Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரதமரின் உயிருக்கு அச்சுறுத்தல்; ராஜ்நாத்சிங் அவசர ஆலோசனை
+2
M.Jagadeesan
ayyasamy ram
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
பிரதமரின் உயிருக்கு அச்சுறுத்தல்; ராஜ்நாத்சிங் அவசர ஆலோசனை
புதுடில்லி :
பிரதமர் நரேந்திர மோடியின் உயிருக்கு அச்சுறுத்தல்
ஏற்பட்டுள்ளதையடுத்து, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,
பாதுகாப்பு அதிகாரிகளுடன் உயர்மட்ட ஆலோசனை
நடத்தினார்.
மஹாராஷ்டிராவில், கோரேகான் பீமா மாவட்டத்தில் நடந்த
வன்முறைகள் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஐந்து பேருக்கு,
மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு இருப்பதாக தெரிய வந்தது.
அவர்களில் ஒருவரிடம் கைப்பற்றப்பட்ட கடிதம் வாயிலாக,
பிரதமர் நரேந்திர மோடியை படுகொலை செய்ய,
மாவோயிஸ்டுகள் சதித் திட்டம் தீட்டி இருப்பது அம்பலம்
ஆனது.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,
பிரதமரின் பாதுகாப்பு குறித்து அதிகாரிகளுடன் இன்று
உயர்மட்ட ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில், உள்துறை
செயலாளர், தேசிய பாதுகாப்பு மற்றும் புலனாய்வு முகமை
அதிகாரிகள் பங்கேற்றனர்.
பிரதமரின் பாதுகாப்பை பலப்படுத்துவது மற்றும் பிரதமரின்
பாதுகாப்பு தொடர்பான முக்கிய நடவடிக்கைகள் குறித்து,
அதிகாரிகளுக்கு ராஜ்நாத் சிங் அறிவுறுத்தினார்.
-
-----------------------------
தினமலர்
பிரதமர் நரேந்திர மோடியின் உயிருக்கு அச்சுறுத்தல்
ஏற்பட்டுள்ளதையடுத்து, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,
பாதுகாப்பு அதிகாரிகளுடன் உயர்மட்ட ஆலோசனை
நடத்தினார்.
மஹாராஷ்டிராவில், கோரேகான் பீமா மாவட்டத்தில் நடந்த
வன்முறைகள் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஐந்து பேருக்கு,
மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு இருப்பதாக தெரிய வந்தது.
அவர்களில் ஒருவரிடம் கைப்பற்றப்பட்ட கடிதம் வாயிலாக,
பிரதமர் நரேந்திர மோடியை படுகொலை செய்ய,
மாவோயிஸ்டுகள் சதித் திட்டம் தீட்டி இருப்பது அம்பலம்
ஆனது.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,
பிரதமரின் பாதுகாப்பு குறித்து அதிகாரிகளுடன் இன்று
உயர்மட்ட ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில், உள்துறை
செயலாளர், தேசிய பாதுகாப்பு மற்றும் புலனாய்வு முகமை
அதிகாரிகள் பங்கேற்றனர்.
பிரதமரின் பாதுகாப்பை பலப்படுத்துவது மற்றும் பிரதமரின்
பாதுகாப்பு தொடர்பான முக்கிய நடவடிக்கைகள் குறித்து,
அதிகாரிகளுக்கு ராஜ்நாத் சிங் அறிவுறுத்தினார்.
-
-----------------------------
தினமலர்
Re: பிரதமரின் உயிருக்கு அச்சுறுத்தல்; ராஜ்நாத்சிங் அவசர ஆலோசனை
பிரதமர் உயிரைக் காப்பாற்ற ஒரே வழி ; அவர் இந்தியாவுக்கு வராமல் வெளிநாட்டிலேயே சுற்றிக்கொண்டு இருக்கவேண்டும் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: பிரதமரின் உயிருக்கு அச்சுறுத்தல்; ராஜ்நாத்சிங் அவசர ஆலோசனை
ராஜினாமா செய்துவிட்டால் கூட நரேந்திர மோடியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்காது
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: பிரதமரின் உயிருக்கு அச்சுறுத்தல்; ராஜ்நாத்சிங் அவசர ஆலோசனை
Z பிரிவு பாதுகாப்பு உண்டு தானே , அதையும் மீறி ஆபத்து என்றால் கவனிக்கவேண்டிய விஷயம் தான்
Re: பிரதமரின் உயிருக்கு அச்சுறுத்தல்; ராஜ்நாத்சிங் அவசர ஆலோசனை
M.Jagadeesan wrote:பிரதமர் உயிரைக் காப்பாற்ற ஒரே வழி ; அவர் இந்தியாவுக்கு வராமல் வெளிநாட்டிலேயே சுற்றிக்கொண்டு இருக்கவேண்டும் .
SK wrote:ராஜினாமா செய்துவிட்டால் கூட நரேந்திர மோடியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்காது
நாட்டின் ஜனாதிபதி /பிரதமர் , மாநிலத்தின் ஆளுநர் /முதல்வர் இவர்களை பற்றி
விமரிசிக்கும் போது பதிவர்கள் சிறிது கவனமாக இருத்தல் ,பதிவர்களுக்கும் நல்லது
ஈகரைக்கும் நல்லது.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: பிரதமரின் உயிருக்கு அச்சுறுத்தல்; ராஜ்நாத்சிங் அவசர ஆலோசனை
SK wrote:ராஜினாமா செய்துவிட்டால் கூட நரேந்திர மோடியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்காது
அப்பிடியா ?
ராஜீவ் காந்தி படுகொலையின் போது ராஜீவ் காந்தி பதவியில் இல்லையே ?
மஹாத்மா காந்தி படுகொலை செய்த போது மஹாத்மா காந்தி பதவியில் இல்லையே.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: பிரதமரின் உயிருக்கு அச்சுறுத்தல்; ராஜ்நாத்சிங் அவசர ஆலோசனை
T.N.Balasubramanian wrote:M.Jagadeesan wrote:பிரதமர் உயிரைக் காப்பாற்ற ஒரே வழி ; அவர் இந்தியாவுக்கு வராமல் வெளிநாட்டிலேயே சுற்றிக்கொண்டு இருக்கவேண்டும் .SK wrote:ராஜினாமா செய்துவிட்டால் கூட நரேந்திர மோடியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்காது
நாட்டின் ஜனாதிபதி /பிரதமர் , மாநிலத்தின் ஆளுநர் /முதல்வர் இவர்களை பற்றி
விமரிசிக்கும் போது பதிவர்கள் சிறிது கவனமாக இருத்தல் ,பதிவர்களுக்கும் நல்லது
ஈகரைக்கும் நல்லது.
ரமணியன்
ஐயா !
இது ஜனநாயக நாடு . பிரதமர் / ஜனாதிபதி எல்லோரும் விமர்சனத்திற்கு உட்பட்டவர்களே ! தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சனம் செய்தால்தான் தவறு .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: பிரதமரின் உயிருக்கு அச்சுறுத்தல்; ராஜ்நாத்சிங் அவசர ஆலோசனை
T.N.Balasubramanian wrote:SK wrote:ராஜினாமா செய்துவிட்டால் கூட நரேந்திர மோடியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்காது
அப்பிடியா ?
ராஜீவ் காந்தி படுகொலையின் போது ராஜீவ் காந்தி பதவியில் இல்லையே ?
மஹாத்மா காந்தி படுகொலை செய்த போது மஹாத்மா காந்தி பதவியில் இல்லையே.
ரமணியன்
இதற்கு என்ன பதில் SK ,
Re: பிரதமரின் உயிருக்கு அச்சுறுத்தல்; ராஜ்நாத்சிங் அவசர ஆலோசனை
M.Jagadeesan wrote:T.N.Balasubramanian wrote:M.Jagadeesan wrote:பிரதமர் உயிரைக் காப்பாற்ற ஒரே வழி ; அவர் இந்தியாவுக்கு வராமல் வெளிநாட்டிலேயே சுற்றிக்கொண்டு இருக்கவேண்டும் .SK wrote:ராஜினாமா செய்துவிட்டால் கூட நரேந்திர மோடியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்காது
நாட்டின் ஜனாதிபதி /பிரதமர் , மாநிலத்தின் ஆளுநர் /முதல்வர் இவர்களை பற்றி
விமரிசிக்கும் போது பதிவர்கள் சிறிது கவனமாக இருத்தல் ,பதிவர்களுக்கும் நல்லது
ஈகரைக்கும் நல்லது.
ரமணியன்
ஐயா !
இது ஜனநாயக நாடு . பிரதமர் / ஜனாதிபதி எல்லோரும் விமர்சனத்திற்கு உட்பட்டவர்களே ! தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சனம் செய்தால்தான் தவறு .
அனேகமாக எல்லா பத்திரிகைகளிலும், "இங்கு பதிக்கப்பட்டுள்ள பதிவர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பேற்காது" என்ற வாக்கியத்தை கண்டு இருப்பீர்கள். ஈகரையில் கூட , " தனி மனிதர்
தாக்குதல் கூடாது" என்று உள்ளது. உங்களை உங்கள் பக்கத்துக்கு வீட்டுக்காரன் வார்த்தைகளால் அவமானப்படுத்தினாலோ /அடித்தாலோ /உதைத்தாலோ உங்கள் ஏரியா போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்கலாம். இது மாதிரி பொதுஜன ஊழியர்களை திட்டினால், தரக்குறைவாக பேசினால், அவர்களுக்காக IPC 292 /293 /294 உள்ளன.
சரி தனிப்பட்ட வாழ்க்கையைதான் விமசரிக்க கூடாது அரசியல் வாழ்வை விமரிசிக்கலாம் என்றால்,
ஒரு தனிப்பட்ட கடிதத்தில் அவர் அரசியல் வாழ்வை விமசரித்து அவருக்கு அனுப்பலாமே. ஈகரையை பயன்படுத்தவேண்டாமே.
நகைச்சுவைக்காக எதை வேண்டுமானாலும் எழுதலாம் என்ற கோட்பாட்டில் இருந்து சில விஷயங்களுக்கு விலக்கு அளிக்கப்படவேண்டும்.
நம்முடைய நன்மைக்காக கூறுகிறேன் .தவறாக நினைக்கவேண்டாம்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: பிரதமரின் உயிருக்கு அச்சுறுத்தல்; ராஜ்நாத்சிங் அவசர ஆலோசனை
T.N.Balasubramanian wrote:அனேகமாக எல்லா பத்திரிகைகளிலும், "இங்கு பதிக்கப்பட்டுள்ள பதிவர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பேற்காது" என்ற வாக்கியத்தை கண்டு இருப்பீர்கள். ஈகரையில் கூட , " தனி மனிதர்
தாக்குதல் கூடாது" என்று உள்ளது. உங்களை உங்கள் பக்கத்துக்கு வீட்டுக்காரன் வார்த்தைகளால் அவமானப்படுத்தினாலோ /அடித்தாலோ /உதைத்தாலோ உங்கள் ஏரியா போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்கலாம். இது மாதிரி பொதுஜன ஊழியர்களை திட்டினால், தரக்குறைவாக பேசினால், அவர்களுக்காக IPC 292 /293 /294 உள்ளன.
சரி தனிப்பட்ட வாழ்க்கையைதான் விமசரிக்க கூடாது அரசியல் வாழ்வை விமரிசிக்கலாம் என்றால்,
ஒரு தனிப்பட்ட கடிதத்தில் அவர் அரசியல் வாழ்வை விமசரித்து அவருக்கு அனுப்பலாமே. ஈகரையை பயன்படுத்தவேண்டாமே.
நகைச்சுவைக்காக எதை வேண்டுமானாலும் எழுதலாம் என்ற கோட்பாட்டில் இருந்து சில விஷயங்களுக்கு விலக்கு அளிக்கப்படவேண்டும்.
நம்முடைய நன்மைக்காக கூறுகிறேன் .தவறாக நினைக்கவேண்டாம்.
ரமணியன்
நிச்சயமா ஐயா ... சரியான சமயத்தில் சிறப்பான வழிநடத்துதல் ஐயா ...
பொது ஜனமாக இருந்தாலும் அவரது உயிருக்கு ஆபத்து என்றால் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் .. அதுவும் நாட்டின் பிரதமருக்கு என வரும் பொழுது இன்னும் மிகுந்த விழிப்புடன் இருத்தல் அவசியமே ...
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Page 1 of 2 • 1, 2
Similar topics
» பிரதமரின் நிவாரண நிதிக்கு வழங்கும் நன்கொடைக்கு 100 சதவீத வரிவிலக்கு- அவசர சட்டம் அமல்
» சென்னையில் நிலநடுக்கம்.
» அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் இன்று அவசர ஆலோசனை
» எடப்பாடி அணி தீர்மானம் ஓ.பன்னீர்செல்வம் அவசர ஆலோசனை
» முல்லைப்பெரியாறு, கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சினை - ஜெயலலிதா அவசர ஆலோசனை
» சென்னையில் நிலநடுக்கம்.
» அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் இன்று அவசர ஆலோசனை
» எடப்பாடி அணி தீர்மானம் ஓ.பன்னீர்செல்வம் அவசர ஆலோசனை
» முல்லைப்பெரியாறு, கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சினை - ஜெயலலிதா அவசர ஆலோசனை
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|