புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
Page 1 of 1 •
”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
#1271022- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் எவ்வளவோ நல்ல விஷயங்களை நமக்கு செய்துவிட்டு போயிருக்கிறார். எல்லாவற்றையும் விட ஆண்ட்ராய்டு போன், துரித உணவு என்று 'நாகரீக மேனியா'வில் திரிந்த இன்றைய இளைஞர்களை இயற்கை குறித்து அவர் சிந்திக்க வைத்ததுதான் உச்சிமுகரும் விஷயம். அப்படி எம்.சி.ஏ முடித்துவிட்டு, சென்னையில் கை நிறைய சம்பளம் தந்த வேலையை உதறித் தள்ளிவிட்டு, இப்போது ஒரத்தநாட்டில் மூலிகை சூப், இயற்கை முறையில் குளிர்பானங்கள், உணவுகளை விற்பனை செய்து கொண்டிருக்கிறார் கலையரசன். காரணம், நம்மாழ்வார் ஊட்டிய விழிப்புஉணர்வு.
சமீபத்தில், கரூர் மாவட்டத்தில் நம்மாழ்வார் உறங்கும் வானகத்தில் நடந்த விழாவிற்கு வந்த கலையரசனிடம் பேசினோம்.
நன்றி
விகடன்
சமீபத்தில், கரூர் மாவட்டத்தில் நம்மாழ்வார் உறங்கும் வானகத்தில் நடந்த விழாவிற்கு வந்த கலையரசனிடம் பேசினோம்.
நன்றி
விகடன்
Re: ”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
#1271024-
இதன் தொடர்ச்சி
----------------------
"எனக்கு சொந்த ஊர் ஒரத்தநாடு பக்கமுள்ள ஊரச்சி.
எனக்கு இப்போ இருபத்தேழு வயசாவுது. விவசாய
குடும்பம்தான். ஆனா எங்க குடும்பம் விவசாயத்துல
நொடிச்சு போனுச்சு.
'நாங்க விவசாயத்துல கெடந்து பிரயோசனப்படாத
பொழப்பு பொழப்பு பொழச்சது போதும். நீயாவது நல்லா
படிச்சு, நல்ல வேலைக்கு போ'ன்னு சொல்லி என்னை
எங்கப்பா எம்.சி.ஏ படிக்க வெச்சார்.
2013 ல் படிச்சு முடிச்ச என்னை சென்னைக்கு குடும்பமே
சேர்ந்து பஸ் ஏத்திவிட்டாங்க. அங்க டிஸ்கவரி
பதிப்பகத்துல வேலை கிடைச்சுச்சு. ஓரளவு நல்ல சம்பளமும்
கொடுத்தாங்க.
ஆனால், என்னை தூக்கி நெருப்புல தள்ளுனாப்புல இருந்துச்சு.
இயற்கையாகவே எனக்கு நல்ல உணவு, பாரம்பர்ய உணவுகள்
மீது அதீத நாட்டம் உண்டு. என் அண்ணன் ராஜசேகர் வேற
நம்மாழ்வார் பாதிப்புல இயற்கை விவசாயம் பண்ணினார்.
நானும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் நம்மாழ்வார் அய்யா
சொன்ன விஷயங்களை தேடித் தேடி படிக்க ஆரம்பித்தேன்.
என்னால சென்னைல இருக்க முடியலை.
-
--
Re: ”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
#12710252016 ம் வருடம் ஊருக்கு வண்டி ஏறிட்டேன். 'ஏன் இங்க வந்தே?
இங்க என்ன பண்ண முடியும்?'ன்னு வீட்டுல கேட்டாங்க.
அதை காதுல வாங்கிக்காம 9 வகையான தானியங்களை
முளைக்கட்டி, அதை ஒரத்தநாட்டில் உள்ள பத்து டீக்கடைகளில்
விற்பனை செஞ்சேன்.
'இதெல்லாத்தையும் யார் வாங்கி சாப்பிடுவா?'ன்னு
கேட்டவங்கக்கிட்ட, மிகவும் போராடிதான் முளைக்கட்டிய
தானியங்களை வாங்க வச்சேன். அதன்பிறகு அதற்கு நல்ல
ரெஸ்பான்ஸ்.
இதற்கிடையில், எங்க வீட்டுல மாப்பிள்ளை சம்பா ,கருப்பு கவுனி
அரிசின்னு இயற்கை உணவுக்கு மாறினோம்.
இருந்தாலும்,எங்க வீட்டுல என் செயலை ஏத்துக்கலை. நண்பர்களும்,
'எம்.சி.ஏ படிச்சுட்டு, இப்படி தண்டத்தனம் பண்றியே'ன்னு அவதூறு
பேசினாங்க. நம்மாழ்வார் சொல் மனசுல இருந்ததால அவங்க
சொற்கள் என் காதுகள்ல ஏறலை.
நான் சாப்பிடும் நல்ல உணவு என்னோடு போகக்கூடாது.
மக்களுக்கும் கிடைக்கணும். நல்ல உணவு குறித்த விழிப்புஉணர்வும்
அவங்களுக்கு கிடைக்கணும்ன்னு நினைச்சேன். அதனால்தான்
,'மகிழ்'ங்கிற பேர்ல இந்த வருட ஆரம்பத்துல ஒரத்தநாட்டில்
இயற்கை உணவுப்பொருள் அங்காடியை திறந்தேன்.
'உடல் போற்றி மகிழ்தல் இனிது'ன்னு போர்டுல வாசகம் எழுதி
போட்டேன். எல்லோரும், எனக்கு ஏதோ ஆயிட்டதா சொல்லி
சிரிச்சாங்க. நான் அதை கண்டுக்கலை.
-
இயற்கையான பொருள்களை பயன்படுத்தனும்ங்கிறதுல
உறுதியா இருக்கேன். கடைக்கு 'மகிழ்'ன்னு பெயர் வச்சுருக்கேன்.
அந்த விளம்பர பலகையைகூட சணல் சாக்குகள், பனை ஓலைகளை
கொண்டு அமைச்சுருக்கேன்.
மண்பானை, மண்குவளைகளை மட்டுமே பயன்படுத்துறேன்.
அதேபோல்,சூப் காய்ச்ச மற்ற உணவு பொருள்களை தயார் பண்ண
விறகு அடுப்பை மட்டுமே பயன்படுத்துறேன்.
அதேபோல்,சுண்டல்,வடைகளை கஸ்டமர்களுக்கு வழங்க
தொண்ணைகளை பயன்படுத்துறேன். காசு வாங்கிப் போடக்கூட
பன ஓலையில் செய்யப்பட்ட கல்லாவைதான் பயன்படுத்துறேன்.
எங்க வீட்டுல இன்னும் என்னை நம்பலை. ஆனா, நல்ல உணவை
நம்மாழ்வார் அய்யா வழியில் மக்களுக்கு வழங்குறேனே என்ற
திருப்தி இப்போதைக்கு இருக்கு.
'உணவு குறித்த விழிப்புஉணர்வை பண்ணுகிறோமே'ங்கிற
மனதிருப்தியும் இருக்கு. எல்லாத்துக்கும் மேல வழிகாட்டியா
நம்மாழ்வார் அய்யா இருக்கார். நல்லதே நடக்கும்" என்று முடித்தார்.
-
------------------------------
துரைவேம்பையன்
நன்றி - விகடன்
Re: ”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
#1271053- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
நன்றி ஐயா இதன் தொடர்ச்சி என்னால்
பதிவு செய்ய முடியாது தடைபட்டது.
நீங்கள் இதை பதிவு செய்து விட்டீர்கள்
பதிவு செய்ய முடியாது தடைபட்டது.
நீங்கள் இதை பதிவு செய்து விட்டீர்கள்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|