புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_c10இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_m10இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_c10 
91 Posts - 61%
heezulia
இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_c10இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_m10இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_c10இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_m10இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_c10இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_m10இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_c10இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_m10இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_c10 
1 Post - 1%
viyasan
இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_c10இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_m10இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_c10 
1 Post - 1%
eraeravi
இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_c10இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_m10இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_c10இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_m10இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_c10 
283 Posts - 45%
heezulia
இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_c10இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_m10இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_c10இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_m10இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_c10இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_m10இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_c10இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_m10இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_c10 
19 Posts - 3%
prajai
இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_c10இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_m10இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_c10இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_m10இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_c10இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_m10இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_c10இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_m10இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_c10 
7 Posts - 1%
mruthun
இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_c10இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_m10இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..?


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 06, 2018 2:33 pm

நம் இந்து சமய தத்துவத்தில் நிலையாமையை பற்றி ஞானிகள்
அடிக்கடி கூறி வந்திருப்பது நம்மை
போன்ற மனிதர்களை விரக்தியடையச் செய்வதற்கு அல்ல.

இவையெல்லாம் வாழ்க்கையில்
ஒரு தைரியத்தை உண்டாக்குவதற்கே.

விட்டு விடப் போகுதுயிர்;
விட்ட வுடனே உடலைச்
சுட்டு விடப் போகின்றார் சுற்றத்தார்.
-என்று பட்டினத்தார் மரணத்தைச் சுட்டிக் காட்டியது, ஒருநாள் மரணம் வரப்போகிறது என்பதை உணர்ந்து அது வரை வாழ்க்கையை நேர்மையாக நடத்துமாறு செய்வதற்கே என்று வலியுறுத்துகிறார்..

இந்த ஞானம் ஒவ்வொரு சராசரி மனிதனுக்கும் ஒரு நாள் வந்துவிடும்..

சேர்த்து வைத்த பணம் வங்கியில்
நிறைய இருக்கிறது. ஒன்றுக்கு இரண்டாக வீடுகள், நிறைய நகை நட்டுகள், மனைவி, பிள்ளைகள் எல்லோரும் இருக்கிறார்கள்.

இத்தனையும் நம் உயிரை
பிடித்து வைக்க உதவுமா..?

இந்த பிறவியும், இதில் பெற்ற செல்வமும், உறவும் நமக்கு ஒரு விதத்திலும் உதவப் போவது இல்லை. அப்படி இருக்க இந்த பிறவியை யார் நம்புவார்கள்.?

உதாரணமாக..
பிள்ளைகள் நம்மை காக்க மாட்டார்கள்.

சரி.. இந்த காசு பணமாவது உதவுமா.. அதுவும் உதவாது.

இப்படி ஒன்றுக்கும் உதவாதவைகளை
நம்பி வாழ்ந்து.. போட்டி பொறாமையுடன் பின் எதற்கு இந்த உயிரை விட வேண்டும்..?

இப்பிறப்பை நம்பி இருப்பாரோ?
நெஞ்சமே

வைப்பிருக்க வாயில் மனை இருக்கச் - சொப்பனம் போல்
விக்கிப் பற்கிட்டக் கண் மெத்தப் பஞ்சிட்டு அப்பைக்
கக்கிச்செத்து கொட்டக் கண்டு.

பட்டினத்தார் அருளியது..

ஏ நெஞ்சமே..!
சொத்து சுகம் எல்லாம் இருக்க,

வீடு மனை இருக்க, கனவு போல விக்கல் கொண்டு, பல் கிட்டி, கண் பஞ்சடைந்து, வாயில் எச்சில் ஒழுகி மற்றவர்கள் செத்துப் போவதைக் கண்ட பின்னும் இந்த பிறவியை இன்னுமா நீ நம்புகிறாய்..?

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jun 06, 2018 6:05 pm

krishnaamma wrote:
இப்படி ஒன்றுக்கும் உதவாதவைகளை
நம்பி வாழ்ந்து.. போட்டி பொறாமையுடன் பின் எதற்கு இந்த உயிரை விட வேண்டும்..?

இப்பிறப்பை நம்பி இருப்பாரோ?
நெஞ்சமே

வைப்பிருக்க வாயில் மனை இருக்கச் - சொப்பனம் போல்
விக்கிப் பற்கிட்டக் கண் மெத்தப் பஞ்சிட்டு அப்பைக்
கக்கிச்செத்து கொட்டக் கண்டு.

பட்டினத்தார் அருளியது..

ஏ நெஞ்சமே..!
சொத்து சுகம் எல்லாம் இருக்க,

வீடு மனை இருக்க, கனவு போல விக்கல் கொண்டு, பல் கிட்டி, கண் பஞ்சடைந்து, வாயில் எச்சில் ஒழுகி மற்றவர்கள் செத்துப் போவதைக் கண்ட பின்னும் இந்த பிறவியை இன்னுமா நீ நம்புகிறாய்..?

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
அருமையான பதிவு அம்மா.
பழ.முத்துராமலிங்கம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பழ.முத்துராமலிங்கம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 06, 2018 10:34 pm

நன்றி ஐயா !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jun 07, 2018 9:20 am

அஞ்ஞானம் யாரை விட்டது?
நன்றி, நல்ல பதிவு.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jun 07, 2018 9:26 am

வீடு வரை உறவு ----
சட்டி சுட்டதடா காய் விட்டதடா ----
போன்ற தத்துவ பாடல்கள் மனதில் தோன்றுகின்றன.
பட்டினத்தார் எழுதியதை படிக்கமுடியாமையும்
கண்ணதாசன் எழுதியதை மறக்கமுடியாமையும்
வருத்தத்தையும் மகிழ்ச்சியையும் ஒரே சமயத்தில்
உணர்கிறேன்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jun 07, 2018 9:31 am

பிறவி சுகத்தில் எனக்கு நாட்டம் இல்லை ------இல்லவே இல்லை மீண்டும் சந்திப்போம்
(என்ன கமகம என வாசம் , செகண்ட் டோஸ் காப்பியா
பேஷ் பேஷ்......கொண்டா....
.) புன்னகை

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 07, 2018 10:00 am

T.N.Balasubramanian wrote:அஞ்ஞானம் யாரை விட்டது?
நன்றி, நல்ல பதிவு.

ரமணியன்

நன்றி ஐயா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 07, 2018 10:03 am

T.N.Balasubramanian wrote:பிறவி சுகத்தில் எனக்கு நாட்டம் இல்லை ------இல்லவே இல்லை   மீண்டும் சந்திப்போம்
(என்ன கமகம என வாசம் , செகண்ட் டோஸ் காப்பியா
பேஷ் பேஷ்......கொண்டா....
.) புன்னகை

ரமணியன்

அதுதானே?.... நல்ல ஸ்ட்ராங்கா கொண்டுவர சொல்லுங்கள் ஜாலி ஜாலி ஜாலி

இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Tenor_10




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக