Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
3 posters
Page 1 of 1
தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
தமிழகத்தில் நடக்கும் எல்லா போராட்டங்களையும் அந்தந்த காவல் நிலையங்களில் வீடியோ பதிவு செய்து தேதி வாரியாக தனித்தனி சி.டி. தயாரிக்க வேண்டும் என்று டிஜிபி அலுவலகத்தில் இருந்து உத்தரவிடப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் ஸ்ெடர்லைட் ஆலை போராட்டம், 100 வது நாளில் சமூக விரோதிகள் புகுந்து வன்முறையாக மாற்றி விட்டனர் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார். போராட்டத்தை ஒடுக்க போலீசார் திட்டமிட்டு நடத்திய துப்பாக்கி சூடு என எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் குற்றம் சாட்டி உள்ளன. இந்த துப்பாக்கி சூடு சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தனி நபர் கமிஷன் விசாரணை நடந்து வரும் நிலையில் மனித உரிமை அமைப்பும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது.
சம்பவம் நடந்து 20 நாட்கள் கடந்தும், இன்னும் தூத்துக்குடியில் போலீஸ் பாதுகாப்பு குறைய வில்லை. வெளி மாவட்ட போலீசாரை கொண்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டு, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. இந்த சம்பவத்தை தொடர்ந்து தற்போது போராட்டக்காரர்களை தொடக்கத்திலேயே கண்டறிந்து ஒடுக்கும் நடவடிக்கையை காவல்துறை கையில் எடுக்கிறது. அதன் விளைவாக தமிழகத்தில் இனி நடக்கும் அனைத்து போராட்டங்களும் கண்டிப்பாக வீடியோ பதிவு செய்ய வேண்டும் என போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நன்றி
தினமணி
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
முன்பெல்லாம் பெரிய அளவில் நடக்கும் போராட்டங்கள், முக்கிய அரசியல் கட்சிகளின் போராட்டங்களை தான் போலீசார் தனியாக வீடியோ பதிவு செய்வது வழக்கம். சாதிய, மத அமைப்பிலான போராட்டங்கள் பதிவு செய்யப்படும். ஏதாவது அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால் அதை அடையாளம் காணும் வகையில் இந்த வீடியோ பதிவு இருக்கும்.
ஆனால் இப்போது டிஜிபி உத்தரவை தொடர்ந்து, சாதாரண போராட்டங்களையும் போலீசார் வீடியோ பதிவு செய்ய தொடங்கி உள்ளனர். கலெக்டர் அலுவலகத்தில் சாதாரண சாலை பிரச்னை, சாக்கடை பிரச்னைக்காக நடக்கும் போராட்டங்களும் வீடியோ பதிவாகிறது. அந்த போராட்டத்தில் யார், யார் என்னென்ன பேசுகிறார்கள் என்பதும் முழுமையாக பதிவு செய்யப்படுகிறது. இது பற்றி காவல்துறை வட்டாரத்தில் கேட்டபோது, போராட்டத்தை வளர விட வேண்டாம் என அந்தந்த மாவட்ட எஸ்.பி.க்களுக்கு, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. போராட்டத்தை முன்னெடுத்து ெசல்பவர்கள் யார்? அவர்களின் பின்னணி என்ன? என்பதை கண்டறிந்து அவர்களை முதலிலேயே தடுத்து நிறுத்தி ஆக வேண்டும் என கூறி உள்ளனர். மேலும் பொதுமக்களை திரட்டி மனு கொடுக்க வருபவர்களின் பின்னணியையும் சேகரிக்க வேண்டும் என கூறி உள்ளனர் என்றனர். போலீசார் வீடியோ பதிவு செய்வதால், அதற்கு பயந்தே போராட்டத்துக்கு பொதுமக்கள் வர மாட்டார்கள் என்பதும் போலீசாரின் கணக்காக உள்ளது.
