ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

'50 ஆண்டுகளுக்கு சுத்தம்செய்ய வேண்டாம்'- பசுமைக் கழிப்பறையை உருவாக்கி அசத்திய மாணவர்கள்

+2
SK
பழ.முத்துராமலிங்கம்
6 posters

Go down

'50 ஆண்டுகளுக்கு சுத்தம்செய்ய வேண்டாம்'- பசுமைக் கழிப்பறையை உருவாக்கி அசத்திய மாணவர்கள் Empty '50 ஆண்டுகளுக்கு சுத்தம்செய்ய வேண்டாம்'- பசுமைக் கழிப்பறையை உருவாக்கி அசத்திய மாணவர்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Jun 25, 2018 9:10 pm

'50 ஆண்டுகளுக்கு சுத்தம்செய்ய வேண்டாம்'- பசுமைக் கழிப்பறையை உருவாக்கி அசத்திய மாணவர்கள் C3753710

தrமிழகத்தில் முதல்முறையாக, கழிப்பறையிலிருந்து வெளியேறும் கழிவுநீரை, இயற்கை முறையில் சுத்திகரிப்புசெய்து மீண்டும் பயன்படுத்தும் பசுமைக் கழிப்பறையை உருவாக்கி,அதைச் செயல்படுத்தியும் காட்டியுள்ளனர், வேலூர் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரி மாணவர்கள்.
கழிவறையில் இருந்து வெளியேறும் கழிவுநீரை, இயற்கை முறையில் சுத்திகரித்து, அதை நன்னீராக வெளியேற்றும். இதுதான், இந்தத் திட்டத்தின் செயல்பாடு. இதுகுறித்து, தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரி இயந்திரவியல் துறை துணைப் பேராசிரியர் பிரவின்ராஜ் கூறுகையில், எல்லையில்லா பொறியாளர் என்ற அமைப்பில் உள்ள மாணவர்கள் ஒன்றுசேர்ந்து, வேலூர் மாவட்டத்துக்கு தொழில்நுட்ப ரீதியாக ஒரு தீர்வு காண முடிசெய்தோம்.
அந்த வகையில் வேலூர் மாவட்டத்தில் தண்ணீர் பிரச்னை மிக முக்கிய காரணியாக நீடித்து வருகிறது. ஆகையால், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த முடிவுசெய்தோம். நாம் பயன்படுத்தும் நீரில், 30% சதவிகித நீர்,கழிவு நீராக வெளியேற்றப்படுகிறது. இதை வீணாக்காமல், பூமிக்கு அடியில் சேமிக்க முடியுமா? அல்லது மாற்று வழியில் பயன்படுத்த முடியுமா? என்று யோசித்தபோது எங்களுக்குத் தோன்றியது,பசுமைக் கழிவறைத் திட்டம்.
நன்றி
விகடன்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

'50 ஆண்டுகளுக்கு சுத்தம்செய்ய வேண்டாம்'- பசுமைக் கழிப்பறையை உருவாக்கி அசத்திய மாணவர்கள் Empty Re: '50 ஆண்டுகளுக்கு சுத்தம்செய்ய வேண்டாம்'- பசுமைக் கழிப்பறையை உருவாக்கி அசத்திய மாணவர்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Jun 25, 2018 9:14 pm

இயற்கை முறையில் கழிவுநீரை சுத்திகரிக்கும் முறையைச் செயல்படுத்தினோம். இதன்மூலம், மனிதக் கழிவுகளை இயற்கை முறையில் நன்னீராக்க, 'அன்டார்டிகா பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இன்கோலம் பாக்டீரியாக்களைக் கொண்டுவந்து பயன்படுத்தினோம். இந்தப் பாக்டீரியாக்கள், கழிவு நீரை நன்னீராகவும் ஆவியாகவும் மாற்றும் தன்மை கொண்டவை'. இந்த பாக்டீரியாக்கள் மனிதர்களைப் போலவே, சுமார் 60 ஆண்டுகள் முதல் 100 ஆண்டுகள் வரை உயிர்வாழக்கூடியன. இந்த பாக்டீரியாக்களை 12-க்கு 12-அகலம், 6 அடி ஆழத்தில் பயோ ஃசெப்டிக் டேங் அமைத்து,மாணவர்கள் பயன்படுத்தும் கழிவறையில் கனெக்ட் செய்து, அதில் 120 லிட்டர் இன்கோலம் பாக்டீரியாவை விட்டுள்ளோம். இதனால், கழிவுநீரில் உள்ள கழிவுகளை அந்த பாக்டீரியாக்கள் அகற்றி, இயற்கை முறையில் சுத்திகரித்து நன்னீராக வெளியேற்றும். இப்படி வெளியேறும் நீரை செடிகளுக்கு பயன்படுத்தலாம். இதன்மூலம் 10 ஆயிரம் லிட்டர் கழிவுநீரில் 2,500 லிட்டர் கழிவுநீர் மட்டுமே வீணாகும். மீதி 7,500 லிட்டர் நமக்கு நன்னீராகக் கிடைக்கும். இதன்மூலம் வறட்சி பூமிக்கான தீர்வு கிடைக்கும்" என்றும் கூறினார்.
இதுகுறித்து தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரி மாணவர் சதீஷ் கூறும்போது, ஒரு ஃசெப்டிக் டேங்க்கை ஆண்டுக்குப் பலமுறை சுத்தம்செய்யவேண்டிய அவசியம் இருக்கும். ஆனால் பசுமை ஃசெப்டிக் டேங் திட்டம் மூலம் சுமார் 50 ஆண்டுகளுக்கு சுத்தம்செய்ய வேண்டிய அவசியம் இல்லை. பாதுகாப்பாகவும் அடைப்பு, துர்நாற்றம் வீசாமலும் இருக்கும்.

'50 ஆண்டுகளுக்கு சுத்தம்செய்ய வேண்டாம்'- பசுமைக் கழிப்பறையை உருவாக்கி அசத்திய மாணவர்கள் D9250110

இது, தற்போதைய சமுதாயத்துக்கும், காலச் சூழலுக்கும் மிக அவசியமான ஒன்றாக இருக்கும் என்பதால், முதல் முயற்சியாக இதை தொரப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் செயல்படுத்தியுள்ளோம். இத்திட்டத்திற்காக 90 ஆயிரம் ரூபாய் செலவுசெய்துள்ளோம். இதையடுத்து, இத்திட்டத்தை வேலூர் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள் பள்ளி, கல்லூரிகள் எனப் பல்வேறு இடங்களிலும் செயப்படுத்த உள்ளோம். இதன்மூலம், வேலூர் மாவட்டத்தின் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த முடியும். இதனால் எங்கள் மாவட்டத்தில் வறட்சி குறையும். மேலும் இந்தத் திட்டம், இந்திய அளவில் இதுவரை 20 பேர் அல்லது 50 பேர் பயன்படுத்தும் கழிவறையில் மட்டுமே செயல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், நாங்கள்தான் அரசுப் பள்ளியில் 500 பேர் பயன்படுத்தும் அளவுக்கு செயல்படுத்தியுள்ளோம்" என்று நம்பிக்கையாகப் பேசினார்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

'50 ஆண்டுகளுக்கு சுத்தம்செய்ய வேண்டாம்'- பசுமைக் கழிப்பறையை உருவாக்கி அசத்திய மாணவர்கள் Empty Re: '50 ஆண்டுகளுக்கு சுத்தம்செய்ய வேண்டாம்'- பசுமைக் கழிப்பறையை உருவாக்கி அசத்திய மாணவர்கள்

Post by SK Thu Jun 28, 2018 11:57 am

இது போன்ற பல கண்டுபிடிப்புகளை அரசு கண்டுகொள்ளாமல் தான் இருக்கிறது


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

'50 ஆண்டுகளுக்கு சுத்தம்செய்ய வேண்டாம்'- பசுமைக் கழிப்பறையை உருவாக்கி அசத்திய மாணவர்கள் Empty Re: '50 ஆண்டுகளுக்கு சுத்தம்செய்ய வேண்டாம்'- பசுமைக் கழிப்பறையை உருவாக்கி அசத்திய மாணவர்கள்

Post by Dr.S.Soundarapandian Sat Jul 07, 2018 6:38 pm

'50 ஆண்டுகளுக்கு சுத்தம்செய்ய வேண்டாம்'- பசுமைக் கழிப்பறையை உருவாக்கி அசத்திய மாணவர்கள் 3838410834 :நல்வரவு: :


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

'50 ஆண்டுகளுக்கு சுத்தம்செய்ய வேண்டாம்'- பசுமைக் கழிப்பறையை உருவாக்கி அசத்திய மாணவர்கள் Empty Re: '50 ஆண்டுகளுக்கு சுத்தம்செய்ய வேண்டாம்'- பசுமைக் கழிப்பறையை உருவாக்கி அசத்திய மாணவர்கள்

Post by T.N.Balasubramanian Sat Jul 07, 2018 8:30 pm

மிகுந்த அளவில் விளம்பரம் தேவை படுகிறது.
ரோட்டரி கிளப் ,லயன்ஸ் கிளப் ,செய்தி ஊடகங்கள் ,
அரசு செய்தி அனுப்பலாம்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

'50 ஆண்டுகளுக்கு சுத்தம்செய்ய வேண்டாம்'- பசுமைக் கழிப்பறையை உருவாக்கி அசத்திய மாணவர்கள் Empty Re: '50 ஆண்டுகளுக்கு சுத்தம்செய்ய வேண்டாம்'- பசுமைக் கழிப்பறையை உருவாக்கி அசத்திய மாணவர்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Jul 08, 2018 7:56 am

SK wrote:இது போன்ற பல கண்டுபிடிப்புகளை அரசு கண்டுகொள்ளாமல் தான் இருக்கிறது
நன்றி நண்பரே
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

'50 ஆண்டுகளுக்கு சுத்தம்செய்ய வேண்டாம்'- பசுமைக் கழிப்பறையை உருவாக்கி அசத்திய மாணவர்கள் Empty Re: '50 ஆண்டுகளுக்கு சுத்தம்செய்ய வேண்டாம்'- பசுமைக் கழிப்பறையை உருவாக்கி அசத்திய மாணவர்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Jul 08, 2018 7:57 am

Dr.S.Soundarapandian wrote:'50 ஆண்டுகளுக்கு சுத்தம்செய்ய வேண்டாம்'- பசுமைக் கழிப்பறையை உருவாக்கி அசத்திய மாணவர்கள் 3838410834 :நல்வரவு: :
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

'50 ஆண்டுகளுக்கு சுத்தம்செய்ய வேண்டாம்'- பசுமைக் கழிப்பறையை உருவாக்கி அசத்திய மாணவர்கள் Empty Re: '50 ஆண்டுகளுக்கு சுத்தம்செய்ய வேண்டாம்'- பசுமைக் கழிப்பறையை உருவாக்கி அசத்திய மாணவர்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Jul 08, 2018 7:58 am

T.N.Balasubramanian wrote:மிகுந்த அளவில் விளம்பரம் தேவை படுகிறது.
ரோட்டரி கிளப் ,லயன்ஸ் கிளப் ,செய்தி ஊடகங்கள் ,
அரசு  செய்தி அனுப்பலாம்.

ரமணியன்
நல்ல யோசனை
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

'50 ஆண்டுகளுக்கு சுத்தம்செய்ய வேண்டாம்'- பசுமைக் கழிப்பறையை உருவாக்கி அசத்திய மாணவர்கள் Empty Re: '50 ஆண்டுகளுக்கு சுத்தம்செய்ய வேண்டாம்'- பசுமைக் கழிப்பறையை உருவாக்கி அசத்திய மாணவர்கள்

Post by ayyasamy ram Sun Jul 08, 2018 7:25 pm

'50 ஆண்டுகளுக்கு சுத்தம்செய்ய வேண்டாம்'- பசுமைக் கழிப்பறையை உருவாக்கி அசத்திய மாணவர்கள் 3838410834
-

நல்ல திட்டம், வரவேற்போம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84145
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

'50 ஆண்டுகளுக்கு சுத்தம்செய்ய வேண்டாம்'- பசுமைக் கழிப்பறையை உருவாக்கி அசத்திய மாணவர்கள் Empty Re: '50 ஆண்டுகளுக்கு சுத்தம்செய்ய வேண்டாம்'- பசுமைக் கழிப்பறையை உருவாக்கி அசத்திய மாணவர்கள்

Post by சிவனாசான் Sun Jul 08, 2018 8:13 pm

செயல்படுத்தி பார்த்த பிறகு இதன்பயன் பலன்
பற்றி பேசலாம் கண்டு பிடித்தமைக்கு பாராட்டு.
தொண்ணூறு ஆயிரமா !!!!!!!!ஏறதாழ ஒருலட்சம்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

'50 ஆண்டுகளுக்கு சுத்தம்செய்ய வேண்டாம்'- பசுமைக் கழிப்பறையை உருவாக்கி அசத்திய மாணவர்கள் Empty Re: '50 ஆண்டுகளுக்கு சுத்தம்செய்ய வேண்டாம்'- பசுமைக் கழிப்பறையை உருவாக்கி அசத்திய மாணவர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பிரிட்டன் செல்ல தயார்: ஆஸி., வேண்டாம்:சொல்கின்றனர் இந்திய மாணவர்கள்
» 9,10, 11ம் வகுப்பு மாணவர்கள் நாளை முதல் பள்ளிக்கு வர வேண்டாம்: பள்ளிக் கல்வித்துறை
» பள்ளி, கல்லூரி மாணவர்கள், மூத்த குடிமக்கள் சுதந்திர தின நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம்- தமிழக அரசு
» பசுமைக் கட்டடம்!
» மாதம் ஒருமுறை உடலை சுத்தம்செய்ய என்ன செய்ய வேண்டும் ?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum