புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்! Poll_c10"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்! Poll_m10"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்! Poll_c10 
284 Posts - 45%
heezulia
"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்! Poll_c10"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்! Poll_m10"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்! Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்! Poll_c10"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்! Poll_m10"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்! Poll_c10"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்! Poll_m10"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்! Poll_c10"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்! Poll_m10"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்! Poll_c10 
19 Posts - 3%
prajai
"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்! Poll_c10"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்! Poll_m10"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்! Poll_c10"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்! Poll_m10"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்! Poll_c10"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்! Poll_m10"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்! Poll_c10"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்! Poll_m10"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்! Poll_c10"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்! Poll_m10"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Jun 17, 2018 12:44 pm

Coimbatore:
"மழை நீர்… உயிர் நீர்...", "மரம் வளர்ப்போம்; மழை பெறுவோம்..." இப்படி மழை நீருக்காக ஏராளமான வாசகங்கள் பெரும்பாலும், வாகனங்களின் பின்புறம்தான் எழுதப்படுகின்றன. கான்கிரீட் காடான நகரங்களில் மழை நீர், சாக்கடையிலும், கடலிலும்தான் கலக்கின்றன. பெய்யும் மழை நீரைச் சேகரிக்க முடியாமல், கோடை காலத்தில், தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு, கேன் தண்ணீரை நம்பி காலத்தை ஓட்டி வருகிறோம்.
"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்! 3dce1810


கோவையில் இந்தாண்டு கோடை காலம் முதலே நல்ல மழை பெய்து வருகிறது. கோவையில் ஓராண்டில் பெய்யும் சராசரி மழை அளவு 620 மி.மீட்டர். இந்த நீரைச் சேகரித்தாலே குடிநீர் பஞ்சம் எட்டிக்கூட பார்க்காது. ஆனால், பெய்யும் மழை நீரைச் சேகரிக்க முடியாததால், கடந்த சில ஆண்டுகளாக, கோவையில் கோடை காலத்தில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்படுகிறது. நிலத்தடி நீர் மட்டமும் கணிசமாகக் குறைந்துவிட்டது.
நன்றி
விகடன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Jun 17, 2018 12:47 pm

இந்நிலையில், கோவையில் மழை நீரைச் சேமிப்பதற்காக, பொது இடங்களில், மழைநீர் சேகரிப்புக் கிணற்றை தன்னார்வலர்கள் அமைத்து வருகின்றனர். அதன்படி, இந்தியாவின் "மழைநீர் மனிதன்" என்று அழைக்கப்படும் சேகர் ராகவனின் ஆலோசனைப்படி, ரேக் அமைப்பு, கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு மற்றும் சில நல்ல உள்ளங்கள் உதவியுடன், கோவை மாநகராட்சியுடன் இணைந்து மழைநீர் சேகரிப்பு கிணறை அமைத்து வருகின்றனர்.
"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்! A6bb1810

மழைநீர் சேகரிப்பு கிணறு

மழை நீர் அதிகளவில் வீணாகக்கூடிய பொது இடங்களில், குழி தோண்டி, அதில் கான்கிரீட் ரிங்கை அமைத்தால் போதும். உதாரணத்துக்கு எட்டு அடி குழிதோண்டி, அதில் தொட்டி போல, நான்கு அடி விட்டமுள்ள, காங்கிரீட் ரிங்கை இறக்கி வைத்தால்போதும். சராசரியாக எட்டு அடி ஆழமுள்ள குழியில் 3,000 லிட்டர் நீரை சேமிக்கலாம். இதில் சேமிக்கப்படும் நீர், கொஞ்சம், கொஞ்சமாக நிலத்தில் இறங்கும். இதன் மூலம், சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயரும். சென்னையில் வெற்றி பெற்ற இந்த மழைநீர் சேகரிப்புக்கிணறுகளை, கோவையில் முதல்கட்டமாக, குறிச்சி பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான ரிசர்வ் சைட்டிலும், துடியலூர் பகுதியிலும் நடைமுறைப்படுத்தியுள்ளனர்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Jun 17, 2018 12:48 pm

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்! 18b29510

இதுகுறித்து சேகர் ராகவன், "பூமிக்குள் நீர் இறங்குவதற்கு, 10 முதல் 15 அடி ஆழத்துக்கு குழி தோண்டலாம். நமக்கு தகுந்தாற்போல் ரிங் அமைத்துக் கொள்ளலாம். ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் இதைச் சுத்தம் செய்தால் போதும். இதை வீடுகளிலும் அமைக்கலாம். தெருக்களின் ஓரமாகவும் அமைக்கலாம். நீர் சேமித்து வைக்கும் தொட்டியாக இதைப் பார்க்கக் கூடாது. நீரை நிலத்தடிக்கு அனுப்பி வைக்கும் திட்டமாகத்தான் பார்க்கவேண்டும். சென்னையில் பல இடங்களில் இந்த மழைநீர் சேகரிப்புக் கிணற்றை அமைத்துள்ளோம். இதன் மூலம் வெள்ள அபாயத்தையும் தவிர்க்கலாம். நிலத்தடி நீர் அளவையும் அதிகரிக்கலாம். குறிப்பாக, அடுக்குமாடி குடியிருப்புப் பகுதிகளில் இதுபோன்ற கிணறுகளை அமைப்பது மிகவும் நல்லது. நிலத்தடி நீர் என்பது, வங்கியை போன்றது. அதில் தண்ணீரைச் செலுத்தினால்தான், மீண்டும் அதில் இருந்து, தண்ணீரை எடுக்க முடியும். 10 அடி ஆழம், 3 அடி காங்கிரீட் ரிங்குடன் கூடிய மழை நீர் சேகரிப்பு கிணறை அமைக்க 12 ஆயிரம் ரூபாய் ஆகும்" என்றார்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Jun 17, 2018 12:50 pm

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்! 07254910

ரேக் (Raac) அமைப்பின் ரவீந்திரன், "தற்போதைக்கு, பெரும்பாலான பகுதிகளில், மழை நீரைச் சேகரிப்பதற்காக, 200 அடிக்கு போர் போட்டு, ஆறு அடிக்கு குழித் தோண்டி, அதில் கற்களை போடுவார்கள். இதற்கு 75 ஆயிரம் ரூபாய்வரை செலவாகும். எல்லோராலும் இதை அமைக்க முடியாது. அவற்றை பராமரிப்பதும் கடினம். ஆனால், மழை நீர் சேகரிப்புக் கிணறுகளை அமைக்க அவ்வளவு செலவு ஆகாது. இதை, பராமரிப்பதும் மிகவும் எளிது. 15 ஆயிரம் ரூபாய் செலவுசெய்து ஓர் கிணற்றை அமைத்தால், அதன் மூலம் 15 ஆண்டுகளுக்கு மழை நீரைச் சேமிக்கலாம். பொது இடங்களில் மழை நீரைச் சேமிப்பதற்கு இது மிகவும் எளிதான வழி. இதுதொடர்பாக, மக்களிடையே விழிப்பு உணர்வும் செய்து வருகிறோம். மழைக்காலம் முழுவதுமே மழை நீர் சேகரிப்புக் கிணற்றை அமைக்கத் திட்டமிட்டுள்ளோம்" என்றார்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Jun 17, 2018 12:51 pm

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்! D46adb10


சமூக ஆர்வலர் டிம்பிள் கூறுகையில், "சென்னை அண்ணாநகரில் என் உறவினர் வீடு உள்ளது. அவர்களுடையே தெருவே லாரி தண்ணீரை பிடித்துக் கொண்டிருக்கும். ஆனால், இவர்கள் பிடிக்க மாட்டார்கள். அப்போதுதான், மழைநீர் சேகரிப்பு கிணறு குறித்துத் தெரியவந்தது. அப்போதிலிருந்தே, இந்தத் திட்டத்தைக் கோவைக்கு கொண்டு வரவேண்டும் என்று ஆசை இருந்தது. எங்களது அப்பார்ட்மென்ட் அருகே, இப்படி வீணாகும் மழைநீரை பார்க்கும்போது, எனக்கு வருத்தமாக இருக்கும். பின்னர், சேகர் ராகவனுடன் ஆலோசித்து, எங்களுடைய அப்பார்ட்மென்ட் அருகே உள்ள ரிசர்வ் சைட்டில் கிணறு அமைத்தோம். 2,500 சதுரடி பகுதியில் பெய்யும் மழை நீர், இதில் சேமிக்கப்படும். கோவை முழுவதும் இதுபோன்று 44 ஆயிரம் குழிகள் அமைக்கலாம் என்கின்றனர். அப்படி அமைக்கும்போது, நிலத்தடி நீரின் அளவு ஒன்பது மீட்டர் வரை அதிகரிக்கும். எனவே, பள்ளிகள், அரசு அலுவலகங்கள், ஷாப்பிங் மால்கள் போன்ற பகுதிகளில் இதுபோன்ற கிணறுகளை அமைக்கலாம். அந்தப் பகுதிகளில் உள்ள மக்கள் இணைந்து, தங்களின் பங்களிப்பில்கூட இதுபோன்று குழிகளை அமைக்கலாம்" என்றார்.
மழை பெய்வதற்கு முயற்சி செய்யாவிடினும், குறைந்தது பெய்யும் மழை நீரையாவது சேமிக்க முன் வருவோம்...!

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Jun 17, 2018 1:04 pm

இந்த அமைப்பு நல்ல யோசனையாக
உள்ளது. இந்த மாதிரி மழை காலங்களில்
நீரை சேமிக்க முயற்சி எடுக்க வேண்டும்.
முதலில் சென்னையில் இதை நடைமுறைப்படுத்த வேண்டும்.
சென்னையில் நிலத்தடி நீர்மட்டம்
வேகமாக குறைந்து வரும் சூழ்நிலையில்
இது மிக உபயோகமாக இருக்கும்.
தற்போது 2020இல் சென்னையில் குடிநீர்
பஞ்சம் தலைவிரித்தாடும் என்ற அறிக்கை
உள்ளது.
எனவே இந்த திட்டம் உடன் சென்னைக்கு
உதவும்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக