Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
எது மென்மை
4 posters
Page 1 of 1
எது மென்மை
கொடுத்தால்தான் உறவு
சுருக்கென்றது எனக்கு
அம்மாவின் புலம்பலைக் கேட்டு
அப்பா கூறியது
எனக்குள்ளும் பேசிக்கொண்டது
எப்படி கேட்டது
எதிர்ப்புகளும்
அரக்கத்தனமும்
நடப்புக்கும் வந்துவிட்டது
ஒரே மாதிரியாக
இருக்க முடியல
பேச்சுக்குப் பேச்சு
பூவையும் பொட்டையும் அழிக்கிற
அவுங்க யாரும்
அதுகள வச்சுப் பார்த்தது இல்ல
எதற்கும்
காரண காரியம் தேவையில்ல
மௌனமாயிருக்கப் பழகிக்க
நடக்கிறதுக்கு முன்னாடி
நானா எதுவும் செய்யக்கூடாதுங்கிறதுல
தெளிவா இருக்கேன்
புரியாம இல்ல
அதுக்காக தூக்கி
எறிஞ்சிடவும் முடியாது
நெனைக்கிறத சாதிக்கணும்னா
சுய தூண்டல் போதும்
காரியம் முடிஞ்சிடும்
ஊருக்கே கேட்கும்படி
உரத்துப் பேசறதுல
ஆபாசமா தெரியிற அவுங்கள
நெனச்சா பாவமா இருக்கு
உனக்குத் தெரியுமா
கண்ணை மட்டும் விட்டுட்டு
தோல அவுங்களே
உரிச்சிக்காட்றாங்கன்னு
அடுத்தவர் தீர்மானிக்கும் இயல்பை
நிலைநாட்ட மாறுவது போலி
சூழல் வாய்க்காத நிலையில்
என்னை
மென்மையானவள்
என்று ஏற்க இயலாது.
( தகவல்.நெட் மின்னிதழில் Sun Dec 10, 2017 11:48 பின் அன்று வெளிவந்தது.)
சுருக்கென்றது எனக்கு
அம்மாவின் புலம்பலைக் கேட்டு
அப்பா கூறியது
எனக்குள்ளும் பேசிக்கொண்டது
எப்படி கேட்டது
எதிர்ப்புகளும்
அரக்கத்தனமும்
நடப்புக்கும் வந்துவிட்டது
ஒரே மாதிரியாக
இருக்க முடியல
பேச்சுக்குப் பேச்சு
பூவையும் பொட்டையும் அழிக்கிற
அவுங்க யாரும்
அதுகள வச்சுப் பார்த்தது இல்ல
எதற்கும்
காரண காரியம் தேவையில்ல
மௌனமாயிருக்கப் பழகிக்க
நடக்கிறதுக்கு முன்னாடி
நானா எதுவும் செய்யக்கூடாதுங்கிறதுல
தெளிவா இருக்கேன்
புரியாம இல்ல
அதுக்காக தூக்கி
எறிஞ்சிடவும் முடியாது
நெனைக்கிறத சாதிக்கணும்னா
சுய தூண்டல் போதும்
காரியம் முடிஞ்சிடும்
ஊருக்கே கேட்கும்படி
உரத்துப் பேசறதுல
ஆபாசமா தெரியிற அவுங்கள
நெனச்சா பாவமா இருக்கு
உனக்குத் தெரியுமா
கண்ணை மட்டும் விட்டுட்டு
தோல அவுங்களே
உரிச்சிக்காட்றாங்கன்னு
அடுத்தவர் தீர்மானிக்கும் இயல்பை
நிலைநாட்ட மாறுவது போலி
சூழல் வாய்க்காத நிலையில்
என்னை
மென்மையானவள்
என்று ஏற்க இயலாது.
( தகவல்.நெட் மின்னிதழில் Sun Dec 10, 2017 11:48 பின் அன்று வெளிவந்தது.)
முனைவர் ப.குணசுந்தரி- பண்பாளர்
- பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015
Re: எது மென்மை
![எது மென்மை 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Re: எது மென்மை
தமிழ் மட்டுமே கையாண்டு பயன் படுத்தினால்
மேலும் மெருகூட்டம் பெறுமே>>>>
மேலும் மெருகூட்டம் பெறுமே>>>>
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: எது மென்மை
தோழமைக்கு வணக்கம்.
எது மென்மை கவிதைக்குக் கருத்துப் பதிவிட்ட அனைவருக்கும் நன்றி.
ஐயா சிவனாசான் அவர்கள் “ தமிழ் மட்டுமே கையாண்டு பயன் படுத்தினால்
மேலும் மெருகூட்டம் பெறுமே>>>> என்று தெரிவித்துள்ளார். அவர்களுக்கு என் தாழ்மையான கருத்து
ஐயா என் கவிதையில் பேச்சு வழக்கு அதிகம் இடம்பெறும். மேலும் தமிழா சமஸ்கிருதமா என்று பிரித்தறிய முடியாத தற்சமம் நிலையில் சொற்கள் நம் தமிழில் கலந்து விட்டன. அவை இன்று வழக்கிலும் நிலைபெற்றிருக்கிற காரணத்தினால் பெரும்பான்மை மக்கள் பயன்படுத்தும் அச்சொற்களைப் பயன்படுத்தினால் வாசிப்பாளருக்குக் கவிதை எளிதில் விளங்கும் என்பதனால் பயன்படுத்துகிறேன். மேலும் பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல என்று நன்னூலாரும் கூறியிருப்பதனால் கவிதையில் பயன்படுத்தும் சொற்களின் இயல்பு குறித்து யோசிக்கவில்லை.
தமிழ்ச் சொற்களை மட்டுமே பயன்படுத்தி கவிதை எழுதினால் நன்றாக இருக்கும்தான் ஐயா. கவிதை எழுதுவதற்கான தூண்டல் மனத்துள் ஏற்படும்போதே எந்நேரமாயினும் எழுதிவிடுவேன். பின்னர் படிக்கும்போது அதில் உயிர்ப்பிருக்கும். என் உணர்வை கவிதை முழுமையாகப் பதிவு செய்திருக்கின்றதா? என்று மட்டும் பார்ப்பேன். மனம் சமாதானம் அடைந்து விட்டால் அதன்பின்னர் அதிலுள்ள ஓர் எழுத்தையும் மாற்றத் தோன்றாது. தமிழ்ச் சொற்கள் மட்டுமே பயன்படுத்தினால் வலிந்து எழுதுவதாகத் தோன்றும். ஒருவேளை பழக்கத்திற்கு வந்துவிட்டால் இயல்பாகிவிடும் என்று கருதுகிறேன். முயற்சிக்கிறேன் ஐயா.
நன்றி. வணக்கம்.
எது மென்மை கவிதைக்குக் கருத்துப் பதிவிட்ட அனைவருக்கும் நன்றி.
ஐயா சிவனாசான் அவர்கள் “ தமிழ் மட்டுமே கையாண்டு பயன் படுத்தினால்
மேலும் மெருகூட்டம் பெறுமே>>>> என்று தெரிவித்துள்ளார். அவர்களுக்கு என் தாழ்மையான கருத்து
ஐயா என் கவிதையில் பேச்சு வழக்கு அதிகம் இடம்பெறும். மேலும் தமிழா சமஸ்கிருதமா என்று பிரித்தறிய முடியாத தற்சமம் நிலையில் சொற்கள் நம் தமிழில் கலந்து விட்டன. அவை இன்று வழக்கிலும் நிலைபெற்றிருக்கிற காரணத்தினால் பெரும்பான்மை மக்கள் பயன்படுத்தும் அச்சொற்களைப் பயன்படுத்தினால் வாசிப்பாளருக்குக் கவிதை எளிதில் விளங்கும் என்பதனால் பயன்படுத்துகிறேன். மேலும் பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல என்று நன்னூலாரும் கூறியிருப்பதனால் கவிதையில் பயன்படுத்தும் சொற்களின் இயல்பு குறித்து யோசிக்கவில்லை.
தமிழ்ச் சொற்களை மட்டுமே பயன்படுத்தி கவிதை எழுதினால் நன்றாக இருக்கும்தான் ஐயா. கவிதை எழுதுவதற்கான தூண்டல் மனத்துள் ஏற்படும்போதே எந்நேரமாயினும் எழுதிவிடுவேன். பின்னர் படிக்கும்போது அதில் உயிர்ப்பிருக்கும். என் உணர்வை கவிதை முழுமையாகப் பதிவு செய்திருக்கின்றதா? என்று மட்டும் பார்ப்பேன். மனம் சமாதானம் அடைந்து விட்டால் அதன்பின்னர் அதிலுள்ள ஓர் எழுத்தையும் மாற்றத் தோன்றாது. தமிழ்ச் சொற்கள் மட்டுமே பயன்படுத்தினால் வலிந்து எழுதுவதாகத் தோன்றும். ஒருவேளை பழக்கத்திற்கு வந்துவிட்டால் இயல்பாகிவிடும் என்று கருதுகிறேன். முயற்சிக்கிறேன் ஐயா.
நன்றி. வணக்கம்.
முனைவர் ப.குணசுந்தரி- பண்பாளர்
- பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015
Re: எது மென்மை
சகோதரி உன் கவிதையை பற்றி கூறல.
சிலர் தன் பெயரையே தமிழில் பதிய மன
மில்லையே எனத்தான் கூறுகிறேன்>>>
உம் கவிதை ஜோர்தான்>>>>
சிலர் தன் பெயரையே தமிழில் பதிய மன
மில்லையே எனத்தான் கூறுகிறேன்>>>
உம் கவிதை ஜோர்தான்>>>>
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|