புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பண்ணையார் ஒருவர் தன் பண்ணையில் விளைந்த வாழை - சூப்பர் கதை Poll_c10பண்ணையார் ஒருவர் தன் பண்ணையில் விளைந்த வாழை - சூப்பர் கதை Poll_m10பண்ணையார் ஒருவர் தன் பண்ணையில் விளைந்த வாழை - சூப்பர் கதை Poll_c10 
63 Posts - 40%
heezulia
பண்ணையார் ஒருவர் தன் பண்ணையில் விளைந்த வாழை - சூப்பர் கதை Poll_c10பண்ணையார் ஒருவர் தன் பண்ணையில் விளைந்த வாழை - சூப்பர் கதை Poll_m10பண்ணையார் ஒருவர் தன் பண்ணையில் விளைந்த வாழை - சூப்பர் கதை Poll_c10 
48 Posts - 31%
Dr.S.Soundarapandian
பண்ணையார் ஒருவர் தன் பண்ணையில் விளைந்த வாழை - சூப்பர் கதை Poll_c10பண்ணையார் ஒருவர் தன் பண்ணையில் விளைந்த வாழை - சூப்பர் கதை Poll_m10பண்ணையார் ஒருவர் தன் பண்ணையில் விளைந்த வாழை - சூப்பர் கதை Poll_c10 
31 Posts - 20%
T.N.Balasubramanian
பண்ணையார் ஒருவர் தன் பண்ணையில் விளைந்த வாழை - சூப்பர் கதை Poll_c10பண்ணையார் ஒருவர் தன் பண்ணையில் விளைந்த வாழை - சூப்பர் கதை Poll_m10பண்ணையார் ஒருவர் தன் பண்ணையில் விளைந்த வாழை - சூப்பர் கதை Poll_c10 
6 Posts - 4%
ayyamperumal
பண்ணையார் ஒருவர் தன் பண்ணையில் விளைந்த வாழை - சூப்பர் கதை Poll_c10பண்ணையார் ஒருவர் தன் பண்ணையில் விளைந்த வாழை - சூப்பர் கதை Poll_m10பண்ணையார் ஒருவர் தன் பண்ணையில் விளைந்த வாழை - சூப்பர் கதை Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
பண்ணையார் ஒருவர் தன் பண்ணையில் விளைந்த வாழை - சூப்பர் கதை Poll_c10பண்ணையார் ஒருவர் தன் பண்ணையில் விளைந்த வாழை - சூப்பர் கதை Poll_m10பண்ணையார் ஒருவர் தன் பண்ணையில் விளைந்த வாழை - சூப்பர் கதை Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
பண்ணையார் ஒருவர் தன் பண்ணையில் விளைந்த வாழை - சூப்பர் கதை Poll_c10பண்ணையார் ஒருவர் தன் பண்ணையில் விளைந்த வாழை - சூப்பர் கதை Poll_m10பண்ணையார் ஒருவர் தன் பண்ணையில் விளைந்த வாழை - சூப்பர் கதை Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பண்ணையார் ஒருவர் தன் பண்ணையில் விளைந்த வாழை - சூப்பர் கதை Poll_c10பண்ணையார் ஒருவர் தன் பண்ணையில் விளைந்த வாழை - சூப்பர் கதை Poll_m10பண்ணையார் ஒருவர் தன் பண்ணையில் விளைந்த வாழை - சூப்பர் கதை Poll_c10 
314 Posts - 50%
heezulia
பண்ணையார் ஒருவர் தன் பண்ணையில் விளைந்த வாழை - சூப்பர் கதை Poll_c10பண்ணையார் ஒருவர் தன் பண்ணையில் விளைந்த வாழை - சூப்பர் கதை Poll_m10பண்ணையார் ஒருவர் தன் பண்ணையில் விளைந்த வாழை - சூப்பர் கதை Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
பண்ணையார் ஒருவர் தன் பண்ணையில் விளைந்த வாழை - சூப்பர் கதை Poll_c10பண்ணையார் ஒருவர் தன் பண்ணையில் விளைந்த வாழை - சூப்பர் கதை Poll_m10பண்ணையார் ஒருவர் தன் பண்ணையில் விளைந்த வாழை - சூப்பர் கதை Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
பண்ணையார் ஒருவர் தன் பண்ணையில் விளைந்த வாழை - சூப்பர் கதை Poll_c10பண்ணையார் ஒருவர் தன் பண்ணையில் விளைந்த வாழை - சூப்பர் கதை Poll_m10பண்ணையார் ஒருவர் தன் பண்ணையில் விளைந்த வாழை - சூப்பர் கதை Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
பண்ணையார் ஒருவர் தன் பண்ணையில் விளைந்த வாழை - சூப்பர் கதை Poll_c10பண்ணையார் ஒருவர் தன் பண்ணையில் விளைந்த வாழை - சூப்பர் கதை Poll_m10பண்ணையார் ஒருவர் தன் பண்ணையில் விளைந்த வாழை - சூப்பர் கதை Poll_c10 
21 Posts - 3%
prajai
பண்ணையார் ஒருவர் தன் பண்ணையில் விளைந்த வாழை - சூப்பர் கதை Poll_c10பண்ணையார் ஒருவர் தன் பண்ணையில் விளைந்த வாழை - சூப்பர் கதை Poll_m10பண்ணையார் ஒருவர் தன் பண்ணையில் விளைந்த வாழை - சூப்பர் கதை Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
பண்ணையார் ஒருவர் தன் பண்ணையில் விளைந்த வாழை - சூப்பர் கதை Poll_c10பண்ணையார் ஒருவர் தன் பண்ணையில் விளைந்த வாழை - சூப்பர் கதை Poll_m10பண்ணையார் ஒருவர் தன் பண்ணையில் விளைந்த வாழை - சூப்பர் கதை Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
பண்ணையார் ஒருவர் தன் பண்ணையில் விளைந்த வாழை - சூப்பர் கதை Poll_c10பண்ணையார் ஒருவர் தன் பண்ணையில் விளைந்த வாழை - சூப்பர் கதை Poll_m10பண்ணையார் ஒருவர் தன் பண்ணையில் விளைந்த வாழை - சூப்பர் கதை Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
பண்ணையார் ஒருவர் தன் பண்ணையில் விளைந்த வாழை - சூப்பர் கதை Poll_c10பண்ணையார் ஒருவர் தன் பண்ணையில் விளைந்த வாழை - சூப்பர் கதை Poll_m10பண்ணையார் ஒருவர் தன் பண்ணையில் விளைந்த வாழை - சூப்பர் கதை Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
பண்ணையார் ஒருவர் தன் பண்ணையில் விளைந்த வாழை - சூப்பர் கதை Poll_c10பண்ணையார் ஒருவர் தன் பண்ணையில் விளைந்த வாழை - சூப்பர் கதை Poll_m10பண்ணையார் ஒருவர் தன் பண்ணையில் விளைந்த வாழை - சூப்பர் கதை Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பண்ணையார் ஒருவர் தன் பண்ணையில் விளைந்த வாழை - சூப்பர் கதை


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Jun 05, 2018 4:24 pm

பண்ணையார் ஒருவர் தன் பண்ணையில் விளைந்த வாழை - சூப்பர் கதை Bc32fb10
பண்ணையார் ஒருவர் தன் பண்ணையில் விளைந்த வாழை மரத்திலிருந்து சுமார் 100 பழங்கள் உள்ள பெரிய வாழைத் தாற்றை அறுத்தார். தன் வேலைக்காரனை அழைத்து,

"இந்த வாழைத் தாற்றைக் கோயிலுக்கு கொண்டு போய் கொடுத்து விட்டு வா...." என்றார். வேலைக்காரனும் அவ்வாறே செய்தான்.

அன்றிரவு பண்ணையாரின் கனவில் தோன்றிய இறைவன்,

"நீ அனுப்பிய ஒரு வாழைப் பழம் கிடைத்தது...." என்றார்.

திடுக்கிட்ட பண்ணையார், 

"இறைவா நான் 100 பழங்களையல்லவா அனுப்பினேன்..." என்றார்

இறைவன், "இல்லை ஒரு பழம் தான் எனக்கு வந்து சேர்ந்தது..." என்றார்.

விடிந்ததும் பண்ணையார் வேலைக்காரனை அழைத்து, 

"நான் கொடுத்த வாழைப் பழங்களை முழுமையாகக் கோயிலில் கொண்டு சேர்த்தாயா....." என்றார்.

அவன் "ஆம்" என்றான்.

பண்ணையாருக்குக் கோபம் வந்து விட்டது. அவர் வேலைக்காரனை வேகமாக அறைந்தார்.

"உண்மையைச் சொல், இல்லையென்றால் அடித்தேக் கொன்று விடுவேன்..." எனறார்.

அவன், "உண்மையைச் சொல்லி விடுகிறேன், வழியில் ஒருவன் பசியாய் இருக்கிறது என்றான், நான் பரிதாபப்பட்டு அவனுக்கு ஒரு பழத்தைக் கொடுத்தேன், மீதமுள்ள எல்லாப் பழத்தையும் கோவிலிலுக்குக் கொடுத்து விட்டேன்.." என்றான்.

பண்ணையாருக்குப் புரிந்து விட்டது.

ஏழைக்குக் கொடுத்த பழமே இறைவனைக்குப் போய்ச் சேர்ந்திருக்கிறது. கோயிலுக்குக் கொடுத்த பழம் சேரவில்லை.....

கோயிலில் இருக்கும் இறைவனுக்கு நீ ஏதாவது கொடுத்தால், அது ஏழைகளுக்குப் போய்ச் சேராது.

ஏழைகளுக்கு நீ ஏதாவது கொடுத்தால், அது இறைவனிடம் போய்ச் சேர்ந்து விடும்......

கோயிலில் போய்க் கொடுப்பதும், ஏழைகளுக்குக் கொடுப்பதும் ஒன்றா என்று சிலர் கேட்கலாம்.

ஏழைகளின் வயிறு அஞ்சல்பெட்டி, இறைவனுக்கு அனுப்ப வேண்டிய கடிதத்தை இதில் போட்டால் இறைவனுக்குப் போய்ச் சேர்ந்து விடும்......

"ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்...

அதிகம் பகிருங்கள் உங்கள் நண்பர்களும் பார்க்கட்டும்.
நன்றி
Totalcart

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக