ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

.குழந்தையும் தெய்வமும்

2 posters

Go down

.குழந்தையும் தெய்வமும் Empty .குழந்தையும் தெய்வமும்

Post by ayyasamy ram Wed Jun 13, 2018 9:41 am

.குழந்தையும் தெய்வமும் 687fa7_0869dc9845814f4ab7e2dcb7a7001ee7_mv2
-


மருத்துவ மனையில் அந்தப் பெண்ணுக்குப் பிரசவம் நடக்கிறது.
அறுவை அரங்கத்திற்கு முன்னதாக அவளது கணவன், தாய்
தகப்பனார் உட்பட உறவுகள் சூழ்ந்திருக்கின்றன.

தாயானவள் பிரசவத்தின்போது ஓலமிட்டழுகிறாள்.

பிரசவித்த பிறகு தாயின் அழுகை ஓய்கிறது.

அதேவேளை, அனைவரது முகத்திலும் சோகத்தின் குறியீடு
தோன்றுகிறது.

கடிகார முள்ளின் சத்தம் மட்டுமே அப்போது எதிரொலிக்கிறது.

சற்று நேரத்தில் உள்ளே குழந்தையின் அழுகுரல் கேட்கிறது.

அனைவரது முகமும் அப்படியே சந்தோஷத்திற்கு மாறுகிறது!
பெண்ணின் பெற்றோர் கண்கள் குளமாகின்றன. நெக்குருகிப்
போகிறார்கள்.

தாயின் வயிற்றுக்குள் இருந்த குழந்தை உலகிற்கு
வந்தவுடனேயே முதற்கண் அழுகிறது. குழந்தை அழுவது
ஆரோக்கியத்தின் எதிரொலி என்று பெரியவர்கள்
சொல்லியிருக்கிறார்கள்.

உண்மையில் குழந்தை அழவேண்டும். அது அறிவியல்
பூர்வமான உண்மை.

குழந்தை குறைபாட்டுடன் பிறந்திருந்தால் அழாது என்பார்கள்.
அழுதால் அது குறையில்லாமல் பிறந்திருக்கிறது என்று அர்த்தம்!

எனவே, அழுகைக்குள் அர்த்தங்கள் உண்டு.

ஒரு குழந்தையின் அழுகைக்குள்ளும் இன்பம் துன்பம் என்ற
இரண்டு விடயங்கள் இருக்கிறது.

நான் சிறுவனாக இருந்தபோது ஒரு நாள் மாலை

என் தாயார் கையில் பிஸ்கட் பாக்கெட்டுகளை வாங்கிக்
கொண்டு புறப்பட்டார்.

'எங்கே போறீங்க, நானும் கூட வர்றேன்’ என்றேன்.

அவர் சற்று யோசித்தார்.
சொந்தக்காரப் பெண்மணிக்கு குழந்தை பிறந்திருக்கு,
போய்ப் பார்த்துவிட்டு வபரேன்டா. நீ தெருப்பசங்களோட
விளையாடிட்டு இரு' என்றார்கள்.

'பொறந்த குழந்தைக்குப் பிஸ்கட்டு எதுக்கும்மா?'

தாயார் பதில் சொல்ல முடியாமல் திகைத்தார்.
'வெறுங்கையோடு போகக்கூடாதுடா அதனால வாங்கிட்டுப்
போறேன்' என்றார்.

'அப்படின்னா அதை யார் சாப்பிடுவாங்கம்மா? என்று
கேட்டேன்.’

'அலமாரியில் உனக்கும் பிஸ்கட் பாக்கெட் இருக்குது.
போய் எடுத்துச் சாப்பிடு , நான் பத்து நிமிஷத்துல வந்துடறேன்'
என்று புறப்பட்டபோது நான் விடவில்லை. தாயாருடன்
தொற்றிக்கொண்டு போய்விட்டேன்.

பிரசவித்த பெண்ணிடம் பிஸ்கட்டு பாக்கெட்டுகளைக்
கொடுத்துவிட்டு, அவள் அருகில் கிடந்த குழந்தையை
அன்புடன் உற்று நோக்கினார் என் அன்னை.

நானும் உற்று நோக்கினேன்.

குழந்தை அன்று காலைதான் பிறந்திருக்கிறது. நாங்கள்
போயிருந்தது மாலைப் பொழுது.

குழந்தை கண்களை மூடி நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தது.
நான் மெல்ல என் விரலை நீட்டி அதன் பட்டுக் கன்னத்தைத்
தொட்டுப் பார்த்தேன்.

என் தாயார் என் கைகளைத் தடுத்தார்.

'உஷ்...பாப்பா தூங்குது எழுப்பிடாதடா' என்றார் அன்னை.

அச்சமயம் குழந்தை முகம் மலர்ந்து அழகாகச் சிரித்தது!
அதைப் பார்த்தக் குழந்தையின் தாயாரும் என் தாயாரும்
ஒரு சேர முகம் மலர்ந்து சிரித்தார்கள்.

நானோ ஒன்றும் புரியாமல் இருவர் முகத்தையும் மாறி மாறிப்
பார்த்தேன்.

மெல்ல என் தாயாரிடம், 'பாப்பா தூங்குதுன்னு சொன்னீங்க .
ஆனா சிரிக்குதே?' என்று காதில் கிசுகிசுத்தேன்.

'உஷ்..பாப்பாகிட்ட சாமி என்னமோ பேசிட்டிருக்கறாரு'.
அதான் சிரிக்குது என்றார்.

சொல்லி முடிக்கவில்லை.

குழந்தை திடீரென்று சோகத்துடன் முகத்தைச் சுழித்தபடி
உள்ளுக்குள் தேமித் தேமி அழ ஆரம்பித்தது!

என் தாயாரிடம் பாப்பா ஏம்மா அழுது? என்று கேட்டேன்.

'சாமி பாப்பாவைக் கிள்ளி விட்டுருக்காருடா, அதான் அழறது'
என்றார்.

'என்னைத் தொடக்கூடாதுன்னு சொன்னே, சாமின்னா மட்டும்
பாப்பாவைக் கிள்ளி விடலாமாம்மா?' என்றேன்.

'சாமி பாப்பாவோட விளையாடிட்டு இருக்காரு. அதைக்
கெடுத்துடாதடா, வா போகலாம்' என்று சொல்லிவிட்டு
என் கையைப் பிடித்து இழுத்தார்.

அன்னையிடமிருந்து கையை உருவிக்கொண்டு மறுபடியும்
பாப்பாவின் அருகில் போய் நின்று அதன் முகத்தையே உற்றுப்
பார்த்தேன்.

என்ன ஆச்சரியம் !
-
------------------------------
By கே.எஸ். இளமதி
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

.குழந்தையும் தெய்வமும் Empty Re: .குழந்தையும் தெய்வமும்

Post by T.N.Balasubramanian Wed Jun 13, 2018 3:01 pm

குழந்தை அன்று காலைதான் பிறந்திருக்கிறது. நாங்கள்
போயிருந்தது மாலைப் பொழுது.

குழந்தை கண்களை மூடி நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தது.
நான் மெல்ல என் விரலை நீட்டி அதன் பட்டுக் கன்னத்தைத்
தொட்டுப் பார்த்தேன்.

என் தாயார் என் கைகளைத் தடுத்தார்.

'உஷ்...பாப்பா தூங்குது எழுப்பிடாதடா' என்றார் அன்னை.

அச்சமயம் குழந்தை முகம் மலர்ந்து அழகாகச் சிரித்தது!
அதைப் பார்த்தக் குழந்தையின் தாயாரும் என் தாயாரும்
ஒரு சேர முகம் மலர்ந்து சிரித்தார்கள்.

நானோ ஒன்றும் புரியாமல் இருவர் முகத்தையும் மாறி மாறிப்
பார்த்தேன்.

மெல்ல என் தாயாரிடம், 'பாப்பா தூங்குதுன்னு சொன்னீங்க .
ஆனா சிரிக்குதே?' என்று காதில் கிசுகிசுத்தேன்.

'உஷ்..பாப்பாகிட்ட சாமி என்னமோ பேசிட்டிருக்கறாரு'.
அதான் சிரிக்குது என்றார்.

சொல்லி முடிக்கவில்லை.

குழந்தை திடீரென்று சோகத்துடன் முகத்தைச் சுழித்தபடி
உள்ளுக்குள் தேமித் தேமி அழ ஆரம்பித்தது!

என் தாயாரிடம் பாப்பா ஏம்மா அழுது? என்று கேட்டேன்.

'சாமி பாப்பாவைக் கிள்ளி விட்டுருக்காருடா, அதான் அழறது'
என்றார்.

'என்னைத் தொடக்கூடாதுன்னு சொன்னே, சாமின்னா மட்டும்
பாப்பாவைக் கிள்ளி விடலாமாம்மா?' என்றேன்.

'சாமி பாப்பாவோட விளையாடிட்டு இருக்காரு. அதைக்
கெடுத்துடாதடா, வா போகலாம்' என்று சொல்லிவிட்டு
என் கையைப் பிடித்து இழுத்தார்.

அன்னையிடமிருந்து கையை உருவிக்கொண்டு மறுபடியும்
பாப்பாவின் அருகில் போய் நின்று அதன் முகத்தையே உற்றுப்
பார்த்தேன்.

என்ன ஆச்சரியம் !
-
------------------------------
By கே.எஸ். இளமதி

ஆகா என்ன அருமையான கருத்துரையாடல்கள் ! மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum