புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆரஞ்சுபழமும்நாத்திகனும் I_vote_lcapஆரஞ்சுபழமும்நாத்திகனும் I_voting_barஆரஞ்சுபழமும்நாத்திகனும் I_vote_rcap 
61 Posts - 46%
heezulia
ஆரஞ்சுபழமும்நாத்திகனும் I_vote_lcapஆரஞ்சுபழமும்நாத்திகனும் I_voting_barஆரஞ்சுபழமும்நாத்திகனும் I_vote_rcap 
40 Posts - 30%
mohamed nizamudeen
ஆரஞ்சுபழமும்நாத்திகனும் I_vote_lcapஆரஞ்சுபழமும்நாத்திகனும் I_voting_barஆரஞ்சுபழமும்நாத்திகனும் I_vote_rcap 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
ஆரஞ்சுபழமும்நாத்திகனும் I_vote_lcapஆரஞ்சுபழமும்நாத்திகனும் I_voting_barஆரஞ்சுபழமும்நாத்திகனும் I_vote_rcap 
6 Posts - 5%
T.N.Balasubramanian
ஆரஞ்சுபழமும்நாத்திகனும் I_vote_lcapஆரஞ்சுபழமும்நாத்திகனும் I_voting_barஆரஞ்சுபழமும்நாத்திகனும் I_vote_rcap 
5 Posts - 4%
Raji@123
ஆரஞ்சுபழமும்நாத்திகனும் I_vote_lcapஆரஞ்சுபழமும்நாத்திகனும் I_voting_barஆரஞ்சுபழமும்நாத்திகனும் I_vote_rcap 
4 Posts - 3%
prajai
ஆரஞ்சுபழமும்நாத்திகனும் I_vote_lcapஆரஞ்சுபழமும்நாத்திகனும் I_voting_barஆரஞ்சுபழமும்நாத்திகனும் I_vote_rcap 
3 Posts - 2%
Barushree
ஆரஞ்சுபழமும்நாத்திகனும் I_vote_lcapஆரஞ்சுபழமும்நாத்திகனும் I_voting_barஆரஞ்சுபழமும்நாத்திகனும் I_vote_rcap 
2 Posts - 2%
Saravananj
ஆரஞ்சுபழமும்நாத்திகனும் I_vote_lcapஆரஞ்சுபழமும்நாத்திகனும் I_voting_barஆரஞ்சுபழமும்நாத்திகனும் I_vote_rcap 
2 Posts - 2%
kavithasankar
ஆரஞ்சுபழமும்நாத்திகனும் I_vote_lcapஆரஞ்சுபழமும்நாத்திகனும் I_voting_barஆரஞ்சுபழமும்நாத்திகனும் I_vote_rcap 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆரஞ்சுபழமும்நாத்திகனும் I_vote_lcapஆரஞ்சுபழமும்நாத்திகனும் I_voting_barஆரஞ்சுபழமும்நாத்திகனும் I_vote_rcap 
176 Posts - 40%
heezulia
ஆரஞ்சுபழமும்நாத்திகனும் I_vote_lcapஆரஞ்சுபழமும்நாத்திகனும் I_voting_barஆரஞ்சுபழமும்நாத்திகனும் I_vote_rcap 
176 Posts - 40%
mohamed nizamudeen
ஆரஞ்சுபழமும்நாத்திகனும் I_vote_lcapஆரஞ்சுபழமும்நாத்திகனும் I_voting_barஆரஞ்சுபழமும்நாத்திகனும் I_vote_rcap 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆரஞ்சுபழமும்நாத்திகனும் I_vote_lcapஆரஞ்சுபழமும்நாத்திகனும் I_voting_barஆரஞ்சுபழமும்நாத்திகனும் I_vote_rcap 
21 Posts - 5%
prajai
ஆரஞ்சுபழமும்நாத்திகனும் I_vote_lcapஆரஞ்சுபழமும்நாத்திகனும் I_voting_barஆரஞ்சுபழமும்நாத்திகனும் I_vote_rcap 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
ஆரஞ்சுபழமும்நாத்திகனும் I_vote_lcapஆரஞ்சுபழமும்நாத்திகனும் I_voting_barஆரஞ்சுபழமும்நாத்திகனும் I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
ஆரஞ்சுபழமும்நாத்திகனும் I_vote_lcapஆரஞ்சுபழமும்நாத்திகனும் I_voting_barஆரஞ்சுபழமும்நாத்திகனும் I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ஆரஞ்சுபழமும்நாத்திகனும் I_vote_lcapஆரஞ்சுபழமும்நாத்திகனும் I_voting_barஆரஞ்சுபழமும்நாத்திகனும் I_vote_rcap 
6 Posts - 1%
Guna.D
ஆரஞ்சுபழமும்நாத்திகனும் I_vote_lcapஆரஞ்சுபழமும்நாத்திகனும் I_voting_barஆரஞ்சுபழமும்நாத்திகனும் I_vote_rcap 
5 Posts - 1%
Raji@123
ஆரஞ்சுபழமும்நாத்திகனும் I_vote_lcapஆரஞ்சுபழமும்நாத்திகனும் I_voting_barஆரஞ்சுபழமும்நாத்திகனும் I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆரஞ்சுபழமும்நாத்திகனும்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jun 14, 2018 2:12 pm

அவன் ஒரு கடைந்தெடுத்த நாத்திகன் மேடையினின்று பிரசங்கிக்கிறான்.

“அவன் பிரசங்கம் செய்தால் பிணம் கூடத் துடிக்கும்” என்று..
அவன் கட்சிக்காரர்கள் அவனைப் பெருமையோடு புகழ்வார்கள்.

“கடவுள் இல்லை,
மதம் இல்லை,
வேதமோ
புராணமோ
எதுவுமேயில்லை.

மதத் தலைவர்கள்…..,
“தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காக உண்டாக்கிக் கொண்ட கட்டுக்கதைகள்”….

என்று வாய்ஜாலத் திறமையுடன் சாதுரியமாகப் பிரசங்கித்துக் கொண்டிருக்கிறான்.

அவனுடைய பேச்சுத் திறமையைக் கண்டு ஜனங்கள் திரள் திரளாகக் கூடிவிட்டார்கள்.

கடைசியாக …,
“கடவுளுமில்லை…., கத்திரிக்காயுமில்லை…., எல்லாம் பித்தலாட்டம்” …
எனச் சொல்லி முடித்துவிட்டு….,
-
யாராவது கேள்வி கேட்க வேண்டுமானால் மேடைக்கு வரலாம்” ……
என்றும் அழைத்தான்.

அந்நகரில் எல்லோருக்கும் நன்கு தெரிந்த…….,
” பெரிய குடிகாரன் ஒருவன் மேடைமீது ஏறினான்”……!!

தன் கோட்டுப் பாக்கெட்டிலிருந்து ஒரு ஆரஞ்சுப் பழத்தை எடுத்து…..,

“தோலை மெதுவாக உரித்தான்”……!!
“கேட்க வேண்டிய கேள்வியை கேட்காமல் பழத்தை உரிக்கிறாயே” …….,
எனக் கோபங் கொண்டான் நாத்திகன்.

“பழத்தை உரித்தவன் சுளை சுளையாகத் தின்று கொண்டே”……,
பொறு….! பொறு….!

” தின்று முடித்து விட்டுக் கேள்வியைக் கேட்கிறேன்” ……..,
என்று சொல்லியவாறு ரசித்துத் ஆரஞ்சு பழத்தை தின்று கொண்டிருந்தான்.

தின்று முடித்த பின்பு நாத்திகனை நோக்கி…..,
-
“பழம் இனிப்பாய் இருக்கிறதா”……?
.எனக் கேட்டான்.

“பைத்தியக்காரனே”……!
“நான் தின்று பார்க்காமல் பழம் இனிப்பா…..,
இல்லை புளிப்பா என்று எவ்வாறு சொல்லமுடியும்”……,
என்றான் நாத்திகன் ஆங்காரத்துடன்……!!

“கடவுள் யார்…?
அவர் எப்படிபட்டவர்…..?
அவரின் ஆற்றல் என்ன…?
என்பதை….,

” நீ பக்தி மார்க்கத்தில் ஈடுபட்டு பார்த்தால் தானே உனக்குத் தெரியும்”……!!

” இப்ப நான் சாப்பிட்ட ஆரஞ்சு பழத்தின் சுவையை பற்றியே உன்னால் தெரிந்து கொள்ள முடியாத போது”……

பல ஆயிரம் வருடங்களாக நம் மூதாதையர் வணங்கி வழிபட்டு….,
நமக்கு வழிகாட்டி பாரம்பரியமாக கொண்டாடிவரும் …..,

“கடவுளை இல்லை என்று எவ்வாறு சொல்லுவாய்”……?

“அனுபவித்து, ருசித்துப் பார்க்காமல் ஏன் உளறுகிறாய்”……..,
என்றான் அந்த மெகாக்குடிகாரன்…..!!
-
கூடி இருந்த ஜனங்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தார்கள்.

ஒரு பெரிய கூட்டமே நாம் சொன்னதை வாயைப் பொத்தி கேட்டுக் கொண்டிருக்க…..,

“இந்த குடிகாரப்பயல் நம்மையே மடக்கிவிட்டானே”….
என நாத்திகன் மூக்கறுபட்டு தலைகுனிந்து போனவன் போனவன் தான்…….!!

சிவமே ருசி….!!
சுவையே சிவம்….!!
மணமே சிவம்…..!!
உண்மையே சிவம்…..!!
அன்பே சிவம்……!!

” அனுபவி சிவத்தை அனுதினம்

” அளவில்லா ஆனந்தம் அதுவே

“ஓம் நமசிவாய நமஹ”.படித்ததில் பிடித்தது

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jun 14, 2018 2:35 pm

அனுபவித்து ர(ரு)சித்தேன் ,அய்யாசாமி ராம் அவர்களே. அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக