புதிய பதிவுகள்
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்... Poll_c10தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்... Poll_m10தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்... Poll_c10 
32 Posts - 82%
வேல்முருகன் காசி
தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்... Poll_c10தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்... Poll_m10தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்... Poll_c10 
3 Posts - 8%
heezulia
தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்... Poll_c10தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்... Poll_m10தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்... Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்... Poll_c10தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்... Poll_m10தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்... Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்... Poll_c10தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்... Poll_m10தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்... Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Jun 17, 2018 1:37 pm

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்... 4889e610

தமிழகத்தில் நடக்கும் எல்லா போராட்டங்களையும் அந்தந்த காவல் நிலையங்களில் வீடியோ பதிவு செய்து தேதி வாரியாக தனித்தனி சி.டி. தயாரிக்க வேண்டும் என்று டிஜிபி அலுவலகத்தில் இருந்து உத்தரவிடப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் ஸ்ெடர்லைட் ஆலை போராட்டம், 100 வது நாளில் சமூக விரோதிகள் புகுந்து வன்முறையாக மாற்றி விட்டனர் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார். போராட்டத்தை ஒடுக்க போலீசார் திட்டமிட்டு நடத்திய துப்பாக்கி சூடு என எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் குற்றம் சாட்டி உள்ளன. இந்த துப்பாக்கி சூடு சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தனி நபர் கமிஷன் விசாரணை நடந்து வரும் நிலையில் மனித உரிமை அமைப்பும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது.
சம்பவம் நடந்து 20 நாட்கள் கடந்தும், இன்னும் தூத்துக்குடியில் போலீஸ் பாதுகாப்பு குறைய வில்லை. வெளி மாவட்ட போலீசாரை கொண்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டு, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. இந்த சம்பவத்தை தொடர்ந்து தற்போது போராட்டக்காரர்களை தொடக்கத்திலேயே கண்டறிந்து ஒடுக்கும் நடவடிக்கையை காவல்துறை கையில் எடுக்கிறது. அதன் விளைவாக தமிழகத்தில் இனி நடக்கும் அனைத்து போராட்டங்களும் கண்டிப்பாக வீடியோ பதிவு செய்ய வேண்டும் என போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நன்றி
தினமணி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Jun 17, 2018 1:37 pm

முன்பெல்லாம் பெரிய அளவில் நடக்கும் போராட்டங்கள், முக்கிய அரசியல் கட்சிகளின் போராட்டங்களை தான் போலீசார் தனியாக வீடியோ பதிவு செய்வது வழக்கம். சாதிய, மத அமைப்பிலான போராட்டங்கள் பதிவு செய்யப்படும். ஏதாவது அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால் அதை அடையாளம் காணும் வகையில் இந்த வீடியோ பதிவு இருக்கும்.
ஆனால் இப்போது டிஜிபி உத்தரவை தொடர்ந்து, சாதாரண போராட்டங்களையும் போலீசார் வீடியோ பதிவு செய்ய தொடங்கி உள்ளனர். கலெக்டர் அலுவலகத்தில் சாதாரண சாலை பிரச்னை, சாக்கடை பிரச்னைக்காக நடக்கும் போராட்டங்களும் வீடியோ பதிவாகிறது. அந்த போராட்டத்தில் யார், யார் என்னென்ன பேசுகிறார்கள் என்பதும் முழுமையாக பதிவு செய்யப்படுகிறது. இது பற்றி காவல்துறை வட்டாரத்தில் கேட்டபோது, போராட்டத்தை வளர விட வேண்டாம் என அந்தந்த மாவட்ட எஸ்.பி.க்களுக்கு, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. போராட்டத்தை முன்னெடுத்து ெசல்பவர்கள் யார்? அவர்களின் பின்னணி என்ன? என்பதை கண்டறிந்து அவர்களை முதலிலேயே தடுத்து நிறுத்தி ஆக வேண்டும் என கூறி உள்ளனர். மேலும் பொதுமக்களை திரட்டி மனு கொடுக்க வருபவர்களின் பின்னணியையும் சேகரிக்க வேண்டும் என கூறி உள்ளனர் என்றனர். போலீசார் வீடியோ பதிவு செய்வதால், அதற்கு பயந்தே போராட்டத்துக்கு பொதுமக்கள் வர மாட்டார்கள் என்பதும் போலீசாரின் கணக்காக உள்ளது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Jun 17, 2018 1:38 pm

பழைய வீடியோக்களும் ஆய்வு
மாவட்டம் வாரியாக கடந்த ஒரு வருட காலங்களாக நடந்த போராட்டங்களில் வீடியோ பதிவு செய்யப்பட்டு இருக்கும் போராட்ட விவரங்கள் அனைத்தும் அந்தந்த ஐ.ஜி. அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. எந்த மாதிரியான போராட்டங்களாக அவை இருந்தன. அதை முன்னெடுத்தது யார்? அவருக்கு பின்புலமாக இருப்பவர்கள் யார்? என்பதை பற்றி கண்டறிய இந்த வீடியோக்கள் ஆய்வு செய்யப்படும் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
உளவுத்துறையை பலப்படுத்த முடிவு
அதிக போராட்டங்கள் நடக்கும் மாவட்டங்களில் உளவுத்துறையை பலப்படுத்த மத்திய, மாநில அரசுகள் முடிவு செய்துள்ளன. அதன்படி அந்தந்த மாவட்டங்களில் உளவு பிரிவுகளில் உள்ள பட்டியலையும் உள்துறை கேட்டுள்ளது. இவர்களில் யார், யார் எத்தனை ஆண்டுகள் உள்ளனர். இவர்களின் திறமை என்ன? என்பது பற்றி ஆய்வு செய்யப்பட உள்ளது. வெறும் போராட்ட தகவல்களாக இல்லாமல், போராட்டக்காரர்களை முன்கூட்டியே தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளை இனி உளவுத்துறை மூலம் மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Jun 19, 2018 5:17 pm

நல்ல சேதி இப்படித்தான் செயல்படனும். அரசு ஊழியர்கள் தன் சுய நலத்திற்காக போராடுவதற்கு தடை போடனும். முப்பது நாழிகையும் இதே வேலையாக உள்ள சங்க பொறுப்பாளர்களை இனம் கண்டு நடவடிக்கை மேற் கொண்டால் நல்லது .

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Jun 23, 2018 3:35 pm

மக்களை ஒடுக்க இது புதிய யுக்தி

முக்கியமான ஆட்களை தனியாக தூக்கிவந்து வச்சி செய்யவே இந்த திட்டம்

டிஜிபி மீது போடப்பட்ட குட்கா வழக்கு இப்போது எந்த நிலையில் இருக்கிறது

இது வரை இந்த போலீஸ் அதிகாரி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது



தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்... Police10
தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்... Fire10




பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jun 23, 2018 10:36 pm

சிவனாசான் wrote:நல்ல சேதி இப்படித்தான் செயல்படனும். அரசு ஊழியர்கள்  தன் சுய நலத்திற்காக போராடுவதற்கு தடை போடனும். முப்பது நாழிகையும் இதே வேலையாக உள்ள சங்க பொறுப்பாளர்களை இனம் கண்டு நடவடிக்கை மேற் கொண்டால் நல்லது .
நன்றி ஐயா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக