புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_c10எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_m10எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_c10 
44 Posts - 43%
heezulia
எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_c10எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_m10எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_c10 
31 Posts - 30%
mohamed nizamudeen
எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_c10எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_m10எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_c10 
7 Posts - 7%
வேல்முருகன் காசி
எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_c10எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_m10எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_c10எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_m10எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_c10 
5 Posts - 5%
Raji@123
எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_c10எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_m10எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_c10 
3 Posts - 3%
prajai
எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_c10எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_m10எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_c10எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_m10எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Barushree
எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_c10எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_m10எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Saravananj
எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_c10எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_m10எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_c10எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_m10எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_c10 
167 Posts - 41%
ayyasamy ram
எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_c10எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_m10எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_c10எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_m10எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_c10 
22 Posts - 5%
Dr.S.Soundarapandian
எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_c10எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_m10எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_c10எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_m10எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_c10எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_m10எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_c10எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_m10எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_c10எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_m10எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_c10எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_m10எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_c10எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_m10எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?


   
   

Page 2 of 2 Previous  1, 2

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 19, 2018 4:51 pm

First topic message reminder :

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?


கவுகாத்தியில் உள்ள ஏடிஎம் ஒன்றில், எலி ஒன்று புகுந்து அதில் இருந்த பணம் எல்லாவற்றையும் கடித்து குதறி உள்ளது. அசாம் அருகே இருக்கும் கவுகாத்தி டின்சுகியா பகுதி ஏடிஎம்மில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்கு இருந்த எஸ்பிஐ வங்கி ஏடிஎம் பணத்தைதான், வெளிநாடு தப்பித்து செல்லும் வியாபாரி போல எலி நாசம் செய்துள்ளது. இந்த ஏடிஎம் வேலை செய்யாத காரணத்தால் கடந்த ஒரு மாதமாக மூடப்பட்டு இருந்துள்ளளது. ஆனால் அதில் இருந்த பணம் அப்படியே இருந்துள்ளது. கடந்த ஒரு மாதமாக இந்த ஏடிஎம் எந்த பராமரிப்பு பணியும் செய்யப்படாமல் இருந்துள்ளது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு வங்கி ஊழியர்கள், ஏடிஎம்மை சரிசெய்ய, அதை பிரித்து இருக்கிறார்கள். அப்போதில் அதில் இருந்து பணம் கிழிந்து, மொத்தமாக கொட்டி இருக்கிறது. பணம் எல்லாவற்றையும் எலி கடித்து குதறி இருக்கிறது. உள்ளே இருந்த 500, 2000 ரூபாய் நோட்டுகள் எல்லாம் நாசமாகி உள்ளது. இதனால் 12 லட்சத்து 38 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் நாசமாகி உள்ளதாக கூறப்படுகிறது. இதில் எஸ்பிஐ வங்கி புகார் அளித்துள்ளது. இதனால் டின்சுகியா போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர், ஆனால் எலியை எப்படி விசாரிப்பார்கள் என்ற குழப்பம் நிலவுகிறது.

எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 1571444738 தட்ஸ் தமிழ்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jun 23, 2018 5:04 pm

SK wrote:அதெல்லாம் சரி அந்த எலி வெளிநாடு தப்பிசெல்லமல் இருக்க அதன் பாஸ்போர்ட் மற்றும் ஆதார் கார்டை  முடக்கவேண்டும்

அதன் உறவினர்கள் வீட்டில் சிபிஐ சோதனை செய்ய வேண்டும்

எந்தெந்த எலிகள் இதில் சம்பந்தப்பட்டுள்ளன என்று அறிவதில் மாறுபட்ட கருத்துகள்.
identification பரேடு நடத்த ஏற்பாடு பண்ணவேண்டும் என்று சிலர் அபிப்ராயம்.
இந்த எலிகளுக்கு உறவுக்கார பெருச்சாளியின் அறிவுறுத்தலின்படி CCTV கேமிராக்கள்
முடக்கப்பட்டன என கேள்வி.
மேலும் தகவல்கள் தெரிந்தால் சொல்லவும்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jun 23, 2018 5:11 pm

ஜாஹீதாபானு wrote:எலி பணத்தை எடுத்து போகலையே அங்கேயே தான போட்டுட்டு போயிருக்கு???????? ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு

எலிதாக ஒரு காரணம்  சொல்லிவிட்டீர். அப்போ எலி குற்றவாளி இல்லையா?  

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jun 23, 2018 5:27 pm

T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:எலி பணத்தை எடுத்து போகலையே அங்கேயே தான போட்டுட்டு போயிருக்கு???????? ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு

எலிதாக ஒரு காரணம்  சொல்லிவிட்டீர். அப்போ எலி  குற்றவாளி இல்லையா?  

ரமணியன்

பணத்தை எடுத்த்துட்டு போனா தான் குற்றமே ... அது தேவைக்கு சாப்பிட்டுட்டு போட்டுட்டு தானே போயிருக்கு.




z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Jun 23, 2018 5:29 pm

T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:எலி பணத்தை எடுத்து போகலையே அங்கேயே தான போட்டுட்டு போயிருக்கு???????? ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு

எலிதாக ஒரு காரணம்  சொல்லிவிட்டீர். அப்போ எலி  குற்றவாளி இல்லையா?  

ரமணியன்

குற்றவாளி இல்லை என்று மனசாட்சி படி தீர்ப்பு வழங்கவும்



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jun 23, 2018 5:43 pm

ஜாஹீதாபானு wrote:
T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:எலி பணத்தை எடுத்து போகலையே அங்கேயே தான போட்டுட்டு போயிருக்கு???????? ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு

எலிதாக ஒரு காரணம்  சொல்லிவிட்டீர். அப்போ எலி  குற்றவாளி இல்லையா?  

ரமணியன்

பணத்தை எடுத்த்துட்டு போனா தான் குற்றமே ... அது தேவைக்கு சாப்பிட்டுட்டு போட்டுட்டு தானே  போயிருக்கு.

அப்போ தேவைக்கு ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு, ஒரு பிடி 'எலி நோட்டை 'கொடுத்துவரலாமா?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jun 23, 2018 6:57 pm

T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:
T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:எலி பணத்தை எடுத்து போகலையே அங்கேயே தான போட்டுட்டு போயிருக்கு???????? ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு

எலிதாக ஒரு காரணம்  சொல்லிவிட்டீர். அப்போ எலி  குற்றவாளி இல்லையா?  

ரமணியன்

பணத்தை எடுத்த்துட்டு போனா தான் குற்றமே ... அது தேவைக்கு சாப்பிட்டுட்டு போட்டுட்டு தானே  போயிருக்கு.

அப்போ தேவைக்கு ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு, ஒரு பிடி 'எலி நோட்டை 'கொடுத்துவரலாமா?

ரமணியன்

அது உங்க சாமர்த்தியம் ஐயா . ஹோட்டல்காரர் பெருந்தன்மை அருமையிருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக