புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூமி என் தாய் I_vote_lcapபூமி என் தாய் I_voting_barபூமி என் தாய் I_vote_rcap 
63 Posts - 40%
heezulia
பூமி என் தாய் I_vote_lcapபூமி என் தாய் I_voting_barபூமி என் தாய் I_vote_rcap 
48 Posts - 31%
Dr.S.Soundarapandian
பூமி என் தாய் I_vote_lcapபூமி என் தாய் I_voting_barபூமி என் தாய் I_vote_rcap 
31 Posts - 20%
T.N.Balasubramanian
பூமி என் தாய் I_vote_lcapபூமி என் தாய் I_voting_barபூமி என் தாய் I_vote_rcap 
7 Posts - 4%
mohamed nizamudeen
பூமி என் தாய் I_vote_lcapபூமி என் தாய் I_voting_barபூமி என் தாய் I_vote_rcap 
3 Posts - 2%
ayyamperumal
பூமி என் தாய் I_vote_lcapபூமி என் தாய் I_voting_barபூமி என் தாய் I_vote_rcap 
3 Posts - 2%
Anitha Anbarasan
பூமி என் தாய் I_vote_lcapபூமி என் தாய் I_voting_barபூமி என் தாய் I_vote_rcap 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூமி என் தாய் I_vote_lcapபூமி என் தாய் I_voting_barபூமி என் தாய் I_vote_rcap 
314 Posts - 50%
heezulia
பூமி என் தாய் I_vote_lcapபூமி என் தாய் I_voting_barபூமி என் தாய் I_vote_rcap 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
பூமி என் தாய் I_vote_lcapபூமி என் தாய் I_voting_barபூமி என் தாய் I_vote_rcap 
61 Posts - 10%
T.N.Balasubramanian
பூமி என் தாய் I_vote_lcapபூமி என் தாய் I_voting_barபூமி என் தாய் I_vote_rcap 
27 Posts - 4%
mohamed nizamudeen
பூமி என் தாய் I_vote_lcapபூமி என் தாய் I_voting_barபூமி என் தாய் I_vote_rcap 
21 Posts - 3%
prajai
பூமி என் தாய் I_vote_lcapபூமி என் தாய் I_voting_barபூமி என் தாய் I_vote_rcap 
5 Posts - 1%
ayyamperumal
பூமி என் தாய் I_vote_lcapபூமி என் தாய் I_voting_barபூமி என் தாய் I_vote_rcap 
3 Posts - 0%
Barushree
பூமி என் தாய் I_vote_lcapபூமி என் தாய் I_voting_barபூமி என் தாய் I_vote_rcap 
2 Posts - 0%
Karthikakulanthaivel
பூமி என் தாய் I_vote_lcapபூமி என் தாய் I_voting_barபூமி என் தாய் I_vote_rcap 
2 Posts - 0%
JGNANASEHAR
பூமி என் தாய் I_vote_lcapபூமி என் தாய் I_voting_barபூமி என் தாய் I_vote_rcap 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூமி என் தாய்


   
   
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Jun 18, 2018 12:43 pm

பாட்டன் காலத்தில்
வருசம் மும்மாரி பொழிந்த மழை இன்றெங்கே??
காலையில் கீச் கீச் சத்தத்தில்
வீட்டு வாசலில் வட்டமிடும்
சிட்டுக்குருவி இனமெங்கே?
பச்சைப்பசேல் கிராமங்கள்
இனியும் நாம் காண்போமா??
இவையனைத்தும் - என்
பூமித்தாயிடமிருந்து
மனிதன் பறித்துவிட்டான்
ஆம்
இயற்கையை அழித்து
என் பூமித்தாயை
மலடி ஆக்கிவிட்டான்.
பொறுத்தது போதுமென
என் தாயவள் வெகுண்டெழுந்தால்
மனிதா உன் இனமே காணாமல் போய்விடும்.
இனியேனும் அவளின்
உச்சியை குளிர்விப்போம்
ஆளுக்கொரு மரம் நட்டு..

M.m. Senthil Kumar



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Jun 18, 2018 12:44 pm

நீரின்றி அமையாது உலகு
இனி
நீரின்றி அழியப்போவது உறுதி



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jun 18, 2018 4:48 pm

ஆம் ஒவ்வொருவரும் ஒரு மரக்கன்றை நட்டு பராமரித்தால் நாடு உருப்படும் .

பூமி என் தாய் C6dX-XsTE3PRCcgmjyDQGKS61fPexYVHeQB0u8wWXNuqT4f9enGczO9gT-6irEThp_27=s85

19 /2 /2017 ஈகரை --ஆதிரா பதிப்பகம் +ஆசான் காலை கல்லூரி + எப்போ தமிழ் சங்கம் இணைந்து  
நடத்திய பன்னாட்டு கருத்தரங்கில் கொடுக்கப்பட்ட கன்று, வீட்டின் முன் பகுதியில் நட்டிட,அது வளர்ந்து
பெரிதாகி உள்ளது. படம் 2018 பெப்ருவரியில் எடுக்கப்பட்டது.அது சம்பந்தப்பட்ட கவிதையின் ஒரு பகுதி.

சிறப்பு விருந்தினருக்கு
சீர் என கொடுத்ததோர்
சிறு மரக்கன்று.
பசுமை புரட்சி மனதில் கொண்டு
பாசமுடன் கொடுத்த மரக்கன்று.

அடுக்கக  முகப்பில்
அடுத்தநாளே நான் நட
நாளொரு மேனியாக
பொழுதொரு வண்ணமுமாக
வளர்ந்து நிற்கும் அழகே அழகு
முதலாண்டு விழாவிற்கு
முதலடி வைத்துள்ளது.

குடும்பத்திற்கு ஒரு மரம் நட்டாலே
குறையாது இயற்கை செல்வம்.
சுற்றுசூழல் சீர்படும்
சிந்திப்பீர்.

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Jun 18, 2018 9:49 pm

M.M.SENTHIL wrote:நீரின்றி அமையாது உலகு
இனி
நீரின்றி அழியப்போவது உறுதி

நீரின்றி அமையாது இது பற்றி
ஒரு திரி பதிவு செய்து
உள்ளேன்.கீழே உள்ள பதிவை பார்க்கவும்.

https://eegarai.darkbb.com/t143384-topic

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Jun 19, 2018 9:53 am

T.N.Balasubramanian wrote:ஆம் ஒவ்வொருவரும் ஒரு மரக்கன்றை நட்டு பராமரித்தால் நாடு உருப்படும் .

பூமி என் தாய் C6dX-XsTE3PRCcgmjyDQGKS61fPexYVHeQB0u8wWXNuqT4f9enGczO9gT-6irEThp_27=s85

19 /2 /2017 ஈகரை --ஆதிரா பதிப்பகம் +ஆசான் காலை கல்லூரி + எப்போ தமிழ் சங்கம் இணைந்து  
நடத்திய பன்னாட்டு கருத்தரங்கில் கொடுக்கப்பட்ட கன்று, வீட்டின் முன் பகுதியில் நட்டிட,அது வளர்ந்து
பெரிதாகி உள்ளது. படம் 2018 பெப்ருவரியில் எடுக்கப்பட்டது.அது சம்பந்தப்பட்ட கவிதையின் ஒரு பகுதி.

சிறப்பு விருந்தினருக்கு
சீர் என கொடுத்ததோர்
சிறு மரக்கன்று.
பசுமை புரட்சி மனதில் கொண்டு
பாசமுடன் கொடுத்த மரக்கன்று.

அடுக்கக  முகப்பில்
அடுத்தநாளே நான் நட
நாளொரு மேனியாக
பொழுதொரு வண்ணமுமாக
வளர்ந்து நிற்கும் அழகே அழகு
முதலாண்டு விழாவிற்கு
முதலடி வைத்துள்ளது.

குடும்பத்திற்கு ஒரு மரம் நட்டாலே
குறையாது இயற்கை செல்வம்.
சுற்றுசூழல் சீர்படும்
சிந்திப்பீர்.

ரமணியன்

மிகச் சிறப்பு



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Jun 19, 2018 9:54 am

பழ.முத்துராமலிங்கம் wrote:
M.M.SENTHIL wrote:நீரின்றி அமையாது உலகு
இனி
நீரின்றி அழியப்போவது உறுதி

நீரின்றி அமையாது இது பற்றி
ஒரு திரி பதிவு செய்து
உள்ளேன்.கீழே உள்ள பதிவை பார்க்கவும்.

https://eegarai.darkbb.com/t143384-topic

நிச்சயமாக காண்கிறேன்



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக