புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி |
நிகழ்நிலை நிர்வாகிகள்
“கடவுள் ராமரால் கூட பெண்கள் பலாத்கார சம்பவங்களை ஒழிக்க முடியாது”- பாஜக எம்எல்ஏ சர்ச்சைப் பேச்சு
Page 1 of 1 •
“கடவுள் ராமரால் கூட பெண்கள் பலாத்கார சம்பவங்களை ஒழிக்க முடியாது”- பாஜக எம்எல்ஏ சர்ச்சைப் பேச்சு
#1271915கடவுள் ராமர் வந்தால்கூட நாட்டில் பெண்கள் பாலியல்
பலாத்காரம் செய்யப்படும் சம்பவங்களை ஒழிக்க முடியாது
என்று உத்தரப்பிரதேச பாஜக எம்எல்ஏ
சுரேந்திர நாராயண் சிங் சர்ச்சைக்குரிய வகையில்
பேசியுள்ளார்.
உத்தரப்பிரதேசம், பைரியா மாவட்டத்தில் இருந்து சட்டப்
பேரவைக்கு பாஜகவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட
எம்எல்ஏ சுரேந்திர நாராயண் சிங். மாநிலத்தில் அதிகரித்து
வரும் பெண்களுக்கு எதிரான பாலத்கார குற்றங்கள் குறித்து
சுரேந்திர நாராயண்சிங்கிடம் நேற்று நிருபர்கள் கேள்வி
எழுப்பினார்கள். அப்போது அவர் கூறியதாவது:
‘‘நான் மிகுந்த நம்பிக்கையுடன் கூறுகிறேன், கடவுள் ராமர்
வந்தால் கூட, நாட்டில் பெண்கள் பலாத்காரம் செய்யப்படும்
சம்பவங்களை ஒழிக்க முடியாது. பலாத்காரம் என்பது
இயற்கை மாசாக மாறிவிட்டது, இதில் யாரும் புனிதமடைய
முடியாது.
மக்கள்தான் சுயமாக பொறுப்புணர்ச்சியுடன் செயல்பட்டு,
ஒவ்வொரு பெண்ணையும் தனது குடும்பத்தினர் போல்,
சகோதரி போல் கருத வேண்டும். நாம் சமூகத்தின் மதிப்புகள்
மூலமாகவே கட்டுப்படுத்த முடியும், அரசியலமைப்புச்
சட்டத்தின் மூலம் கட்டுப்படுத்த முடியாது’’ என
சுரேந்தர் சிங் தெரிவித்தார்.
பாஜக எம்எல்ஏ சுரேந்தர் சிங் சர்ச்சைக்குரிய வகையில்
பேசுவது முதல் முறையல்ல இதற்கு முன்பல முறை இதுபோல்
பேசி கண்டனத்துக்கு ஆளாகியுள்ளார். அரசு ஊழியர்களைக்
காட்டிலும் பாலியல் தொழிலாளர்கள் சிறந்தவர்கள்.
அரசு ஊழியர்கள் பணம் பெற்றாலும் வேலை செய்வதில்லை
என கடந்த மாதம் தெரிவித்தார்.
உன்னவ் பலாத்கார வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள
பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்காருக்கு வெளிப்படையாக
ஆதரவு தெரிவித்து அவரை சீதாபூர் சிறையில் சுரேந்தர் சிங்
சென்று சந்தித்து வந்தார்.
அப்போது சுரேந்தர் சிங் பேசுகையில், “ நான் மனிதனின்
உளவியல் ரீதியாகப் பேசுகிறேன். யாரும் 3 குழந்தைகளின்
தாயை பலாத்காரம் செய்ய மாட்டார்கள். அது சாத்தியமில்லை.
குல்தீப் மீது திட்டமிட்டு குற்றம்சாட்டப்படுகிறது ” எனத்
தெரிவித்திருந்தார்.
-
-------------------------------------------
தி இந்து
Re: “கடவுள் ராமரால் கூட பெண்கள் பலாத்கார சம்பவங்களை ஒழிக்க முடியாது”- பாஜக எம்எல்ஏ சர்ச்சைப் பேச்சு
#1271941- Mr.theniபண்பாளர்
- பதிவுகள் : 127
இணைந்தது : 06/07/2018
ராமரை கடவுள் ஆக்கியது யார்?
இவர் அமெரிக்க ஜனாதிபதியை கடவுளாக வணங்குகிறார்.
இவர் அமெரிக்க ஜனாதிபதியை கடவுளாக வணங்குகிறார்.
Re: “கடவுள் ராமரால் கூட பெண்கள் பலாத்கார சம்பவங்களை ஒழிக்க முடியாது”- பாஜக எம்எல்ஏ சர்ச்சைப் பேச்சு
#1271943- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
அவரு என்னமோ நல்லாத்தானா நல்லதா தானே சொல்லறாரு ... அவரு சொன்னதுல ஒரு வார்த்தையை மட்டும் வைத்தது பொய் பிரச்சாரம் செய்கிறார்கள் என்றே தோன்றுகிறது ...
“ நான் மனிதனின்
உளவியல் ரீதியாகப் பேசுகிறேன்.
மக்கள்தான் சுயமாக பொறுப்புணர்ச்சியுடன் செயல்பட்டு,
ஒவ்வொரு பெண்ணையும் தனது குடும்பத்தினர் போல்,
சகோதரி போல் கருத வேண்டும். நாம் சமூகத்தின் மதிப்புகள்
மூலமாகவே கட்டுப்படுத்த முடியும், அரசியலமைப்புச்
சட்டத்தின் மூலம் கட்டுப்படுத்த முடியாது’’ என
சுரேந்தர் சிங் தெரிவித்தார்
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
Re: “கடவுள் ராமரால் கூட பெண்கள் பலாத்கார சம்பவங்களை ஒழிக்க முடியாது”- பாஜக எம்எல்ஏ சர்ச்சைப் பேச்சு
#1271953- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
பாலியல் வன்முறைக்கு வக்காலத்து
காலக் கொடுமை
காலக் கொடுமை
Re: “கடவுள் ராமரால் கூட பெண்கள் பலாத்கார சம்பவங்களை ஒழிக்க முடியாது”- பாஜக எம்எல்ஏ சர்ச்சைப் பேச்சு
#1272086- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
இதில் அவர் என்ன தவறாக கூறிவிட்டார் ??? தலைப்பை மட்டும் பார்க்காமல் அவர் சொன்ன அனைத்தையும் படியுங்கள் ... நாமும் தான் சொல்வோம் அந்த ஆண்டவனே வந்தாலும் முடியாது என்று அது போல அவர் இராமர் என்று சொல்லியிருக்கிறார் மற்ற அனைத்தும் சரியே ... இராமர் என்று சொல்லாமல் இருந்து இருந்தால் இப்படி பிரபலப்படுத்தி பிரச்சனையாக்கிருக்க மாட்டார்கள் என நினைக்கிறேன் ...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
Re: “கடவுள் ராமரால் கூட பெண்கள் பலாத்கார சம்பவங்களை ஒழிக்க முடியாது”- பாஜக எம்எல்ஏ சர்ச்சைப் பேச்சு
#1272105- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
பா.ஜ.க எம்.எல்.ஏ. கூறியுள்ளது என்னசர்ச்சை
அது அவரின் சொந்த கருத்து . என்னங்க
திருவண்ணாமலை, ஆரணி, பழனி, திருப்பதி
கோயில்களில் நடந்துள்ள முறைகேடு திருட்டுகள்
போல இராரிடமும் களவாடும் மக்களை உரிவாக்கி
விட்டார்கள் கலப்படமாக பின்ன என்ன செய்வான்.
எல்லாம் இட ஒதுக்கீடு சலுகை திறமைக்கு அரசு
வேலை இல்லை ஜாதிக்கு முடியாதவனுக்கு அரசு
சலுகை அளித்து ஆட்சி நடத்த பார்ப்பதால் இது
போன்ற செயல்களைத்தான் காணமுடியும் என்று
கூறி உள்ளார் என கூறலாம். அக்காலத்தில் ஏன்
கடவுள் வர்ணாசிரமத்தை உண்டாக்கினார் தெரியா
மலா அதை வெல்ல நினைத்த்தால் எல்லாம் நடை
பெறும் இராமன் போல விட்டு கொடுக்க இந்திய
நாட்டில் உள்ள நூறு கோடிக்கு மேல் உள்ள
மக்களில் யாராவது ஒருவர் முன்வருவாரா !!!!
அக்காலம் சத்தியத்திற்கு சம்பிரதாயத்திற்கு சட்ட
திட்டங்களுக்கு தலைவனுக்கு கட்டு பட்டு நடந்த
காலம் தற்போது படிக்கும் பிள்ளைகளை போராட
வைத்து வேடிக்கை பார்க்கும் பலவான்கள் உள்ள
காலங்க எங்கும் கலப்படம் எதிலும் கலப்படம்
உண்மையை காண முடியலையே>>>>>>!!!???
அது அவரின் சொந்த கருத்து . என்னங்க
திருவண்ணாமலை, ஆரணி, பழனி, திருப்பதி
கோயில்களில் நடந்துள்ள முறைகேடு திருட்டுகள்
போல இராரிடமும் களவாடும் மக்களை உரிவாக்கி
விட்டார்கள் கலப்படமாக பின்ன என்ன செய்வான்.
எல்லாம் இட ஒதுக்கீடு சலுகை திறமைக்கு அரசு
வேலை இல்லை ஜாதிக்கு முடியாதவனுக்கு அரசு
சலுகை அளித்து ஆட்சி நடத்த பார்ப்பதால் இது
போன்ற செயல்களைத்தான் காணமுடியும் என்று
கூறி உள்ளார் என கூறலாம். அக்காலத்தில் ஏன்
கடவுள் வர்ணாசிரமத்தை உண்டாக்கினார் தெரியா
மலா அதை வெல்ல நினைத்த்தால் எல்லாம் நடை
பெறும் இராமன் போல விட்டு கொடுக்க இந்திய
நாட்டில் உள்ள நூறு கோடிக்கு மேல் உள்ள
மக்களில் யாராவது ஒருவர் முன்வருவாரா !!!!
அக்காலம் சத்தியத்திற்கு சம்பிரதாயத்திற்கு சட்ட
திட்டங்களுக்கு தலைவனுக்கு கட்டு பட்டு நடந்த
காலம் தற்போது படிக்கும் பிள்ளைகளை போராட
வைத்து வேடிக்கை பார்க்கும் பலவான்கள் உள்ள
காலங்க எங்கும் கலப்படம் எதிலும் கலப்படம்
உண்மையை காண முடியலையே>>>>>>!!!???
Re: “கடவுள் ராமரால் கூட பெண்கள் பலாத்கார சம்பவங்களை ஒழிக்க முடியாது”- பாஜக எம்எல்ஏ சர்ச்சைப் பேச்சு
#0- Sponsored content
Similar topics
» “குழந்தைகள் கடவுளின் பிரசாதம்; ஒவ்வொரு இந்துவும் 5 பிள்ளைகள் பெற்றுக் கொள்ளுங்கள்”: பா.ஜ.எம்எல்ஏ சர்ச்சைப் பேச்சு
» பெண்கள் அழகாக இருந்தால்தான் கூடுதல் சம்பளம் கிடைக்கும்- சர்ச்சையை ஏற்படுத்திய திமுக எம்எல்ஏ பேச்சு
» ஆண்டவனால் கூட கற்பழிப்பு சம்பவங்களை தடுக்க முடியாது: உ.பி. கவர்னர்
» முன்னாள் பாஜக எம்எல்ஏ சின்மயானந்த் கைது!
» இப்போது நான் நினைத்தால்கூட பிரதமராக முடியும்’- பாபா ராம்தேவ் சர்ச்சைப் பேச்சு
» பெண்கள் அழகாக இருந்தால்தான் கூடுதல் சம்பளம் கிடைக்கும்- சர்ச்சையை ஏற்படுத்திய திமுக எம்எல்ஏ பேச்சு
» ஆண்டவனால் கூட கற்பழிப்பு சம்பவங்களை தடுக்க முடியாது: உ.பி. கவர்னர்
» முன்னாள் பாஜக எம்எல்ஏ சின்மயானந்த் கைது!
» இப்போது நான் நினைத்தால்கூட பிரதமராக முடியும்’- பாபா ராம்தேவ் சர்ச்சைப் பேச்சு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|