ஆனால் இப்போது டிஜிபி உத்தரவை தொடர்ந்து, சாதாரண போராட்டங்களையும் போலீசார் வீடியோ பதிவு செய்ய தொடங்கி உள்ளனர். கலெக்டர் அலுவலகத்தில் சாதாரண சாலை பிரச்னை, சாக்கடை பிரச்னைக்காக நடக்கும் போராட்டங்களும் வீடியோ பதிவாகிறது. அந்த போராட்டத்தில் யார், யார் என்னென்ன பேசுகிறார்கள் என்பதும் முழுமையாக பதிவு செய்யப்படுகிறது. இது பற்றி காவல்துறை வட்டாரத்தில் கேட்டபோது, போராட்டத்தை வளர விட வேண்டாம் என அந்தந்த மாவட்ட எஸ்.பி.க்களுக்கு, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. போராட்டத்தை முன்னெடுத்து ெசல்பவர்கள் யார்? அவர்களின் பின்னணி என்ன? என்பதை கண்டறிந்து அவர்களை முதலிலேயே தடுத்து நிறுத்தி ஆக வேண்டும் என கூறி உள்ளனர். மேலும் பொதுமக்களை திரட்டி மனு கொடுக்க வருபவர்களின் பின்னணியையும் சேகரிக்க வேண்டும் என கூறி உள்ளனர் என்றனர். போலீசார் வீடியோ பதிவு செய்வதால், அதற்கு பயந்தே போராட்டத்துக்கு பொதுமக்கள் வர மாட்டார்கள் என்பதும் போலீசாரின் கணக்காக உள்ளது.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
பழைய வீடியோக்களும் ஆய்வு
மாவட்டம் வாரியாக கடந்த ஒரு வருட காலங்களாக நடந்த போராட்டங்களில் வீடியோ பதிவு செய்யப்பட்டு இருக்கும் போராட்ட விவரங்கள் அனைத்தும் அந்தந்த ஐ.ஜி. அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. எந்த மாதிரியான போராட்டங்களாக அவை இருந்தன. அதை முன்னெடுத்தது யார்? அவருக்கு பின்புலமாக இருப்பவர்கள் யார்? என்பதை பற்றி கண்டறிய இந்த வீடியோக்கள் ஆய்வு செய்யப்படும் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
உளவுத்துறையை பலப்படுத்த முடிவு
அதிக போராட்டங்கள் நடக்கும் மாவட்டங்களில் உளவுத்துறையை பலப்படுத்த மத்திய, மாநில அரசுகள் முடிவு செய்துள்ளன. அதன்படி அந்தந்த மாவட்டங்களில் உளவு பிரிவுகளில் உள்ள பட்டியலையும் உள்துறை கேட்டுள்ளது. இவர்களில் யார், யார் எத்தனை ஆண்டுகள் உள்ளனர். இவர்களின் திறமை என்ன? என்பது பற்றி ஆய்வு செய்யப்பட உள்ளது. வெறும் போராட்ட தகவல்களாக இல்லாமல், போராட்டக்காரர்களை முன்கூட்டியே தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளை இனி உளவுத்துறை மூலம் மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
மாவட்டம் வாரியாக கடந்த ஒரு வருட காலங்களாக நடந்த போராட்டங்களில் வீடியோ பதிவு செய்யப்பட்டு இருக்கும் போராட்ட விவரங்கள் அனைத்தும் அந்தந்த ஐ.ஜி. அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. எந்த மாதிரியான போராட்டங்களாக அவை இருந்தன. அதை முன்னெடுத்தது யார்? அவருக்கு பின்புலமாக இருப்பவர்கள் யார்? என்பதை பற்றி கண்டறிய இந்த வீடியோக்கள் ஆய்வு செய்யப்படும் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
உளவுத்துறையை பலப்படுத்த முடிவு
அதிக போராட்டங்கள் நடக்கும் மாவட்டங்களில் உளவுத்துறையை பலப்படுத்த மத்திய, மாநில அரசுகள் முடிவு செய்துள்ளன. அதன்படி அந்தந்த மாவட்டங்களில் உளவு பிரிவுகளில் உள்ள பட்டியலையும் உள்துறை கேட்டுள்ளது. இவர்களில் யார், யார் எத்தனை ஆண்டுகள் உள்ளனர். இவர்களின் திறமை என்ன? என்பது பற்றி ஆய்வு செய்யப்பட உள்ளது. வெறும் போராட்ட தகவல்களாக இல்லாமல், போராட்டக்காரர்களை முன்கூட்டியே தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளை இனி உளவுத்துறை மூலம் மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
நல்ல சேதி இப்படித்தான் செயல்படனும். அரசு ஊழியர்கள் தன் சுய நலத்திற்காக போராடுவதற்கு தடை போடனும். முப்பது நாழிகையும் இதே வேலையாக உள்ள சங்க பொறுப்பாளர்களை இனம் கண்டு நடவடிக்கை மேற் கொண்டால் நல்லது .
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
நன்றி ஐயாசிவனாசான் wrote:நல்ல சேதி இப்படித்தான் செயல்படனும். அரசு ஊழியர்கள் தன் சுய நலத்திற்காக போராடுவதற்கு தடை போடனும். முப்பது நாழிகையும் இதே வேலையாக உள்ள சங்க பொறுப்பாளர்களை இனம் கண்டு நடவடிக்கை மேற் கொண்டால் நல்லது .
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Similar topics
» எதுவும் நடக்கலாம்! - கவிதை
» திமுக-காங் கூட்டணி: 'எதுவும் நடக்கலாம்'-இளங்கோவன்!
» மலேசியா: ஜுலை 9ம் தேதி எதுவும் நடக்கலாம் என பெர்க்காசா எச்சரிக்கிறது
» "எந்த நேரமும் .. எதுவும் நடக்கலாம்..!" உளவுத்துறையின் ஆபரேஷன் "டி.எம்.ஜி" யில் திருமுருகன் காந்தி
» சேனல் 4 வீடியோ விவகாரம் எதிரொலி.. எதுவும் நடக்கலாம் இலங்கையில்... பயத்தில் ராஜபக்ஷே இலங்கையிலிருந்து ஸ்பெஷல் ரிப்போர்ட்!
» திமுக-காங் கூட்டணி: 'எதுவும் நடக்கலாம்'-இளங்கோவன்!
» மலேசியா: ஜுலை 9ம் தேதி எதுவும் நடக்கலாம் என பெர்க்காசா எச்சரிக்கிறது
» "எந்த நேரமும் .. எதுவும் நடக்கலாம்..!" உளவுத்துறையின் ஆபரேஷன் "டி.எம்.ஜி" யில் திருமுருகன் காந்தி
» சேனல் 4 வீடியோ விவகாரம் எதிரொலி.. எதுவும் நடக்கலாம் இலங்கையில்... பயத்தில் ராஜபக்ஷே இலங்கையிலிருந்து ஸ்பெஷல் ரிப்போர்ட்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|