புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
போலீசாரின் அதிரடி ரெய்டில் உணவு விடுதியில் ஹுக்கா புகைத்த கல்லூரி மாணவிகள் 5 பேர் சிக்கினர் :  Poll_c10போலீசாரின் அதிரடி ரெய்டில் உணவு விடுதியில் ஹுக்கா புகைத்த கல்லூரி மாணவிகள் 5 பேர் சிக்கினர் :  Poll_m10போலீசாரின் அதிரடி ரெய்டில் உணவு விடுதியில் ஹுக்கா புகைத்த கல்லூரி மாணவிகள் 5 பேர் சிக்கினர் :  Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
போலீசாரின் அதிரடி ரெய்டில் உணவு விடுதியில் ஹுக்கா புகைத்த கல்லூரி மாணவிகள் 5 பேர் சிக்கினர் :  Poll_c10போலீசாரின் அதிரடி ரெய்டில் உணவு விடுதியில் ஹுக்கா புகைத்த கல்லூரி மாணவிகள் 5 பேர் சிக்கினர் :  Poll_m10போலீசாரின் அதிரடி ரெய்டில் உணவு விடுதியில் ஹுக்கா புகைத்த கல்லூரி மாணவிகள் 5 பேர் சிக்கினர் :  Poll_c10 
3 Posts - 8%
heezulia
போலீசாரின் அதிரடி ரெய்டில் உணவு விடுதியில் ஹுக்கா புகைத்த கல்லூரி மாணவிகள் 5 பேர் சிக்கினர் :  Poll_c10போலீசாரின் அதிரடி ரெய்டில் உணவு விடுதியில் ஹுக்கா புகைத்த கல்லூரி மாணவிகள் 5 பேர் சிக்கினர் :  Poll_m10போலீசாரின் அதிரடி ரெய்டில் உணவு விடுதியில் ஹுக்கா புகைத்த கல்லூரி மாணவிகள் 5 பேர் சிக்கினர் :  Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
போலீசாரின் அதிரடி ரெய்டில் உணவு விடுதியில் ஹுக்கா புகைத்த கல்லூரி மாணவிகள் 5 பேர் சிக்கினர் :  Poll_c10போலீசாரின் அதிரடி ரெய்டில் உணவு விடுதியில் ஹுக்கா புகைத்த கல்லூரி மாணவிகள் 5 பேர் சிக்கினர் :  Poll_m10போலீசாரின் அதிரடி ரெய்டில் உணவு விடுதியில் ஹுக்கா புகைத்த கல்லூரி மாணவிகள் 5 பேர் சிக்கினர் :  Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
போலீசாரின் அதிரடி ரெய்டில் உணவு விடுதியில் ஹுக்கா புகைத்த கல்லூரி மாணவிகள் 5 பேர் சிக்கினர் :  Poll_c10போலீசாரின் அதிரடி ரெய்டில் உணவு விடுதியில் ஹுக்கா புகைத்த கல்லூரி மாணவிகள் 5 பேர் சிக்கினர் :  Poll_m10போலீசாரின் அதிரடி ரெய்டில் உணவு விடுதியில் ஹுக்கா புகைத்த கல்லூரி மாணவிகள் 5 பேர் சிக்கினர் :  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

போலீசாரின் அதிரடி ரெய்டில் உணவு விடுதியில் ஹுக்கா புகைத்த கல்லூரி மாணவிகள் 5 பேர் சிக்கினர் :


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jun 12, 2018 2:30 pm

போலீசாரின் அதிரடி ரெய்டில் உணவு விடுதியில் ஹுக்கா புகைத்த கல்லூரி மாணவிகள் 5 பேர் சிக்கினர் :  Dkn_Daily_News_June_2018__7130657434464

சென்னை :
நுங்கம்பாக்கத்தில் உணவு விடுதி என்ற பெயரில் தடை செய்யப்பட்ட
ஹுக்கா புகைக்கும் கடையை நடத்தி வந்த வடமாநில ஊழியர்கள்
உட்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஹுக்கா உட்கொண்ட 5க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளை
போலீசார் எச்சரித்து அனுப்பி ைவத்தனர்.

சென்னை நுங்கம்பாக்கம் ஜெகன்நாதன் சாலையில் கெஸ்கோ கபே
என்ற பெயரில் உணவு விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில்
இரவு நேரத்தில் மட்டும் கல்லூரி மாணவிகள் மற்றும் இளைஞர்கள்
அதிகளவில் வந்து செல்வதாக நுங்கம்பாக்கம் போலீசாருக்கு
தொடர்ந்து புகார்கள் வந்தது.

இதையடுத்து நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் தலைமையிலான
போலீசார் நேற்று முன்தினம் இரவு கெஸ்கோ கபேவில் அதிரடி
சோதனை நடத்தினர்.

அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹுக்கா புகைக்கும்
மையமாக மாறியிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

இந்நிலையில் அதிரடியாக அந்த கடைக்குள் போலீசார் புகுந்து யாரும்
தப்பி செல்ல முடியாதபடி கதவுகளை மூடி விசாரணையை துவங்கினர்.
அப்போது அந்த கடையில் ஹுக்கா புகைத்த போதையில் தள்ளாடியபடி
இருந்த 5 இளம்பெண்களை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

அவர்களும் போலீசார் வந்ததே தெரியாமல் போதை மயக்கத்தில்
இருந்தனர். இவர்கள் அனைவரும் கல்லூரி மாணவிகள் என்பது
குறிப்பிடத்தக்கது. பின்னர் ஹுக்கா புகைத்தவர்கள்
கல்லூரி மாணவிகள் என்பதால் போலீசார் அவரது பெற்ேறாருக்கு
தகவல் கொடுத்து அவர்களிடம் எழுத்து பூர்வமாக கடிதம் பெற்று
கொண்டு எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

ஹுக்கா போதையில் இருந்த வாலிபர்களை போலீஸ் நிலையத்துக்கு
அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
-------------------
தினகரன்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Jun 12, 2018 4:46 pm


என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 12, 2018 5:01 pm

அவர்களும் போலீசார் வந்ததே தெரியாமல் போதை மயக்கத்தில்
இருந்தனர். இவர்கள் அனைவரும் கல்லூரி மாணவிகள் என்பது
குறிப்பிடத்தக்கது. பின்னர் ஹுக்கா புகைத்தவர்கள்
கல்லூரி மாணவிகள் என்பதால் போலீசார் அவரது பெற்ேறாருக்கு
தகவல் கொடுத்து அவர்களிடம் எழுத்து பூர்வமாக கடிதம் பெற்று
கொண்டு எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

இங்கு வேறு முறையை போலீசார் கையாண்டு இருக்கலாம்.
பெற்றோர்களிடம் இருந்து வருகின்ற கடிதம் பினாமி பெற்றோர்களாக
இருக்கலாம் . போனில் பெற்றோர்களை கூப்பிட்டு, பெண்களை
பெண் போலீஸ் நிலையத்தில் இருந்து கூட்டி செல்ல சொல்லி இருக்கலாம் .
அந்த சமயத்தில் பெற்றோர்/ பெண் இருவரிடமும் கடிதம் பெற்று இருக்கலாம்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 12, 2018 5:06 pm

இந்த நேபாள் /பங்களாதேஷ் கும்பல்களை அறவே ஒழித்தாலே அன்றி,
தமிழகம் உருப்படாது.
ஹோட்டல்கள்/ மால்கள் எல்லா இடத்திலும் இவர்கள் புகுந்து தமிழர்களின் வேலை வாய்ப்பை
பறிப்பதுடன் ,இது மாதிரி சட்டத்திற்கு புறம்பான செயல்களையும் செய்கிறார்கள்.
தமிழக அரசு கவனிக்கவேண்டிய முக்கியமான பணிகளில் இதுவும் ஒன்று,

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jun 13, 2018 2:14 pm

T.N.Balasubramanian wrote:இந்த நேபாள் /பங்களாதேஷ் கும்பல்களை அறவே ஒழித்தாலே அன்றி,
தமிழகம் உருப்படாது.
ஹோட்டல்கள்/ மால்கள் எல்லா இடத்திலும் இவர்கள் புகுந்து தமிழர்களின் வேலை வாய்ப்பை
பறிப்பதுடன் ,இது மாதிரி சட்டத்திற்கு புறம்பான செயல்களையும் செய்கிறார்கள்.
தமிழக அரசு கவனிக்கவேண்டிய முக்கியமான பணிகளில் இதுவும் ஒன்று,

ரமணியன்
இதன் விளைவு நம் மக்களுக்கு இப்ப புரியாது ஐயா புன்னகை



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jun 13, 2018 2:27 pm

ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:இந்த நேபாள் /பங்களாதேஷ் கும்பல்களை அறவே ஒழித்தாலே அன்றி,
தமிழகம் உருப்படாது.
ஹோட்டல்கள்/ மால்கள் எல்லா இடத்திலும் இவர்கள் புகுந்து தமிழர்களின் வேலை வாய்ப்பை
பறிப்பதுடன் ,இது மாதிரி சட்டத்திற்கு புறம்பான செயல்களையும் செய்கிறார்கள்.
தமிழக அரசு கவனிக்கவேண்டிய முக்கியமான பணிகளில் இதுவும் ஒன்று,

ரமணியன்
இதன் விளைவு நம் மக்களுக்கு இப்ப புரியாது ஐயா புன்னகை


அரசியல்வாதிகளுக்கு /ஹோட்டல்/மால் உரிமையாளர்களுக்கு /பொதுஜனங்களுக்கும் இந்த விழிப்புணர்ச்சியை கொண்டு செல்லவேண்டிய காலம் வெகு தொலைவில் இல்லை என எண்ணுகிறேன்.
பூனைக்கு யாராவது ஒருவர் மணியை கட்டத்தான் வேண்டும்.

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Wed Jun 13, 2018 3:38 pm

பெண்களை மட்டும் ஏன் எச்சரித்து விட்டு விட்டார்கள் ..  என்ன ஒரு பாகுபாடு அவர்களையும் அல்லவா காவல் நிலையத்திற்கு பெண் போலீசார் மூலம் அழைத்தது சென்று இருக்க வேண்டும் ... அய்யோ, நான் இல்லை

கிளப்புல மப்புல .........  கூடாது கூடாது கூடாது



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Jun 14, 2018 6:53 am

T.N.Balasubramanian wrote:இந்த நேபாள் /பங்களாதேஷ் கும்பல்களை அறவே ஒழித்தாலே அன்றி,
தமிழகம் உருப்படாது.
ஹோட்டல்கள்/ மால்கள் எல்லா இடத்திலும் இவர்கள் புகுந்து தமிழர்களின் வேலை வாய்ப்பை
பறிப்பதுடன் ,இது மாதிரி சட்டத்திற்கு புறம்பான செயல்களையும் செய்கிறார்கள்.
தமிழக அரசு கவனிக்கவேண்டிய முக்கியமான பணிகளில் இதுவும் ஒன்று,

ரமணியன்
இதற்கு போராட்ட குழுக்கள்
மற்றும் சமுமூக ஆர்வலர்களை
அமைத்து விடுவோம். உண்ணாவிரதம்
ஊர்வலம் இன்னும் எத்தனையோ இத்தியாதிகள். உள்ளன முக்கிய அமைப்பு
வேலைகளை SK விடம் ஒப்படைத்து விடுவோம்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jun 14, 2018 2:29 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
T.N.Balasubramanian wrote:இந்த நேபாள் /பங்களாதேஷ் கும்பல்களை அறவே ஒழித்தாலே அன்றி,
தமிழகம் உருப்படாது.
ஹோட்டல்கள்/ மால்கள் எல்லா இடத்திலும் இவர்கள் புகுந்து தமிழர்களின் வேலை வாய்ப்பை
பறிப்பதுடன் ,இது மாதிரி சட்டத்திற்கு புறம்பான செயல்களையும் செய்கிறார்கள்.
தமிழக அரசு கவனிக்கவேண்டிய முக்கியமான பணிகளில் இதுவும் ஒன்று,

ரமணியன்
இதற்கு போராட்ட குழுக்கள்
மற்றும் சமுமூக ஆர்வலர்களை
அமைத்து விடுவோம். உண்ணாவிரதம்
ஊர்வலம் இன்னும் எத்தனையோ இத்தியாதிகள். உள்ளன முக்கிய அமைப்பு
வேலைகளை SK விடம் ஒப்படைத்து விடுவோம்.

ஏற்கனவே அறுசுவை உண்பவர் SK அவர்கள்.
ஏழாவது சுவை (புகை) இவருக்கு வேண்டாமே.
பாவம் குழந்தை குட்டிக்காரர்.
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக