புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
by mohamed nizamudeen Today at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தங்கமே தங்கமே இப்பிடி பண்ணிட்டியே
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
தங்கமே தங்கமே இப்பிடி பண்ணிட்டியே
கன்னியாகுமரி: பணத்திற்காக யாரை வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதற்கு ஒரு சம்பவம் நாகர்கோவிலில் நடந்துள்ளது. அதை கொஞ்சம் படியுங்களேன். நாகர்கோவில் வடிவீஸ்வரம் மேட்டு தெருவை சேர்ந்தவர் ரமேஷ், 42, வக்கீல் குமாஸ்தா. இவரது மனைவி தங்கம் 39, தங்கம் அப்பகுதியில் சுய உதவி குழு வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த மாதம் 12 ஆம் தேதி இவரது வீட்டில் 33 பவுன் தங்க நகை மற்றும் ஒன்றரை லட்சம் ரூபாய் பணம் கொள்ளை போனதாக தெரிகிறது. இது குறித்து ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த கோட்டார் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்,
மனைவியை கடத்துவேன்
இதனிடையே கடந்த மாதம் 27 ஆம் தேதி ரமேஷின் செல்போனின் தொடர்பு கொண்ட ஒருவர் கொள்ளை குறித்த புகாரை திரும்ப பெறவில்லை என்றால் உன் மனைவியை கடத்துவேன் என கூறி விட்டு தொடர்பை துண்டித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ரமேஷ் மீண்டும் போலீசாரிடம் கடத்தல் மிரட்டல் குறித்து புகார் அளித்தார். இந்நிலையில் போனில் வந்த மிரட்டலின்படியே கடந்த 29-ம் தேதி ரமேஷின் மனைவி தங்கம் மாயமானார், ரமேஷின் செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர், தங்கத்தை கடத்தி இருப்பதாகவும் கொள்ளை சம்பவ புகாரை திரும்பப்பெறவில்லை என்றாலோ, மீண்டும் போலீசாரிடம் சென்றாலோ உனது குழந்தைகளையும் கடத்துவேன் என கூறி விட்டு மீண்டும் தொடர்பை துண்டித்துள்ளார். இதனால் அந்த பகுதியிலேயே பெரும் பரபரப்பு ஏற்பட்டது, மேலும் போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
தொடர்கிறது
நன்றி தட்ஸ்தமிழ்
ரமணியன்
கன்னியாகுமரி: பணத்திற்காக யாரை வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதற்கு ஒரு சம்பவம் நாகர்கோவிலில் நடந்துள்ளது. அதை கொஞ்சம் படியுங்களேன். நாகர்கோவில் வடிவீஸ்வரம் மேட்டு தெருவை சேர்ந்தவர் ரமேஷ், 42, வக்கீல் குமாஸ்தா. இவரது மனைவி தங்கம் 39, தங்கம் அப்பகுதியில் சுய உதவி குழு வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த மாதம் 12 ஆம் தேதி இவரது வீட்டில் 33 பவுன் தங்க நகை மற்றும் ஒன்றரை லட்சம் ரூபாய் பணம் கொள்ளை போனதாக தெரிகிறது. இது குறித்து ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த கோட்டார் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்,
மனைவியை கடத்துவேன்
இதனிடையே கடந்த மாதம் 27 ஆம் தேதி ரமேஷின் செல்போனின் தொடர்பு கொண்ட ஒருவர் கொள்ளை குறித்த புகாரை திரும்ப பெறவில்லை என்றால் உன் மனைவியை கடத்துவேன் என கூறி விட்டு தொடர்பை துண்டித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ரமேஷ் மீண்டும் போலீசாரிடம் கடத்தல் மிரட்டல் குறித்து புகார் அளித்தார். இந்நிலையில் போனில் வந்த மிரட்டலின்படியே கடந்த 29-ம் தேதி ரமேஷின் மனைவி தங்கம் மாயமானார், ரமேஷின் செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர், தங்கத்தை கடத்தி இருப்பதாகவும் கொள்ளை சம்பவ புகாரை திரும்பப்பெறவில்லை என்றாலோ, மீண்டும் போலீசாரிடம் சென்றாலோ உனது குழந்தைகளையும் கடத்துவேன் என கூறி விட்டு மீண்டும் தொடர்பை துண்டித்துள்ளார். இதனால் அந்த பகுதியிலேயே பெரும் பரபரப்பு ஏற்பட்டது, மேலும் போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
தொடர்கிறது
நன்றி தட்ஸ்தமிழ்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மொட்டை தலை தங்கம்
இந்நிலையில், நேற்று முன்தினம், ரமேஷின் செல்போனில் மீண்டும் தொடர்பு கொண்ட அந்த மர்ம மனிதர், "உன் மனைவியை ஆரல்வாய்மொழி பேருந்து நிறுத்தத்தில் கொண்டு விட்டுவிட்டோம்" என்று கூறி தொடர்பை துண்டித்துவிட்டார். இதனை தொடர்ந்து போலீசாரின் உதவியுடன் ரமேஷ் மற்றும் உறவினர்கள் ஆரல்வாய்மொழி பேருந்து நிலையம் சென்றனர். அப்போது ரமேஷ் மனைவி தங்கம், முடியில்லாமல் மொட்டை தலையுடனும்,போதையுடனும் காணப்பட்டார், அவரை மீட்ட போலீசார் சிகிச்சை அளித்தனர். பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது தன்னை கடத்தியவர்கள் ஆரல்வாய்மொழி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்து போதை ஊசி போட்டு அடித்து துன்புறுத்தியதாகவும், நான்கு நாட்களுக்கு பின்னர் காரில் வைத்து மீண்டும் போதை ஊசி போட்டு பேருந்து நிறுத்தத்தில் இறக்கி விட்டு விட்டதாகவும் கூறினார்.
கிடுக்கிப்பிடி விசாரணை
இதனை தொடர்ந்து போலீசார் ஆரல்வாய்மொழி பகுதியில் தீவிர விசாரணை மேற்கொண்டனர், அங்குள்ள கடைகளில் விசாரணை மேற்கொண்டபோது கடந்த இரண்டு நாட்களாக ரமேஷின் மனைவி தங்கம் தனியாக இப்பகுதியில் நடமாடியதை கண்டதாகவும், பேருந்து நிறுத்தத்திற்கு தனியாக வந்து அமர்ந்து இருந்ததாகவும் தெரிவித்தனர், இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் தங்கத்திடம் கிடுக்குப்பிடி விசாரணையை மேற்கொண்டனர், அப்போதுதான் அவர் கூறியதாவது:
இந்நிலையில், நேற்று முன்தினம், ரமேஷின் செல்போனில் மீண்டும் தொடர்பு கொண்ட அந்த மர்ம மனிதர், "உன் மனைவியை ஆரல்வாய்மொழி பேருந்து நிறுத்தத்தில் கொண்டு விட்டுவிட்டோம்" என்று கூறி தொடர்பை துண்டித்துவிட்டார். இதனை தொடர்ந்து போலீசாரின் உதவியுடன் ரமேஷ் மற்றும் உறவினர்கள் ஆரல்வாய்மொழி பேருந்து நிலையம் சென்றனர். அப்போது ரமேஷ் மனைவி தங்கம், முடியில்லாமல் மொட்டை தலையுடனும்,போதையுடனும் காணப்பட்டார், அவரை மீட்ட போலீசார் சிகிச்சை அளித்தனர். பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது தன்னை கடத்தியவர்கள் ஆரல்வாய்மொழி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்து போதை ஊசி போட்டு அடித்து துன்புறுத்தியதாகவும், நான்கு நாட்களுக்கு பின்னர் காரில் வைத்து மீண்டும் போதை ஊசி போட்டு பேருந்து நிறுத்தத்தில் இறக்கி விட்டு விட்டதாகவும் கூறினார்.
கிடுக்கிப்பிடி விசாரணை
இதனை தொடர்ந்து போலீசார் ஆரல்வாய்மொழி பகுதியில் தீவிர விசாரணை மேற்கொண்டனர், அங்குள்ள கடைகளில் விசாரணை மேற்கொண்டபோது கடந்த இரண்டு நாட்களாக ரமேஷின் மனைவி தங்கம் தனியாக இப்பகுதியில் நடமாடியதை கண்டதாகவும், பேருந்து நிறுத்தத்திற்கு தனியாக வந்து அமர்ந்து இருந்ததாகவும் தெரிவித்தனர், இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் தங்கத்திடம் கிடுக்குப்பிடி விசாரணையை மேற்கொண்டனர், அப்போதுதான் அவர் கூறியதாவது:
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
தங்கத்தின் வாக்குமூலம்
"பணத்திற்கு ஆசைப்பட்டு சுயஉதவி குழுக்களிடம் இருந்து பெறப்படும் பணத்தை கணவருக்கு தெரியாமல் வட்டிக்கு விட்டேன், வட்டிக்கு வாங்கியவர்கள் பணத்தை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியதால் கடன் சுமை ஏற்பட்டுவிட்டது, இந்த பிரச்சனையை தீர்க்க வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தை திருடினேன். இது தொடர்பாக எனது கணவர் போலீசாரிடம் புகார் அளித்ததால் அதில் இருந்து தப்பிக்க திருச்செந்தூர் சென்று மொட்டை அடித்துவிட்டு கடத்தல் நாடகம் ஆடினேன். கணவர் போலீசாரிடம் சொல்லாமல் இருக்க கைபேசியில் வாய்ஸ் சேஞ்ச் அப்ளிகேஷன் மூலம் ஆண் குரலில் நான்தான் பேசினேன். ஆனால் அதன் பிறகும் கணவர் போலீசாரிடம் சென்றதால் கடத்தியவர்கள் தன்னை விட்டு விட்டு சென்றதாக கூறி நாடகம் ஆடினேன்". இவ்வாறு தங்கம் வாக்குமூலம் அளித்தார். தங்கம் சொன்ன விஷயங்களை கேட்க கேட்க அவரது கணவர் உட்பட போலீசார் அனைவருமே ஆடிப்போய் விட்டனர். இதனை தொடர்ந்து தங்கம் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
பணம் பணம் அப்பப்பா ,இந்த பணம் படுத்தும் பாடு.
பெண்கள் மனம் ஆழ்கடல் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அடிப்பாவி.... எப்படியெல்லாம் நாடகமாடுகிறார்...... இவர்களையெல்லாம் கண்ட இடத்தில் சுடவேண்டும்...
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
பணம் பத்தும் செய்யும் .
பேராசை.
என்ன சுகம் கண்டார்? இருந்த முடியும் இப்போது இல்லை.
ரமணியன்
பேராசை.
என்ன சுகம் கண்டார்? இருந்த முடியும் இப்போது இல்லை.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
krishnaamma wrote:அடிப்பாவி.... எப்படியெல்லாம் நாடகமாடுகிறார்...... இவர்களையெல்லாம் கண்ட இடத்தில் சுடவேண்டும்...
உங்கள் பதிவில் நான் பதிவிட்ட thanks மங்கலாக தெரிகிறதா?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இந்த மாதிரி ஐடியா எல்லாம் டிவியில்T.N.Balasubramanian wrote:
பணம் பணம் அப்பப்பா ,இந்த பணம் படுத்தும் பாடு.
பெண்கள் மனம் ஆழ்கடல் .
ரமணியன்
சீரியலில் இருந்து கிடைக்கிறது.
டிவிகாரர்கள் சீரியல் என்ற பெயரில்
இந்த அநியாயம் செய்து கொண்டு இருக்கிறார்கள்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:krishnaamma wrote:அடிப்பாவி.... எப்படியெல்லாம் நாடகமாடுகிறார்...... இவர்களையெல்லாம் கண்ட இடத்தில் சுடவேண்டும்...
உங்கள் பதிவில் நான் பதிவிட்ட thanks மங்கலாக தெரிகிறதா?
ரமணியன்
தெரியவில்லை ஐயா, இதற்காகவே ஒரு திரி துவங்கினேன் பாருங்கள்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பழ.முத்துராமலிங்கம் wrote:இந்த மாதிரி ஐடியா எல்லாம் டிவியில்T.N.Balasubramanian wrote:
பணம் பணம் அப்பப்பா ,இந்த பணம் படுத்தும் பாடு.
பெண்கள் மனம் ஆழ்கடல் .
ரமணியன்
சீரியலில் இருந்து கிடைக்கிறது.
டிவிகாரர்கள் சீரியல் என்ற பெயரில்
இந்த அநியாயம் செய்து கொண்டு இருக்கிறார்கள்.
ரொம்ப சரி ஐயா, எங்கள் வீட்டுக்கும் டிவி சிரியலுக்கும் வெகு தூரம் .......
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|