ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகம் முழுவதும் நாளை மறுநாள் முதல் கோயில்களில் அர்ச்சனை, அன்னதானம் நிறுத்தம்: போராட்டம் நடத்த பணியாளர்கள் முடிவு

3 posters

Go down

தமிழகம் முழுவதும் நாளை மறுநாள் முதல் கோயில்களில் அர்ச்சனை, அன்னதானம் நிறுத்தம்: போராட்டம் நடத்த பணியாளர்கள் முடிவு Empty தமிழகம் முழுவதும் நாளை மறுநாள் முதல் கோயில்களில் அர்ச்சனை, அன்னதானம் நிறுத்தம்: போராட்டம் நடத்த பணியாளர்கள் முடிவு

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Jun 26, 2018 7:34 am

தமிழகம் முழுவதும் நாளை மறுநாள் முதல் கோயில்களில் அர்ச்சனை, அன்னதானம் நிறுத்தம்: போராட்டம் நடத்த பணியாளர்கள் முடிவு F66cf610
நாகர்கோவில்: திருக்கோயில் பணியாளர்கள் நாளை மறுநாள் முதல் காலவரையற்ற உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். இதனால் அன்று முதல் அறநிலையத்துறை கோயில்களில் அர்ச்சனை, அன்னதானம் நடக்காது என்று பணியாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
குமரி மாவட்ட திருக்கோயில் பணியாளர்கள் ஆலோசனை கூட்டம் நாகர்கோவில் நாகராஜா கோயில் அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் நடந்தது. கூட்டத்தில் பல்வேறு கோயில்களின் பணியாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின் தமிழ்நாடு திருக்கோயில்கள் முதுநிலை பணியாளர்கள் சங்க மாநில பொதுசெயலாளர் ஜீவானந்தம் நிருபர்களிடம் கூறியதாவது: திருக்கோயில் பணியாளர்களுக்கு 7-வது ஊதிய குழு அமல்படுத்த வேண்டும். பணிக்கொடை வழங்கப்பட வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில கூட்டமைப்பு எடுத்த முடிவின்படி மாவட்டங்களில் உள்ள திருக்கோயில்களின் இணை ஆணையர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம், சென்னையில் ஆணையர் அலுவலகம் முன் முற்றுகை போராட்டம் ஆகியவை நடந்தன.
இதுதொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை. எனவே ஏற்கனவே திட்டமிட்டபடி போராட்டத்தை தொடர்ந்து நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி வரும் 27ம் தேதி முதல் திருக்கோயில் பணியாளர்கள் காலவரையற்ற உள்ளிருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்திருக்கிறோம்.
தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 35 ஆயிரம் கோயில்களின் பணியாளர்கள், அர்ச்சகர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொள்வார்கள். இந்த போராட்டத்தையொட்டி வரும் 27ம் தேதியில் இருந்து அறநிலையத்துறைக்குட்பட்ட திருக்கோயில்களில் வழக்கமாக நடைபெறும் பூஜைகள், அபிஷேகங்கள் தங்கு தடையின்றி நடைபெறும். திருவிழாக்கள், தேரோட்டங்கள் போன்றவையும் வழக்கம் போல் நடைபெறும். ஆனால் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குதல், அர்ச்சனை செய்தல், நேர்த்திக்கடன் செலுத்துதல் உள்ளிட்டவை நிறுத்தப்படும். கோயில்களில் அன்னதானமும் வழங்கப்பட மாட்டாது. பக்தர்கள் வழிபடுவதற்கு எந்த வித பாதிப்பும் இல்லாத வகையில் இந்த உள்ளிருப்பு போராட்டம் நடைபெறும்.இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி
தினகரன்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

தமிழகம் முழுவதும் நாளை மறுநாள் முதல் கோயில்களில் அர்ச்சனை, அன்னதானம் நிறுத்தம்: போராட்டம் நடத்த பணியாளர்கள் முடிவு Empty Re: தமிழகம் முழுவதும் நாளை மறுநாள் முதல் கோயில்களில் அர்ச்சனை, அன்னதானம் நிறுத்தம்: போராட்டம் நடத்த பணியாளர்கள் முடிவு

Post by SK Tue Jun 26, 2018 12:57 pm

இதில் அன்னதானத்தை நிறுத்தாமல் மற்ற பணிகளை நிறுத்தலாமே 

பலரின் ஒருநாளை   உணவு அன்னதானத்தை நம்பியே உள்ளது


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

தமிழகம் முழுவதும் நாளை மறுநாள் முதல் கோயில்களில் அர்ச்சனை, அன்னதானம் நிறுத்தம்: போராட்டம் நடத்த பணியாளர்கள் முடிவு Empty Re: தமிழகம் முழுவதும் நாளை மறுநாள் முதல் கோயில்களில் அர்ச்சனை, அன்னதானம் நிறுத்தம்: போராட்டம் நடத்த பணியாளர்கள் முடிவு

Post by anikuttan Wed Jun 27, 2018 7:04 am

இதே பணியாளர்கள் எல்லா சாதியனரும் அர்ச்சகராகலாம் என்று போராடியிருந்தால் வரவேற்றிரிப்போம் . இவர்கள் அர்ச்சனை நடத்தி தான் மக்கள் என்ன கண்டார்கள் என்று மக்கள் தான் கூறவேண்டும் .
anikuttan
anikuttan
பண்பாளர்


பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012

Back to top Go down

தமிழகம் முழுவதும் நாளை மறுநாள் முதல் கோயில்களில் அர்ச்சனை, அன்னதானம் நிறுத்தம்: போராட்டம் நடத்த பணியாளர்கள் முடிவு Empty Re: தமிழகம் முழுவதும் நாளை மறுநாள் முதல் கோயில்களில் அர்ச்சனை, அன்னதானம் நிறுத்தம்: போராட்டம் நடத்த பணியாளர்கள் முடிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஜெ.விற்கு ஜாமீன் வழங்கக் கோரி... நாளை தமிழகம் முழுவதும் கேபிள் ஒளிபரப்பு நிறுத்தம்!!
» தமிழகம் முழுவதும் 6 ஆயிரம் வங்கிகள் நாளை வேலைநிறுத்தம் July 27, 2016 தமிழகம்
» உள்நாட்டு விமான கட்டணம்: நாளை மறுநாள் முதல் உயர்வு
» நாளை மறுநாள் 10ம் வகுப்பு தேர்வு முடிவு : ஜெ., உத்தரவு
» தமிழகம் முழுவதும் இன்று ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி போராட்டம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum