புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:55 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:36 pm

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat May 18, 2024 8:26 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆரஞ்சுபழமும்நாத்திகனும் Poll_c10ஆரஞ்சுபழமும்நாத்திகனும் Poll_m10ஆரஞ்சுபழமும்நாத்திகனும் Poll_c10 
7 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆரஞ்சுபழமும்நாத்திகனும் Poll_c10ஆரஞ்சுபழமும்நாத்திகனும் Poll_m10ஆரஞ்சுபழமும்நாத்திகனும் Poll_c10 
210 Posts - 51%
ayyasamy ram
ஆரஞ்சுபழமும்நாத்திகனும் Poll_c10ஆரஞ்சுபழமும்நாத்திகனும் Poll_m10ஆரஞ்சுபழமும்நாத்திகனும் Poll_c10 
142 Posts - 35%
mohamed nizamudeen
ஆரஞ்சுபழமும்நாத்திகனும் Poll_c10ஆரஞ்சுபழமும்நாத்திகனும் Poll_m10ஆரஞ்சுபழமும்நாத்திகனும் Poll_c10 
17 Posts - 4%
prajai
ஆரஞ்சுபழமும்நாத்திகனும் Poll_c10ஆரஞ்சுபழமும்நாத்திகனும் Poll_m10ஆரஞ்சுபழமும்நாத்திகனும் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஆரஞ்சுபழமும்நாத்திகனும் Poll_c10ஆரஞ்சுபழமும்நாத்திகனும் Poll_m10ஆரஞ்சுபழமும்நாத்திகனும் Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
ஆரஞ்சுபழமும்நாத்திகனும் Poll_c10ஆரஞ்சுபழமும்நாத்திகனும் Poll_m10ஆரஞ்சுபழமும்நாத்திகனும் Poll_c10 
8 Posts - 2%
Jenila
ஆரஞ்சுபழமும்நாத்திகனும் Poll_c10ஆரஞ்சுபழமும்நாத்திகனும் Poll_m10ஆரஞ்சுபழமும்நாத்திகனும் Poll_c10 
4 Posts - 1%
jairam
ஆரஞ்சுபழமும்நாத்திகனும் Poll_c10ஆரஞ்சுபழமும்நாத்திகனும் Poll_m10ஆரஞ்சுபழமும்நாத்திகனும் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஆரஞ்சுபழமும்நாத்திகனும் Poll_c10ஆரஞ்சுபழமும்நாத்திகனும் Poll_m10ஆரஞ்சுபழமும்நாத்திகனும் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆரஞ்சுபழமும்நாத்திகனும் Poll_c10ஆரஞ்சுபழமும்நாத்திகனும் Poll_m10ஆரஞ்சுபழமும்நாத்திகனும் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆரஞ்சுபழமும்நாத்திகனும்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82129
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jun 14, 2018 2:12 pm

அவன் ஒரு கடைந்தெடுத்த நாத்திகன் மேடையினின்று பிரசங்கிக்கிறான்.

“அவன் பிரசங்கம் செய்தால் பிணம் கூடத் துடிக்கும்” என்று..
அவன் கட்சிக்காரர்கள் அவனைப் பெருமையோடு புகழ்வார்கள்.

“கடவுள் இல்லை,
மதம் இல்லை,
வேதமோ
புராணமோ
எதுவுமேயில்லை.

மதத் தலைவர்கள்…..,
“தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காக உண்டாக்கிக் கொண்ட கட்டுக்கதைகள்”….

என்று வாய்ஜாலத் திறமையுடன் சாதுரியமாகப் பிரசங்கித்துக் கொண்டிருக்கிறான்.

அவனுடைய பேச்சுத் திறமையைக் கண்டு ஜனங்கள் திரள் திரளாகக் கூடிவிட்டார்கள்.

கடைசியாக …,
“கடவுளுமில்லை…., கத்திரிக்காயுமில்லை…., எல்லாம் பித்தலாட்டம்” …
எனச் சொல்லி முடித்துவிட்டு….,
-
யாராவது கேள்வி கேட்க வேண்டுமானால் மேடைக்கு வரலாம்” ……
என்றும் அழைத்தான்.

அந்நகரில் எல்லோருக்கும் நன்கு தெரிந்த…….,
” பெரிய குடிகாரன் ஒருவன் மேடைமீது ஏறினான்”……!!

தன் கோட்டுப் பாக்கெட்டிலிருந்து ஒரு ஆரஞ்சுப் பழத்தை எடுத்து…..,

“தோலை மெதுவாக உரித்தான்”……!!
“கேட்க வேண்டிய கேள்வியை கேட்காமல் பழத்தை உரிக்கிறாயே” …….,
எனக் கோபங் கொண்டான் நாத்திகன்.

“பழத்தை உரித்தவன் சுளை சுளையாகத் தின்று கொண்டே”……,
பொறு….! பொறு….!

” தின்று முடித்து விட்டுக் கேள்வியைக் கேட்கிறேன்” ……..,
என்று சொல்லியவாறு ரசித்துத் ஆரஞ்சு பழத்தை தின்று கொண்டிருந்தான்.

தின்று முடித்த பின்பு நாத்திகனை நோக்கி…..,
-
“பழம் இனிப்பாய் இருக்கிறதா”……?
.எனக் கேட்டான்.

“பைத்தியக்காரனே”……!
“நான் தின்று பார்க்காமல் பழம் இனிப்பா…..,
இல்லை புளிப்பா என்று எவ்வாறு சொல்லமுடியும்”……,
என்றான் நாத்திகன் ஆங்காரத்துடன்……!!

“கடவுள் யார்…?
அவர் எப்படிபட்டவர்…..?
அவரின் ஆற்றல் என்ன…?
என்பதை….,

” நீ பக்தி மார்க்கத்தில் ஈடுபட்டு பார்த்தால் தானே உனக்குத் தெரியும்”……!!

” இப்ப நான் சாப்பிட்ட ஆரஞ்சு பழத்தின் சுவையை பற்றியே உன்னால் தெரிந்து கொள்ள முடியாத போது”……

பல ஆயிரம் வருடங்களாக நம் மூதாதையர் வணங்கி வழிபட்டு….,
நமக்கு வழிகாட்டி பாரம்பரியமாக கொண்டாடிவரும் …..,

“கடவுளை இல்லை என்று எவ்வாறு சொல்லுவாய்”……?

“அனுபவித்து, ருசித்துப் பார்க்காமல் ஏன் உளறுகிறாய்”……..,
என்றான் அந்த மெகாக்குடிகாரன்…..!!
-
கூடி இருந்த ஜனங்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தார்கள்.

ஒரு பெரிய கூட்டமே நாம் சொன்னதை வாயைப் பொத்தி கேட்டுக் கொண்டிருக்க…..,

“இந்த குடிகாரப்பயல் நம்மையே மடக்கிவிட்டானே”….
என நாத்திகன் மூக்கறுபட்டு தலைகுனிந்து போனவன் போனவன் தான்…….!!

சிவமே ருசி….!!
சுவையே சிவம்….!!
மணமே சிவம்…..!!
உண்மையே சிவம்…..!!
அன்பே சிவம்……!!

” அனுபவி சிவத்தை அனுதினம்

” அளவில்லா ஆனந்தம் அதுவே

“ஓம் நமசிவாய நமஹ”.படித்ததில் பிடித்தது

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34976
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jun 14, 2018 2:35 pm

அனுபவித்து ர(ரு)சித்தேன் ,அய்யாசாமி ராம் அவர்களே. அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக