புதிய பதிவுகள்
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:25 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Today at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
by ayyasamy ram Today at 7:25 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Today at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Manimegala | ||||
Balaurushya | ||||
Dr.S.Soundarapandian | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்!
Page 1 of 1 •
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
கடலூர் மாவட்டம், வடலூர் பகுதியில் இடைக்கால மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்களை வரலாற்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
வடலூர் வழியாகச் செல்லும் கும்பகோணம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள பழைமையான காளி கோயில் அருகே கள ஆய்வு நடத்தப்பட்டது. இதில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் இடைக்கால மக்கள் வாழ்ந்த வாழ்விடப் பகுதியை ஆத்தூர் அரசுக் கலைக் கல்லூரி வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியர் ஜெ.ஆர். சிவராமகிருஷ்ணன், கங்கைகொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழுமத் தலைவர் இரா.கோமகன் ஆகியோர் கண்டறிந்தனர்.
காளி கோயில்: வடலூர் காளி கோயிலில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான கொற்றவை சிற்பம் உள்ளது. இந்தச் சிற்பமானது 4 அடி உயரமும், 3 அடி அகலமும் கொண்ட நீள் செவ்வக வடிவ கற்பலகையில் புடைப்புச் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது.
சிலையின் தலைப் பகுதியானது ஜடாமகுடத்துடன் அலங்கரிக்கப்பட்டுள்ளது. நெற்றியில் கல்மணிகளால் அழகுபடுத்தப்பட்ட நெற்றிச் சுட்டியும், கழுத்தில் கண்டிகை, சரப்பளி ஹாரம் போன்ற அணிகலன்களும், கைகளில் காப்பும், மார்பு கச்சையின் கீழ் வயிற்றுப் பகுதியில் வீர சங்கிலியும் காணப்படுகிறது. மேலும், கொற்றவையின் முகம் நீள் வட்ட வடிவில் சதைப் பற்றுடன் சாந்த நிலையில் காட்சியளிக்கிறது. இந்தச் சிற்பத்தின் தோள் பகுதி அகன்றும், இடை சிறுத்தும் உள்ளது.
நன்றி
தினமணி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
கொற்றவையின் வலது கரங்கள் மேலிருந்து கீழாக சக்கரம், வாள், கபாலம் போன்றவைகளை தாங்கி உள்ளன.
ஒரு கை உடைந்துள்ளது. இடது கரங்கள் சங்கு, வில், கேடயம் போன்ற ஆயுதங்களை தாங்கியவாறும், கீழ்கரம் தர்ஜனீகஸ்தத்துடன் எதிரியை அச்சுறுத்தும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது. சிலையின் முதுகுப்புறத்தில் அம்புத்தூரிகை உள்ளது.
கொற்றவையின் இடுப்பில் அணியப்பட்டுள்ள இடைக் கச்சையானது குஞ்சங்களுடன் அலங்கரிக்கப்பட்டு, எருமைத் தலை மீது ஒரு காலை நிலையாக ஊன்றியும், மற்றொரு காலை சற்று மடக்கி வைஷ்ணவ ஆசனத்தில் நின்றவாறும் பக்தர்களுக்கு காட்சியளிப்பதாக உள்ளது.
இந்தச் சிலையின் முகத்தில் பல்லவர் கால கலைப் பாணியும், உடல் பகுதியில் முற்கால சோழர் கலைப் பாணியின் தாக்கமும் உள்ளதால் இதன் காலம் கி.பி. 9 - 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம்.
பல்லவர்களுக்குப் பிறகு தமிழகத்தை ஆட்சி செய்த சோழர்கள் பல்லவ கலைப் பாணியை அப்படியே ஏற்றுக்கொண்டு, தங்களது கலைப் பாணியில் சிறு, சிறு மாற்றங்களைச் செய்து சோழர்கலை மரபு என்ற தனி கலைப் பாணியை உருவாக்கினர் என்பதற்கு இந்தச் சிற்பமே சிறந்த சான்றாக உள்ளது.
ஒரு கை உடைந்துள்ளது. இடது கரங்கள் சங்கு, வில், கேடயம் போன்ற ஆயுதங்களை தாங்கியவாறும், கீழ்கரம் தர்ஜனீகஸ்தத்துடன் எதிரியை அச்சுறுத்தும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது. சிலையின் முதுகுப்புறத்தில் அம்புத்தூரிகை உள்ளது.
கொற்றவையின் இடுப்பில் அணியப்பட்டுள்ள இடைக் கச்சையானது குஞ்சங்களுடன் அலங்கரிக்கப்பட்டு, எருமைத் தலை மீது ஒரு காலை நிலையாக ஊன்றியும், மற்றொரு காலை சற்று மடக்கி வைஷ்ணவ ஆசனத்தில் நின்றவாறும் பக்தர்களுக்கு காட்சியளிப்பதாக உள்ளது.
இந்தச் சிலையின் முகத்தில் பல்லவர் கால கலைப் பாணியும், உடல் பகுதியில் முற்கால சோழர் கலைப் பாணியின் தாக்கமும் உள்ளதால் இதன் காலம் கி.பி. 9 - 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம்.
பல்லவர்களுக்குப் பிறகு தமிழகத்தை ஆட்சி செய்த சோழர்கள் பல்லவ கலைப் பாணியை அப்படியே ஏற்றுக்கொண்டு, தங்களது கலைப் பாணியில் சிறு, சிறு மாற்றங்களைச் செய்து சோழர்கலை மரபு என்ற தனி கலைப் பாணியை உருவாக்கினர் என்பதற்கு இந்தச் சிற்பமே சிறந்த சான்றாக உள்ளது.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
கட்டடப் பகுதிகள்: வடலூர் காளி கோயிலில் இருந்து கிழக்கு - மேற்காக சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் பெரிய பண்பாட்டுப் பகுதி கண்டறியப்பட்டது. இந்தப் பகுதியில் வீடு கட்டுவதற்காகத் தோண்டப்பட்ட பள்ளங்களில் இருந்து 27 ஷ் 17 ஷ் 7 செ.மீ. அளவுள்ள செங்கற்கள் வெளிப்பட்டன. இதே அளவுள்ள செங்கல்கள் தாராசுரம் அகழாய்வில் கிடைத்துள்ளன. மேலும், காளி கோயிலின் கிழக்குப் பகுதியில் இருந்து சுமார் 100 அடி தொலைவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மழை நீரை வெளியேற்றுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கட்டடத்தின் தரைதளப் பகுதி வெளிப்பட்டது. இதில் 24 ஷ் 12 ஷ் 4 செ.மீ. அளவுள்ள செங்கல்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன. இதே அளவுள்ள செங்கல்கள் பழையாறை அகழாய்விலும் கண்டறியப்பட் டுள்ளன. மேலும், தரைத் தளத்தை ஒட்டியவாறு வடக்கு - தெற்காக 2 அடி அகலத்தில் மிகப்பெரிய செங்கற்சுவர் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தப் பள்ளத்திலிருந்து இடைக்காலத்தைச் சேர்ந்த சிவப்பு நிற பானையோடுகள், கூரை ஓடுகள் போன்றவை கிடைத்துள்ளன. இந்த கூரையோடுகள் கங்கைகொண்டசோழபுரம் மாளிகைமேடு அகழாய்வில் கிடைக்கப்பட்டுள்ள ஓடுகளின் அமைப்பை ஒத்துள்ளன. மேலும் காளி கோயில் பகுதியில் கிடைக்கப்பட்டுள்ள சான்றுகளை ஆய்வு செய்ததில், கி.பி. 9-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 13-ஆம் நூற்றாண்டுவரை இந்தப் பகுதியில் மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது.
இந்தப் பள்ளத்திலிருந்து இடைக்காலத்தைச் சேர்ந்த சிவப்பு நிற பானையோடுகள், கூரை ஓடுகள் போன்றவை கிடைத்துள்ளன. இந்த கூரையோடுகள் கங்கைகொண்டசோழபுரம் மாளிகைமேடு அகழாய்வில் கிடைக்கப்பட்டுள்ள ஓடுகளின் அமைப்பை ஒத்துள்ளன. மேலும் காளி கோயில் பகுதியில் கிடைக்கப்பட்டுள்ள சான்றுகளை ஆய்வு செய்ததில், கி.பி. 9-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 13-ஆம் நூற்றாண்டுவரை இந்தப் பகுதியில் மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
சோழர் கால நாணயங்கள்: வடலூர் காளி கோயிலின் கிழக்கு, தெற்குப் பகுதிகளில் நடைபெற்ற கள ஆய்வில், மண்ணின் மேற்பரப்பிலிருந்து இராஜராஜ சோழன் காலத்தில் வெளியிடப்பட்ட 12 செப்பு நாணயங்கள் கிடைத்தன. இந்த நாணயங்களின் முன் பகுதியில், நிற்கும் மனித உருவமும் அதன் இடதுபக்கத்தில் விளக்கு ஒன்றும் உள்ளது. பின் பகுதியில் அமர்ந்த மனித உருவத்தின் கையருகே "ஸ்ரீராஜராஜ' என்று நாகரி எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. இதை ஈழக்காசு என்று அழைப்பர்.
இந்த நாணயங்கள் ஒவ்வொன்றும் 8 கிராம் எடை கொண்டது. கி.பி. 985 முதல் கி.பி.1014-ஆம் ஆண்டு வரை சோழப் பேரரசின் மாமன்னராக விளங்கிய முதலாம் இராஜராஜ சோழனது காலத்தில் வெளியிடப்பட்ட இந்த நாணயங்கள் அதிக எண்ணிக்கையில் வடலூர் பகுதியில் கிடைத்துள்ளதால் சோழர் காலத்தில் இந்தப் பகுதி சிறப்பு வாய்ந்ததாக இருந்திருக்க வேண்டும்.
வடலூர் பகுதியில் இதுவரை சோழர் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுக்கள் எதுவும் கிடைக்கவில்லை.
ஆனால், வடலூர் அருகே உள்ள சந்தவெளிப்பேட்டை, கீழூர் ஆகிய கிராமங்களில் சோழர் காலத்தைச் சேர்ந்த 3 கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன.
மேலும் வடலூரைப் போன்று அதைச் சுற்றியுள்ள ஊர்களான மருவாய், சந்தவெளிப்பேட்டை , பெரியகோயில்குப்பம் , பூசாளிக்குப்பம் போன்ற ஊர்களில் கி.பி. 9-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 13-ஆம் நூற்றாண்டு வரை மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் அதிகளவில் கண்டறியப்பட்டுள்ளன என்றார் வரலாற்று ஆய்வாளர் ஜெ.ஆர்.சிவராமகிருஷ்ணன்.
இந்த நாணயங்கள் ஒவ்வொன்றும் 8 கிராம் எடை கொண்டது. கி.பி. 985 முதல் கி.பி.1014-ஆம் ஆண்டு வரை சோழப் பேரரசின் மாமன்னராக விளங்கிய முதலாம் இராஜராஜ சோழனது காலத்தில் வெளியிடப்பட்ட இந்த நாணயங்கள் அதிக எண்ணிக்கையில் வடலூர் பகுதியில் கிடைத்துள்ளதால் சோழர் காலத்தில் இந்தப் பகுதி சிறப்பு வாய்ந்ததாக இருந்திருக்க வேண்டும்.
வடலூர் பகுதியில் இதுவரை சோழர் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுக்கள் எதுவும் கிடைக்கவில்லை.
ஆனால், வடலூர் அருகே உள்ள சந்தவெளிப்பேட்டை, கீழூர் ஆகிய கிராமங்களில் சோழர் காலத்தைச் சேர்ந்த 3 கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன.
மேலும் வடலூரைப் போன்று அதைச் சுற்றியுள்ள ஊர்களான மருவாய், சந்தவெளிப்பேட்டை , பெரியகோயில்குப்பம் , பூசாளிக்குப்பம் போன்ற ஊர்களில் கி.பி. 9-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 13-ஆம் நூற்றாண்டு வரை மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் அதிகளவில் கண்டறியப்பட்டுள்ளன என்றார் வரலாற்று ஆய்வாளர் ஜெ.ஆர்.சிவராமகிருஷ்ணன்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|