புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எருமையிடம் இருந்து பாலை கறக்க ஏன் தாமதம் ஏற்படுகிறது? Poll_c10எருமையிடம் இருந்து பாலை கறக்க ஏன் தாமதம் ஏற்படுகிறது? Poll_m10எருமையிடம் இருந்து பாலை கறக்க ஏன் தாமதம் ஏற்படுகிறது? Poll_c10 
6 Posts - 60%
heezulia
எருமையிடம் இருந்து பாலை கறக்க ஏன் தாமதம் ஏற்படுகிறது? Poll_c10எருமையிடம் இருந்து பாலை கறக்க ஏன் தாமதம் ஏற்படுகிறது? Poll_m10எருமையிடம் இருந்து பாலை கறக்க ஏன் தாமதம் ஏற்படுகிறது? Poll_c10 
2 Posts - 20%
வேல்முருகன் காசி
எருமையிடம் இருந்து பாலை கறக்க ஏன் தாமதம் ஏற்படுகிறது? Poll_c10எருமையிடம் இருந்து பாலை கறக்க ஏன் தாமதம் ஏற்படுகிறது? Poll_m10எருமையிடம் இருந்து பாலை கறக்க ஏன் தாமதம் ஏற்படுகிறது? Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

எருமையிடம் இருந்து பாலை கறக்க ஏன் தாமதம் ஏற்படுகிறது?


   
   

Page 1 of 2 1, 2  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Jul 03, 2018 7:20 am

எருமையிடம் இருந்து பாலை கறக்க ஏன் தாமதம் ஏற்படுகிறது? Dkn_da10


மாட்டுடன் ஒப்பிடுகையில் எருமையில் பால் கறப்பதுதான் கடினமானது. இதனால் பால்கறத்தல் மெதுவாகவே செய்ய வேண்டியதிருக்கும். இதன் காம்புகள் சற்று தடிமனாக இருப்பதால் அதிக அழுத்தம் தேவைப்படும். எருமையின் காம்பின் துளை சிறியது. அதிக ஆற்றல் செலுத்த வேண்டியதிருக்கும். மாடுகளை போல முதலிலேயே குழாயில் பால் சேகரமாகியிருக்காது. எனவே கறக்கும் போதுதான் சிறிதுசிறிதாக வெளிவரும். பால்கறக்கும் போது கொடுக்கும் அழுத்தமானது. சிறிதுசிறிதாக அதிகரித்து பின்பு மெதுவாக குறைக்க வேண்டும். இந்த அழுத்தமானது கால்நடையை பொறுத்தும் பால்கறப்பவரை பொறுத்தும் வேறுபடுகிறது.

சுரக்கும்பாலின் அளவு அதிகமாக இருக்கும் போது கறக்கும் வேகமும் அதிகரிக்கிறது. எனவே எருமை மாடுகளை வாங்கும் போது மடி, காம்பின் தன்மையை பார்த்தே வாங்க வேண்டும். மாட்டுடன் ஒப்பிடுகையில் எருமையின் காம்புகள் வித்தியாசமானவை. எனவே எருமையில் பால் கறக்க கொத்தாக உள்ள அதிகவிசையுடன் கூடிய இயந்திரம் தேவைப்படும். எருமைகளுக்கு சுற்றுச்சூழல் மாற்றத்தை பொறுத்து பால்சுரப்பிலும் மாறுதல் ஏற்படும். பயம், வலி, மனஅழுத்தம் போன்ற நேரங்களில் அட்ரினலின் என்ற ஹார்மோன் சுரந்து ரத்த நாளங்களை சுருங்கச்செய்து மடிக்குச்செல்லும் ஆக்சிஜனின் அளவை குறைக்கும். எனவே பால்சுரப்பு தடைபடும். பால்கறக்கும் எந்திரத்தை சரியாக பொருத்தாவிட்டாலும் பால்சுரப்பு குறைவாக இருக்கும்.
நன்றி
தினகரன்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Jul 03, 2018 9:39 am

பால் திடமாக இருப்பதும் இதற்க்கு காரணம்



ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jul 04, 2018 3:16 pm

எருமையிடம் இருந்து பாலை கறக்க ஏன் தாமதம் ஏற்படுகிறது? 103459460 எருமையிடம் இருந்து பாலை கறக்க ஏன் தாமதம் ஏற்படுகிறது? 1571444738



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jul 04, 2018 3:26 pm

சிலரை எரும மாடே என வசை பாடுகிறோம்.
அதற்கும் இதற்கும் ஏதும் சம்பந்தமுண்டா?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Jul 04, 2018 4:19 pm

T.N.Balasubramanian wrote:சிலரை எரும மாடே என வசை பாடுகிறோம்.
அதற்கும் இதற்கும் ஏதும் சம்பந்தமுண்டா?

ரமணியன்
இருக்கும் ஐயா எங்கள் வீட்டில் கூட பல சமயம் என்னை டெல்லி எருமை என்று திட்டுவார்கள்  பாடகன் பாடகன் பாடகன் பாடகன்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jul 04, 2018 7:29 pm

SK wrote:பால் திடமாக இருப்பதும் இதற்க்கு காரணம்
உண்மையில் எருமையில் பால் கறப்பது கஷ்டமாக தான் இருக்கும்.
நிறைய முறை பால் கறந்து கை வலி வந்து
உள்ளது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jul 04, 2018 7:30 pm

ஜாஹீதாபானு wrote:எருமையிடம் இருந்து பாலை கறக்க ஏன் தாமதம் ஏற்படுகிறது? 103459460 எருமையிடம் இருந்து பாலை கறக்க ஏன் தாமதம் ஏற்படுகிறது? 1571444738
நன்றி சகோதரி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jul 04, 2018 7:35 pm

T.N.Balasubramanian wrote:சிலரை எரும மாடே என வசை பாடுகிறோம்.
அதற்கும் இதற்கும் ஏதும் சம்பந்தமுண்டா?

ரமணியன்
இதன் தோல் மற்றும் மந்தமான நடை
அசைவு மற்றும் முரட்டு தனம்.
இதே போல் பால் கெட்டி தன்மை
மொறட்டு காம்பு இதை தான் அப்படி கூறி
இருக்கலாம்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jul 04, 2018 8:57 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
SK wrote:பால் திடமாக இருப்பதும் இதற்க்கு காரணம்
உண்மையில் எருமையில் பால் கறப்பது  கஷ்டமாக தான் இருக்கும்.
நிறைய முறை பால் கறந்து கை வலி வந்து
உள்ளது.

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Jul 06, 2018 11:05 am

T.N.Balasubramanian wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:
SK wrote:பால் திடமாக இருப்பதும் இதற்க்கு காரணம்
உண்மையில் எருமையில் பால் கறப்பது  கஷ்டமாக தான் இருக்கும்.
நிறைய முறை பால் கறந்து கை வலி வந்து
உள்ளது.

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

ரமணியன்
நன்றி ஐயா

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக