புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அளவுக்கு அதிகமாக தண்ணீர் அருந்தலாமா..? Poll_c10அளவுக்கு அதிகமாக தண்ணீர் அருந்தலாமா..? Poll_m10அளவுக்கு அதிகமாக தண்ணீர் அருந்தலாமா..? Poll_c10 
91 Posts - 61%
heezulia
அளவுக்கு அதிகமாக தண்ணீர் அருந்தலாமா..? Poll_c10அளவுக்கு அதிகமாக தண்ணீர் அருந்தலாமா..? Poll_m10அளவுக்கு அதிகமாக தண்ணீர் அருந்தலாமா..? Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
அளவுக்கு அதிகமாக தண்ணீர் அருந்தலாமா..? Poll_c10அளவுக்கு அதிகமாக தண்ணீர் அருந்தலாமா..? Poll_m10அளவுக்கு அதிகமாக தண்ணீர் அருந்தலாமா..? Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
அளவுக்கு அதிகமாக தண்ணீர் அருந்தலாமா..? Poll_c10அளவுக்கு அதிகமாக தண்ணீர் அருந்தலாமா..? Poll_m10அளவுக்கு அதிகமாக தண்ணீர் அருந்தலாமா..? Poll_c10 
7 Posts - 5%
eraeravi
அளவுக்கு அதிகமாக தண்ணீர் அருந்தலாமா..? Poll_c10அளவுக்கு அதிகமாக தண்ணீர் அருந்தலாமா..? Poll_m10அளவுக்கு அதிகமாக தண்ணீர் அருந்தலாமா..? Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
அளவுக்கு அதிகமாக தண்ணீர் அருந்தலாமா..? Poll_c10அளவுக்கு அதிகமாக தண்ணீர் அருந்தலாமா..? Poll_m10அளவுக்கு அதிகமாக தண்ணீர் அருந்தலாமா..? Poll_c10 
1 Post - 1%
viyasan
அளவுக்கு அதிகமாக தண்ணீர் அருந்தலாமா..? Poll_c10அளவுக்கு அதிகமாக தண்ணீர் அருந்தலாமா..? Poll_m10அளவுக்கு அதிகமாக தண்ணீர் அருந்தலாமா..? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அளவுக்கு அதிகமாக தண்ணீர் அருந்தலாமா..? Poll_c10அளவுக்கு அதிகமாக தண்ணீர் அருந்தலாமா..? Poll_m10அளவுக்கு அதிகமாக தண்ணீர் அருந்தலாமா..? Poll_c10 
283 Posts - 45%
heezulia
அளவுக்கு அதிகமாக தண்ணீர் அருந்தலாமா..? Poll_c10அளவுக்கு அதிகமாக தண்ணீர் அருந்தலாமா..? Poll_m10அளவுக்கு அதிகமாக தண்ணீர் அருந்தலாமா..? Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
அளவுக்கு அதிகமாக தண்ணீர் அருந்தலாமா..? Poll_c10அளவுக்கு அதிகமாக தண்ணீர் அருந்தலாமா..? Poll_m10அளவுக்கு அதிகமாக தண்ணீர் அருந்தலாமா..? Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
அளவுக்கு அதிகமாக தண்ணீர் அருந்தலாமா..? Poll_c10அளவுக்கு அதிகமாக தண்ணீர் அருந்தலாமா..? Poll_m10அளவுக்கு அதிகமாக தண்ணீர் அருந்தலாமா..? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அளவுக்கு அதிகமாக தண்ணீர் அருந்தலாமா..? Poll_c10அளவுக்கு அதிகமாக தண்ணீர் அருந்தலாமா..? Poll_m10அளவுக்கு அதிகமாக தண்ணீர் அருந்தலாமா..? Poll_c10 
19 Posts - 3%
prajai
அளவுக்கு அதிகமாக தண்ணீர் அருந்தலாமா..? Poll_c10அளவுக்கு அதிகமாக தண்ணீர் அருந்தலாமா..? Poll_m10அளவுக்கு அதிகமாக தண்ணீர் அருந்தலாமா..? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அளவுக்கு அதிகமாக தண்ணீர் அருந்தலாமா..? Poll_c10அளவுக்கு அதிகமாக தண்ணீர் அருந்தலாமா..? Poll_m10அளவுக்கு அதிகமாக தண்ணீர் அருந்தலாமா..? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
அளவுக்கு அதிகமாக தண்ணீர் அருந்தலாமா..? Poll_c10அளவுக்கு அதிகமாக தண்ணீர் அருந்தலாமா..? Poll_m10அளவுக்கு அதிகமாக தண்ணீர் அருந்தலாமா..? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அளவுக்கு அதிகமாக தண்ணீர் அருந்தலாமா..? Poll_c10அளவுக்கு அதிகமாக தண்ணீர் அருந்தலாமா..? Poll_m10அளவுக்கு அதிகமாக தண்ணீர் அருந்தலாமா..? Poll_c10 
7 Posts - 1%
mruthun
அளவுக்கு அதிகமாக தண்ணீர் அருந்தலாமா..? Poll_c10அளவுக்கு அதிகமாக தண்ணீர் அருந்தலாமா..? Poll_m10அளவுக்கு அதிகமாக தண்ணீர் அருந்தலாமா..? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அளவுக்கு அதிகமாக தண்ணீர் அருந்தலாமா..?


   
   
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Thu Dec 17, 2009 10:25 am




நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ தினமும் 3 லிட்டர் தண்ணீர் அருந்துவது நல்லது. ஆனால் ஒரே நேரத்தில் இதை அருந்துவது
நல்லதல்ல. 3 அல்லது 4 மணி நேர இடைவெளிக்கு ஒரு முறை நீர் அருந்த வேண்டும். மேலும்,
குழம்பு, ரசம், மோர், ஜூஸ் போன்றவற்றாலும் உடலுக்கு நீர்ச்சத்து
கிடைத்துவிடுகிறது.

எனக்குத் தாகமே எடுப்பதில்லை. அதனால் நான் தண்ணீர்
பெரும்பாலும் குடிப்பதில்லை ஆனாலும் நான் ஆரோக்கியமாக இருக்கிறேன் என்று சிலர்
பெருமிதமாகக் கூறுவதுண்டு.

ஆரம்பத்தில் இவர்களுக்கு உடல் ஆரோக்கியமாக
இருப்பது போல் தோன்றும். ஆனால் நாளடைவில் சிறுநீரகங்களில் செயல்பாடுகள் செயலிழக்க
ஆரம்பிக்கும்.

ஒருவர் 4 மணி நேரத்திற்குமேல் நீர் அருந்தாமல் இருப்பது தவறு.
ஏனெனில் ஆரோக்கியமான மனிதர்கள் போதிய அளவு நீர் அருந்தாவிட்டால் உடலிலிருந்து
கழிவுகள் முழுமையாக வெளியேறாது. இதனால் சிறுநீர் போகும் போது சிறுநீர் குழாயில்
எரிச்சல் உண்டாகும். சிறுநீரகத்தில் கழிவுப் பொருட்கள் தங்கி சிறுநீரகக் கல்லாக
மாறக்கூடும்.

சராசரியாக ஒரு மனிதனுக்கு தினமும் 1.5 லிட்டர் முதல் 2 லிட்டர்
வரை சிறுநீர் வெளியேறும். இது இயல்பு நிலையில் உள்ளவர்களுக்கு. அதிகளவு நீர்
அருந்துவதும் உடலுக்கு நல்லதல்ல. ஏனெனில் கூடுதல் தண்ணீரை வெளியேற்ற இதயம் அதிகமாக
ரத்தத்தை பம்ப் செய்யவேண்டியிருக்கும். மேலும் சிறுநீரகத்தின் செயல்பாடும் அதிகமாக
இருக்கும். இது உடலுக்கு நாளடைவில் தீங்கை ஏற்படுத்தும்.

காலையில்
எழுந்தவுடன் தண்ணீர் அருந்துவதில் தவறில்லை. இது உடலுக்கு மிகவும் நல்லது. அதற்காக
ஒரே நேரத்தில் 1 லிட்டருக்கு மேல் நீர் அருந்துவது தவறு. தினமும் இடைவெளி விட்டு
ஒரு நாளைக்கு மூன்று லிட்டர் தண்ணீர் அருந்தினால் உடலுக்கு போதுமானது. இவ்வாறு
செய்துவந்தால் நன்கு பசி உண்டாகும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும்
அதிகரிக்கும்.

பொதுவாக நீரிழிவு நோய், காசநோய், மதுப்பழக்கம்
புகைப்பழக்கம் உள்ளவர்கள், முதியவர்கள், அடிக்கடி சிறுநீர்
கழிப்பார்கள்.

அதுபோல் குளிரூட்டப்பட்ட அறையில் இருக்கும்போதும், தேர்வு
எழுதச் செல்லும்போதும், அல்லது அவசரமாக வெளியே செல்லும்போதும் சிறுநீர் கழிக்கும்
உணர்வு ஏற்படுவது இயல்பான ஒன்றாகும். இதில் கெடுதல் ஏதும் இல்லை.

குறைந்த
அளவு நீர் அருந்துவதும், அளவுக்கு அதிகமாக நீர் அருந்துவதும் நல்லதல்ல. சராசரியாக
ஒரு நாளைக்கு மூன்று லிட்டர் நீர் அருந்துவதால் நீண்ட ஆரோக்கியத்தைப் பெறுவது
நிச்சயம்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக