமை  கவிதைகள் /மூன்று வரி ஹை க்யூ கவிதைகள்
நடைமுறையில் உள்ளனவே.

இரு வரி கவிதைக்காக தனி திரி அனுமதிப்பது இல்லை என்பது
ஈகரையில் விதிமுறைகளில் ஒன்று. புதியவர் என்பதால் விதிமுறைகள்
அறியப்படுத்தினேன்.

மூன்று அல்லது நான்கு "இரு வரி கவிதை"களை ஒரு திரியில் பதிவிடலாம்.

வேறு சந்தேகம் இருப்பின் தயக்கமின்றி கேட்கவும்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பாலா தமிழ் கடவுள்
பாலா தமிழ் கடவுள்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 26/08/2018
https://balatamilkadavul.blogspot.com

Postபாலா தமிழ் கடவுள் Mon Aug 27, 2018 9:55 am

திரியில் என்பது எனக்கு புரிய வில்லை . கவிதை தலத்தில் வேறேனும் பகுதி இருந்தால் தெரிய படுத்தவும். எப்படி பதிவிட வேண்டும் என்று

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 27, 2018 11:17 am

பாலா தமிழ் கடவுள் wrote:திரியில் என்பது எனக்கு புரிய வில்லை . கவிதை தலத்தில் வேறேனும் பகுதி இருந்தால் தெரிய படுத்தவும். எப்படி பதிவிட வேண்டும் என்று
மேற்கோள் செய்த பதிவு: 1275308

திரி என்பது (thread ) வலை உலகில் பழக்கத்தில் உள்ள ஒரு சொல்தான்.
திரி என்பதை பதிவு என்று எடுத்துக்கொள்ளுங்கள்.
உங்கள் முதல் நாலு கவிதைகளும் ,நாலு தனி பதிவுகளாக வந்துள்ளன.
அவைகளை ஒருங்கிணைத்து ஒரு பதிவில் (திரியில்) கொண்டுவந்துள்ளேன்.
இரண்டு வரி கவிதைக்கு ஒரு தனி பதிவு வேண்டாம்.
இரெண்டு வரி கவிதைகள் இருக்கின்றன என்றால் 3 அல்லது 4 கவிதைகளை
அதற்கென நீங்கள் நினைக்கும் தலைப்பை கொடுத்து ஒரே பதிவில் பதிவிடவும்.

முகப்பில் , கவிதை களஞ்சியம் என்ற பகுதியை பார்க்கவும்.
அதனில் 6 பிரிவுகள் உள்ளன.
உங்கள் தேர்வு அதன் அடிப்படையில் இருக்கட்டும் .

சந்தேகம் இருந்தால் தயங்காமல் கேட்கவும்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக