புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
போராட்டம் என்ற போர் களம் ஆகிப்போனது ஏனோ?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
தமிழகத்தில் தினம் ஒரு போராட்டம் என்று
போர் களம் ஆகிக்கொண்டிருக்கிறது.
இந்த போராட்டம் அரசியல் கட்சிகள் தங்கள் சுய லாபத்திற்காக இந்த மாதிரி தில்லுமுல்லுகள்
செய்கின்றனர்.
இந்த போராட்டத்தில் எந்த கட்சி முக்கிய நபர்கள்
பழியாவது இல்லை ஏனோ?
தமிழக மக்களின் நலன் கருதி இது
நடப்பதில்லை .
ஒன்று ஆளும் கட்சிக்கு கேட்ட பெயர்
உண்டாக்குவது.
அதன் பின் விளைவிற்கு காரணமாக
யாரையாவது பழிகிடயாக்குவது.
இப்படியே நம்மை ஆட்டி வைத்து கொண்டு
இருக்கின்றன.
தொடரும்...,..
போர் களம் ஆகிக்கொண்டிருக்கிறது.
இந்த போராட்டம் அரசியல் கட்சிகள் தங்கள் சுய லாபத்திற்காக இந்த மாதிரி தில்லுமுல்லுகள்
செய்கின்றனர்.
இந்த போராட்டத்தில் எந்த கட்சி முக்கிய நபர்கள்
பழியாவது இல்லை ஏனோ?
தமிழக மக்களின் நலன் கருதி இது
நடப்பதில்லை .
ஒன்று ஆளும் கட்சிக்கு கேட்ட பெயர்
உண்டாக்குவது.
அதன் பின் விளைவிற்கு காரணமாக
யாரையாவது பழிகிடயாக்குவது.
இப்படியே நம்மை ஆட்டி வைத்து கொண்டு
இருக்கின்றன.
தொடரும்...,..
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
எப்பொழுதும் போராட்டம் எதற்கு எடுத்தாலும் போராட்டம், போராட்டத்தின் முடிவு கலவரம்,ஏதாவது ஒரு வகையில் பொது மக்களுக்கு பாதிப்பு... என்ன தான் ஆனாது நமது மக்களுக்கு என்ற எண்ணம் எனக்கும் உள்ளது ...
மக்களாகிய நாம், தவறுகளுக்கு காரணம் நாம் தான் என கருதாமல் அரசாங்கத்தின் மீதும் அடுத்தவர் மீதும் சுமத்தவே விரும்புகிறோம் இதற்கு அரசியல் கட்சிகளும்(ஆளும்,எதிர், மதவாத, சாதி, இனவாத,மொழி என அரசியல் செய்யும் அனைத்தும் ) நன்கு தூபம் போடுகின்றன ... இது மட்டும் இல்லாமல் சமூக வலைத்தளங்களிலும் வாட்சப் போன்றவைகளிலும் வரும் செய்திகளை வேத வாக்காக நினைப்பதும் ஒரு முக்கிய காரணம் ... ஏன் எதற்கு என்று முழுதாக தெரியாமல் போராளியாக வாட்சப், பேஸ்புக் போன்றவற்றில் பகிர்ந்து விளம்பரம் செய்து கொள்வது...
எல்லாம் மன நோய் ...
மக்களாகிய நாம், தவறுகளுக்கு காரணம் நாம் தான் என கருதாமல் அரசாங்கத்தின் மீதும் அடுத்தவர் மீதும் சுமத்தவே விரும்புகிறோம் இதற்கு அரசியல் கட்சிகளும்(ஆளும்,எதிர், மதவாத, சாதி, இனவாத,மொழி என அரசியல் செய்யும் அனைத்தும் ) நன்கு தூபம் போடுகின்றன ... இது மட்டும் இல்லாமல் சமூக வலைத்தளங்களிலும் வாட்சப் போன்றவைகளிலும் வரும் செய்திகளை வேத வாக்காக நினைப்பதும் ஒரு முக்கிய காரணம் ... ஏன் எதற்கு என்று முழுதாக தெரியாமல் போராளியாக வாட்சப், பேஸ்புக் போன்றவற்றில் பகிர்ந்து விளம்பரம் செய்து கொள்வது...
எல்லாம் மன நோய் ...
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
போராட்டம் எதற்கெடுத்தலாம் நடக்க ஆரம்பித்து
விட்டது.
இரண்டு பேர் சண்டை போட்டு இறந்தால் அதற்கு
அரசு மேல் பழி போட்டு ஒரு கூட்டம் போராட்டம்
நடத்தி மறியல் பண்ணும். பிணத்தை பெற்றுக் கொள்ள பேரம் பேசும்.
யார் யாரோ சண்டை போட்டு சாக அரசு பணம்
கொடுக்கும்.
அரசு இரண்டு லட்சம் அறிவிக்கும்.
ஒரு கட்சிகாரன் ஐந்து வேண்டும் என்பான்
இன்னொருவன் இருபத்து ஐந்து லட்சம்
மற்றொருவன் ஒரு கோடி மற்றும் அரசு வேலை
வழங்க வேண்டும் என்பான்.
அரசின் திறமையற்ற நிர்வாகமே இவர்கள்
சாவிற்கு காரணம் என்பான்.
இப்படியே இதை ஊதி பெரியதாக்கி இறந்தவர்களை தியாகி ஆக்கி அவர்கள்
இறுதி சடங்கில் அனைவரும் கலந்து
கொண்டு பிணத்தை சுமந்து சென்று
அடக்கம் செய்யும்.
இதில் கலந்து கொள்ளாதவர்கள் குற்றவாளி
கூண்டில் நிறுத்தப்படுவர்.
மல்லுகட்டி செத்தவனுக்கு சிலையும்
வைப்பான் ஒருவன்.
அவன் சிலை வைத்து விட்டான்
நாம் விழா எடுப்போம் என்று இந்த
தியாக ஜென்மத்திற்கு நடத்தி
அதில் முக்கிய நபர்கள் புகழ்ந்து
தள்ளுவார்கள்.
மாலை போட்டு ஒரே மரியாதை.
இப்படியே போய்க் கொண்டே
இருக்கும்.
தொடரும்....
விட்டது.
இரண்டு பேர் சண்டை போட்டு இறந்தால் அதற்கு
அரசு மேல் பழி போட்டு ஒரு கூட்டம் போராட்டம்
நடத்தி மறியல் பண்ணும். பிணத்தை பெற்றுக் கொள்ள பேரம் பேசும்.
யார் யாரோ சண்டை போட்டு சாக அரசு பணம்
கொடுக்கும்.
அரசு இரண்டு லட்சம் அறிவிக்கும்.
ஒரு கட்சிகாரன் ஐந்து வேண்டும் என்பான்
இன்னொருவன் இருபத்து ஐந்து லட்சம்
மற்றொருவன் ஒரு கோடி மற்றும் அரசு வேலை
வழங்க வேண்டும் என்பான்.
அரசின் திறமையற்ற நிர்வாகமே இவர்கள்
சாவிற்கு காரணம் என்பான்.
இப்படியே இதை ஊதி பெரியதாக்கி இறந்தவர்களை தியாகி ஆக்கி அவர்கள்
இறுதி சடங்கில் அனைவரும் கலந்து
கொண்டு பிணத்தை சுமந்து சென்று
அடக்கம் செய்யும்.
இதில் கலந்து கொள்ளாதவர்கள் குற்றவாளி
கூண்டில் நிறுத்தப்படுவர்.
மல்லுகட்டி செத்தவனுக்கு சிலையும்
வைப்பான் ஒருவன்.
அவன் சிலை வைத்து விட்டான்
நாம் விழா எடுப்போம் என்று இந்த
தியாக ஜென்மத்திற்கு நடத்தி
அதில் முக்கிய நபர்கள் புகழ்ந்து
தள்ளுவார்கள்.
மாலை போட்டு ஒரே மரியாதை.
இப்படியே போய்க் கொண்டே
இருக்கும்.
தொடரும்....
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மக்கள் முதலில் உணர வேண்டியது
சட்டமன்ற உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர் ஆகியோரை தேர்வு செய்ய ஓட்டு போட எவ்வளவு
பணம் தருவீர்கள் என்று பொது மக்களாகிய நாம்
பேரம் பேசி ஆயிரமோ, இரண்டாயிரமோ
வாங்கி கொண்டு நம் உரிமையை
அடகு வைக்கிறோம் அல்லது விற்பனை செய்கிறோம்.
நான் எல்லோரையும் கூறவில்லை.
பின் இலவசம், அரசியல்வாதிகள் தான்
ஆட்சியில் அமர இலவசம் என்ற அஸ்திவாரம்
உபயோகப் படுத்தப்படுகிறது.
எதற்கெடுத்தாலும் இலவசம்.
டிவி , மிக்ஸி, பேன், கிரைண்டர், ஆடு, மாடு, சைக்கிள், செருப்பு, வீடு, துணி மணி .
மின்சாரம், டீசல் எதற்கெடுத்தாலும் மானியம்.
இப்படியே நாம் பிச்சை கேட்க ஆரம்பித்து விட்டோம்.
இவை எல்லாம் மக்கள் தெளிவு அடைய வேண்டியவை.
நாம் இதை எதிர் பார்க்காவிடில் நாம் ஏமாற்ற படமாட்டோம்.
ஊழல் முதலில் நம்மிடமே ஆரம்பித்து விட்டது.
தொடரும்.....
சட்டமன்ற உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர் ஆகியோரை தேர்வு செய்ய ஓட்டு போட எவ்வளவு
பணம் தருவீர்கள் என்று பொது மக்களாகிய நாம்
பேரம் பேசி ஆயிரமோ, இரண்டாயிரமோ
வாங்கி கொண்டு நம் உரிமையை
அடகு வைக்கிறோம் அல்லது விற்பனை செய்கிறோம்.
நான் எல்லோரையும் கூறவில்லை.
பின் இலவசம், அரசியல்வாதிகள் தான்
ஆட்சியில் அமர இலவசம் என்ற அஸ்திவாரம்
உபயோகப் படுத்தப்படுகிறது.
எதற்கெடுத்தாலும் இலவசம்.
டிவி , மிக்ஸி, பேன், கிரைண்டர், ஆடு, மாடு, சைக்கிள், செருப்பு, வீடு, துணி மணி .
மின்சாரம், டீசல் எதற்கெடுத்தாலும் மானியம்.
இப்படியே நாம் பிச்சை கேட்க ஆரம்பித்து விட்டோம்.
இவை எல்லாம் மக்கள் தெளிவு அடைய வேண்டியவை.
நாம் இதை எதிர் பார்க்காவிடில் நாம் ஏமாற்ற படமாட்டோம்.
ஊழல் முதலில் நம்மிடமே ஆரம்பித்து விட்டது.
தொடரும்.....
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
நீங்கள் கூறுவது நூறு சதவீதம் உண்மைரா.ரமேஷ்குமார் wrote:எப்பொழுதும் போராட்டம் எதற்கு எடுத்தாலும் போராட்டம், போராட்டத்தின் முடிவு கலவரம்,ஏதாவது ஒரு வகையில் பொது மக்களுக்கு பாதிப்பு... என்ன தான் ஆனாது நமது மக்களுக்கு என்ற எண்ணம் எனக்கும் உள்ளது ...
மக்களாகிய நாம், தவறுகளுக்கு காரணம் நாம் தான் என கருதாமல் அரசாங்கத்தின் மீதும் அடுத்தவர் மீதும் சுமத்தவே விரும்புகிறோம் இதற்கு அரசியல் கட்சிகளும்(ஆளும்,எதிர், மதவாத, சாதி, இனவாத,மொழி என அரசியல் செய்யும் அனைத்தும் ) நன்கு தூபம் போடுகின்றன ... இது மட்டும் இல்லாமல் சமூக வலைத்தளங்களிலும் வாட்சப் போன்றவைகளிலும் வரும் செய்திகளை வேத வாக்காக நினைப்பதும் ஒரு முக்கிய காரணம் ... ஏன் எதற்கு என்று முழுதாக தெரியாமல் போராளியாக வாட்சப், பேஸ்புக் போன்றவற்றில் பகிர்ந்து விளம்பரம் செய்து கொள்வது...
எல்லாம் மன நோய் ...
நன்றி நண்பரே.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//இந்த போராட்டம் அரசியல் கட்சிகள் தங்கள் சுய லாபத்திற்காக இந்த மாதிரி தில்லுமுல்லுகள்
செய்கின்றனர்.//
இது தான் 100 சதவிகிதம் உண்மை ஐயா....தூத்துக்கு குடி ஆலை கட்ட அனுமதி வழங்கிவிட்டு இப்போது அவர்களே மூடுவதற்கு போராடுகிறார்கள்....
செய்கின்றனர்.//
இது தான் 100 சதவிகிதம் உண்மை ஐயா....தூத்துக்கு குடி ஆலை கட்ட அனுமதி வழங்கிவிட்டு இப்போது அவர்களே மூடுவதற்கு போராடுகிறார்கள்....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பழ.முத்துராமலிங்கம் wrote:மக்கள் முதலில் உணர வேண்டியது
சட்டமன்ற உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர் ஆகியோரை தேர்வு செய்ய ஓட்டு போட எவ்வளவு
பணம் தருவீர்கள் என்று பொது மக்களாகிய நாம்
பேரம் பேசி ஆயிரமோ, இரண்டாயிரமோ
வாங்கி கொண்டு நம் உரிமையை
அடகு வைக்கிறோம் அல்லது விற்பனை செய்கிறோம்.
நான் எல்லோரையும் கூறவில்லை.
பின் இலவசம், அரசியல்வாதிகள் தான்
ஆட்சியில் அமர இலவசம் என்ற அஸ்திவாரம்
உபயோகப் படுத்தப்படுகிறது.
எதற்கெடுத்தாலும் இலவசம்.
டிவி , மிக்ஸி, பேன், கிரைண்டர், ஆடு, மாடு, சைக்கிள், செருப்பு, வீடு, துணி மணி .
மின்சாரம், டீசல் எதற்கெடுத்தாலும் மானியம்.
இப்படியே நாம் பிச்சை கேட்க ஆரம்பித்து விட்டோம்.
இவை எல்லாம் மக்கள் தெளிவு அடைய வேண்டியவை.
நாம் இதை எதிர் பார்க்காவிடில் நாம் ஏமாற்ற படமாட்டோம்.
ஊழல் முதலில் நம்மிடமே ஆரம்பித்து விட்டது.
தொடரும்.....
ரொம்ப சரியாக சொன்னீர்கள் ஐயா !
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இவை அனைத்தும் அரசியல்வாதிகளின் சித்து விளையாட்டுகள் தான்.krishnaamma wrote://இந்த போராட்டம் அரசியல் கட்சிகள் தங்கள் சுய லாபத்திற்காக இந்த மாதிரி தில்லுமுல்லுகள்
செய்கின்றனர்.//
இது தான் 100 சதவிகிதம் உண்மை ஐயா....தூத்துக்கு குடி ஆலை கட்ட அனுமதி வழங்கிவிட்டு இப்போது அவர்களே மூடுவதற்கு போராடுகிறார்கள்....
நன்றி அம்மா
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
நம்மை நாம் நிறைய மாற்றிக்கொள்ள வேண்டும் அம்மாkrishnaamma wrote:பழ.முத்துராமலிங்கம் wrote:மக்கள் முதலில் உணர வேண்டியது
சட்டமன்ற உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர் ஆகியோரை தேர்வு செய்ய ஓட்டு போட எவ்வளவு
பணம் தருவீர்கள் என்று பொது மக்களாகிய நாம்
பேரம் பேசி ஆயிரமோ, இரண்டாயிரமோ
வாங்கி கொண்டு நம் உரிமையை
அடகு வைக்கிறோம் அல்லது விற்பனை செய்கிறோம்.
நான் எல்லோரையும் கூறவில்லை.
பின் இலவசம், அரசியல்வாதிகள் தான்
ஆட்சியில் அமர இலவசம் என்ற அஸ்திவாரம்
உபயோகப் படுத்தப்படுகிறது.
எதற்கெடுத்தாலும் இலவசம்.
டிவி , மிக்ஸி, பேன், கிரைண்டர், ஆடு, மாடு, சைக்கிள், செருப்பு, வீடு, துணி மணி .
மின்சாரம், டீசல் எதற்கெடுத்தாலும் மானியம்.
இப்படியே நாம் பிச்சை கேட்க ஆரம்பித்து விட்டோம்.
இவை எல்லாம் மக்கள் தெளிவு அடைய வேண்டியவை.
நாம் இதை எதிர் பார்க்காவிடில் நாம் ஏமாற்ற படமாட்டோம்.
ஊழல் முதலில் நம்மிடமே ஆரம்பித்து விட்டது.
தொடரும்.....
ரொம்ப சரியாக சொன்னீர்கள் ஐயா !
அதன் பின் மாற்றவர்களை கேள்வி கேட்க முடியும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பழ.முத்துராமலிங்கம் wrote:இவை அனைத்தும் அரசியல்வாதிகளின் சித்து விளையாட்டுகள் தான்.krishnaamma wrote://இந்த போராட்டம் அரசியல் கட்சிகள் தங்கள் சுய லாபத்திற்காக இந்த மாதிரி தில்லுமுல்லுகள்
செய்கின்றனர்.//
இது தான் 100 சதவிகிதம் உண்மை ஐயா....தூத்துக்கு குடி ஆலை கட்ட அனுமதி வழங்கிவிட்டு இப்போது அவர்களே மூடுவதற்கு போராடுகிறார்கள்....
நன்றி அம்மா
ம்ம்.. இது மக்களுக்கு என்று புரியுமோ??????
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» போர் விமானத்தை தனியாக இயக்கி ”முதல் இந்திய பெண் போர் விமானி” என்ற பெருமை பெற்ற அவானி சதுர்வேதி
» கொரோனா' என்ற மகாபாரத போர்! திருப்பூர் மாணவி அசத்தல் ஓவியம்
» "போர்..போர்..போர்': கருணாநிதி பிறந்த நாள் செய்தி
» மகாபாரதத்தில் குருச்சேத்திர போர் நடக்கும் முன்னர் பீஷ்மர் வகுத்த போர் விதிமுறைகள்
» இந்தோ பாக் போர் 1971: பங்களாதேஷ் விடுதலைப் போர்
» கொரோனா' என்ற மகாபாரத போர்! திருப்பூர் மாணவி அசத்தல் ஓவியம்
» "போர்..போர்..போர்': கருணாநிதி பிறந்த நாள் செய்தி
» மகாபாரதத்தில் குருச்சேத்திர போர் நடக்கும் முன்னர் பீஷ்மர் வகுத்த போர் விதிமுறைகள்
» இந்தோ பாக் போர் 1971: பங்களாதேஷ் விடுதலைப் போர்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|