புதிய பதிவுகள்
» சிக்கல்கள் என்பவை…
by ayyasamy ram Today at 11:44 am
» பெண்களுக்கான அழகுக் குறிப்பு
by ayyasamy ram Today at 11:42 am
» படித்ததில் பிடித்த வரிகள்
by ayyasamy ram Today at 11:41 am
» பெண்களை வெற்றி அடையச் செய்யும் குணங்கள்
by ayyasamy ram Today at 11:39 am
» கவினுக்கு ஜோடி நயன்தாரா…
by ayyasamy ram Today at 11:38 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:38 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 11:37 am
» உமையவள் திருவருள்…
by ayyasamy ram Today at 11:35 am
» சிரிச்சிட்டு போங்க...
by ayyasamy ram Today at 11:34 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:32 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:30 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:45 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:37 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:31 am
» Search Girls in your town for night
by cordiac Today at 6:11 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm
» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm
» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm
» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm
» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am
by ayyasamy ram Today at 11:44 am
» பெண்களுக்கான அழகுக் குறிப்பு
by ayyasamy ram Today at 11:42 am
» படித்ததில் பிடித்த வரிகள்
by ayyasamy ram Today at 11:41 am
» பெண்களை வெற்றி அடையச் செய்யும் குணங்கள்
by ayyasamy ram Today at 11:39 am
» கவினுக்கு ஜோடி நயன்தாரா…
by ayyasamy ram Today at 11:38 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:38 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 11:37 am
» உமையவள் திருவருள்…
by ayyasamy ram Today at 11:35 am
» சிரிச்சிட்டு போங்க...
by ayyasamy ram Today at 11:34 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:32 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:30 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:45 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:37 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:31 am
» Search Girls in your town for night
by cordiac Today at 6:11 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm
» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm
» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm
» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm
» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
யௌவன காலம் −−ப.வீரக்குமார்
Page 1 of 1 •
- VEERAKUMARMALARபண்பாளர்
- பதிவுகள் : 66
இணைந்தது : 07/01/2018
யௌவன காலம்
−−−−−−−−−−−−−−−
அவள்,
நெஞ்சை உயர்த்தி
நடக்க− என்
கண் சுருங்க
மறுக்கிறது.
புன்னகையில்
தேன் சுரந்து− அது
சுரா பானமாய்
சுருட்டுகிறது.
ஓர உதட்டுச்
சுருக்கங் கூட
சுரண்டல் லாட்டரியாய்
தெரிகிறது.
கண்கள் − ஏனோ?
ஆல்ஹகாலில் ஊறிய
திராட்சைகளாய்
பதிக்கிறது.
நித்திரை − எலாம்
எனை
நிமிண்டிப் பார்க்கத்
துடிக்கும்,
நிர்மூந வான
ஒற்றை நிலவாய்.
மூபனை மரங்கள் − பிணைந்து
முடிச்சிடப்பட்டு
முகத்தின் பின்
முதுகுடன் − மயங்கி
முறுக்கப் பார்க்கிறது.
சிவதனுசும், விட்டுணு தனுசும்
இராமன் ஒடித்தானாம்
அப்படி யென்றால்
அவள் புருவங்கள்.
வேலும், வாளும்
ஒளிந்துள் ளவையோ!
விழிகள்.
சரித்திரம் விழிகளில்
பூகோளம் மேனியில் − செந்
தமிழ ழகினில்
அறிவு இயல் நடத்தையில்
கணிதம் பூமாரினில் − பெரு
ஆங்கிலந் துளிமனதில்.
பேதைக்குக் கால்
முளைத்துப் பேசாமல்
கொல்கிறது.
மனது
வெற்றிட மென்று
மல்லார்ந்து விழிக்கிறது.
தோழியிடம்
ரகசிய மென்று
ரசம் போனதாய் − கண்
ஆடி நிற்கிறது.
பவளத்துள் முத்துக்கள்
என்
நாமாம் தேடாதோ!
விழி மயங்கி பின்
வழி தெரிந்து
இறுதியாய்.
சேலை தீண்டி
சோலை புகச்
செயும்
சோதனை தருகிறது.
நிறம், குணம்
குத்திடும் மல்லிகை
சேர்த்திடு மதரம்
மயங்கிடும் விழிகள்
இன்னும்
அசைவுகளும் − அதில் வரும்
ஆனந்தமும்
கொல்லும்− தினம்
கொல்லும்.
வேணு நான்
கானம் நீ
பசுக்கள்− நமைப்
பார்ப்போர்கள்.
யௌவனத்துக்
கோலம் − வௌவாலாய்
தலைகீழ் நிறுத்தி
சோதனைக்கோ! இல்லை
வேதனைக்கோ!
வேஷங் கட்டுகிறது.
பெண் பார்க்க
புண்மனங் கூட
பண்பாடும் − இது
உண்மை
பெண்ணால் வரும்
சுகத்தால் தூக்கந் தொலைந்து
துக்கம்தூண்டும்
என்
யௌவன காலம்
மெல்லோடு வல்கலந்த
இசைத் திருவிழா,
தீண்டு மின்பத்துத்
தூண்டலில்,
தூண்டிலைத் தேடும்
மீனாய் சேர்ந்தாள்,
மோகனமாய்
மௌனமாய்
மெட்டில்லா பாடலாய்
தவிக்கும் − என்
மேன்மை யௌவனம்...
, − ப.வீரக்குமார்.
−−−−−−−−−−−−−−−
அவள்,
நெஞ்சை உயர்த்தி
நடக்க− என்
கண் சுருங்க
மறுக்கிறது.
புன்னகையில்
தேன் சுரந்து− அது
சுரா பானமாய்
சுருட்டுகிறது.
ஓர உதட்டுச்
சுருக்கங் கூட
சுரண்டல் லாட்டரியாய்
தெரிகிறது.
கண்கள் − ஏனோ?
ஆல்ஹகாலில் ஊறிய
திராட்சைகளாய்
பதிக்கிறது.
நித்திரை − எலாம்
எனை
நிமிண்டிப் பார்க்கத்
துடிக்கும்,
நிர்மூந வான
ஒற்றை நிலவாய்.
மூபனை மரங்கள் − பிணைந்து
முடிச்சிடப்பட்டு
முகத்தின் பின்
முதுகுடன் − மயங்கி
முறுக்கப் பார்க்கிறது.
சிவதனுசும், விட்டுணு தனுசும்
இராமன் ஒடித்தானாம்
அப்படி யென்றால்
அவள் புருவங்கள்.
வேலும், வாளும்
ஒளிந்துள் ளவையோ!
விழிகள்.
சரித்திரம் விழிகளில்
பூகோளம் மேனியில் − செந்
தமிழ ழகினில்
அறிவு இயல் நடத்தையில்
கணிதம் பூமாரினில் − பெரு
ஆங்கிலந் துளிமனதில்.
பேதைக்குக் கால்
முளைத்துப் பேசாமல்
கொல்கிறது.
மனது
வெற்றிட மென்று
மல்லார்ந்து விழிக்கிறது.
தோழியிடம்
ரகசிய மென்று
ரசம் போனதாய் − கண்
ஆடி நிற்கிறது.
பவளத்துள் முத்துக்கள்
என்
நாமாம் தேடாதோ!
விழி மயங்கி பின்
வழி தெரிந்து
இறுதியாய்.
சேலை தீண்டி
சோலை புகச்
செயும்
சோதனை தருகிறது.
நிறம், குணம்
குத்திடும் மல்லிகை
சேர்த்திடு மதரம்
மயங்கிடும் விழிகள்
இன்னும்
அசைவுகளும் − அதில் வரும்
ஆனந்தமும்
கொல்லும்− தினம்
கொல்லும்.
வேணு நான்
கானம் நீ
பசுக்கள்− நமைப்
பார்ப்போர்கள்.
யௌவனத்துக்
கோலம் − வௌவாலாய்
தலைகீழ் நிறுத்தி
சோதனைக்கோ! இல்லை
வேதனைக்கோ!
வேஷங் கட்டுகிறது.
பெண் பார்க்க
புண்மனங் கூட
பண்பாடும் − இது
உண்மை
பெண்ணால் வரும்
சுகத்தால் தூக்கந் தொலைந்து
துக்கம்தூண்டும்
என்
யௌவன காலம்
மெல்லோடு வல்கலந்த
இசைத் திருவிழா,
தீண்டு மின்பத்துத்
தூண்டலில்,
தூண்டிலைத் தேடும்
மீனாய் சேர்ந்தாள்,
மோகனமாய்
மௌனமாய்
மெட்டில்லா பாடலாய்
தவிக்கும் − என்
மேன்மை யௌவனம்...
, − ப.வீரக்குமார்.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|