புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:59 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தங்கமே தங்கமே இப்பிடி பண்ணிட்டியே  Poll_c10தங்கமே தங்கமே இப்பிடி பண்ணிட்டியே  Poll_m10தங்கமே தங்கமே இப்பிடி பண்ணிட்டியே  Poll_c10 
44 Posts - 41%
heezulia
தங்கமே தங்கமே இப்பிடி பண்ணிட்டியே  Poll_c10தங்கமே தங்கமே இப்பிடி பண்ணிட்டியே  Poll_m10தங்கமே தங்கமே இப்பிடி பண்ணிட்டியே  Poll_c10 
34 Posts - 32%
mohamed nizamudeen
தங்கமே தங்கமே இப்பிடி பண்ணிட்டியே  Poll_c10தங்கமே தங்கமே இப்பிடி பண்ணிட்டியே  Poll_m10தங்கமே தங்கமே இப்பிடி பண்ணிட்டியே  Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
தங்கமே தங்கமே இப்பிடி பண்ணிட்டியே  Poll_c10தங்கமே தங்கமே இப்பிடி பண்ணிட்டியே  Poll_m10தங்கமே தங்கமே இப்பிடி பண்ணிட்டியே  Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
தங்கமே தங்கமே இப்பிடி பண்ணிட்டியே  Poll_c10தங்கமே தங்கமே இப்பிடி பண்ணிட்டியே  Poll_m10தங்கமே தங்கமே இப்பிடி பண்ணிட்டியே  Poll_c10 
5 Posts - 5%
Raji@123
தங்கமே தங்கமே இப்பிடி பண்ணிட்டியே  Poll_c10தங்கமே தங்கமே இப்பிடி பண்ணிட்டியே  Poll_m10தங்கமே தங்கமே இப்பிடி பண்ணிட்டியே  Poll_c10 
3 Posts - 3%
prajai
தங்கமே தங்கமே இப்பிடி பண்ணிட்டியே  Poll_c10தங்கமே தங்கமே இப்பிடி பண்ணிட்டியே  Poll_m10தங்கமே தங்கமே இப்பிடி பண்ணிட்டியே  Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
தங்கமே தங்கமே இப்பிடி பண்ணிட்டியே  Poll_c10தங்கமே தங்கமே இப்பிடி பண்ணிட்டியே  Poll_m10தங்கமே தங்கமே இப்பிடி பண்ணிட்டியே  Poll_c10 
2 Posts - 2%
Barushree
தங்கமே தங்கமே இப்பிடி பண்ணிட்டியே  Poll_c10தங்கமே தங்கமே இப்பிடி பண்ணிட்டியே  Poll_m10தங்கமே தங்கமே இப்பிடி பண்ணிட்டியே  Poll_c10 
2 Posts - 2%
M. Priya
தங்கமே தங்கமே இப்பிடி பண்ணிட்டியே  Poll_c10தங்கமே தங்கமே இப்பிடி பண்ணிட்டியே  Poll_m10தங்கமே தங்கமே இப்பிடி பண்ணிட்டியே  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தங்கமே தங்கமே இப்பிடி பண்ணிட்டியே  Poll_c10தங்கமே தங்கமே இப்பிடி பண்ணிட்டியே  Poll_m10தங்கமே தங்கமே இப்பிடி பண்ணிட்டியே  Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
தங்கமே தங்கமே இப்பிடி பண்ணிட்டியே  Poll_c10தங்கமே தங்கமே இப்பிடி பண்ணிட்டியே  Poll_m10தங்கமே தங்கமே இப்பிடி பண்ணிட்டியே  Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
தங்கமே தங்கமே இப்பிடி பண்ணிட்டியே  Poll_c10தங்கமே தங்கமே இப்பிடி பண்ணிட்டியே  Poll_m10தங்கமே தங்கமே இப்பிடி பண்ணிட்டியே  Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
தங்கமே தங்கமே இப்பிடி பண்ணிட்டியே  Poll_c10தங்கமே தங்கமே இப்பிடி பண்ணிட்டியே  Poll_m10தங்கமே தங்கமே இப்பிடி பண்ணிட்டியே  Poll_c10 
21 Posts - 5%
prajai
தங்கமே தங்கமே இப்பிடி பண்ணிட்டியே  Poll_c10தங்கமே தங்கமே இப்பிடி பண்ணிட்டியே  Poll_m10தங்கமே தங்கமே இப்பிடி பண்ணிட்டியே  Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
தங்கமே தங்கமே இப்பிடி பண்ணிட்டியே  Poll_c10தங்கமே தங்கமே இப்பிடி பண்ணிட்டியே  Poll_m10தங்கமே தங்கமே இப்பிடி பண்ணிட்டியே  Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu
தங்கமே தங்கமே இப்பிடி பண்ணிட்டியே  Poll_c10தங்கமே தங்கமே இப்பிடி பண்ணிட்டியே  Poll_m10தங்கமே தங்கமே இப்பிடி பண்ணிட்டியே  Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
தங்கமே தங்கமே இப்பிடி பண்ணிட்டியே  Poll_c10தங்கமே தங்கமே இப்பிடி பண்ணிட்டியே  Poll_m10தங்கமே தங்கமே இப்பிடி பண்ணிட்டியே  Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தங்கமே தங்கமே இப்பிடி பண்ணிட்டியே  Poll_c10தங்கமே தங்கமே இப்பிடி பண்ணிட்டியே  Poll_m10தங்கமே தங்கமே இப்பிடி பண்ணிட்டியே  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தங்கமே தங்கமே இப்பிடி பண்ணிட்டியே  Poll_c10தங்கமே தங்கமே இப்பிடி பண்ணிட்டியே  Poll_m10தங்கமே தங்கமே இப்பிடி பண்ணிட்டியே  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தங்கமே தங்கமே இப்பிடி பண்ணிட்டியே


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 05, 2018 8:24 pm

தங்கமே தங்கமே இப்பிடி பண்ணிட்டியே


தங்கமே தங்கமே இப்பிடி பண்ணிட்டியே  Thangamq121-1528208044

கன்னியாகுமரி: பணத்திற்காக யாரை வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதற்கு ஒரு சம்பவம் நாகர்கோவிலில் நடந்துள்ளது. அதை கொஞ்சம் படியுங்களேன். நாகர்கோவில் வடிவீஸ்வரம் மேட்டு தெருவை சேர்ந்தவர் ரமேஷ், 42, வக்கீல் குமாஸ்தா. இவரது மனைவி தங்கம் 39, தங்கம் அப்பகுதியில் சுய உதவி குழு வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த மாதம் 12 ஆம் தேதி இவரது வீட்டில் 33 பவுன் தங்க நகை மற்றும் ஒன்றரை லட்சம் ரூபாய் பணம் கொள்ளை போனதாக தெரிகிறது. இது குறித்து ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த கோட்டார் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்,

மனைவியை கடத்துவேன்
இதனிடையே கடந்த மாதம் 27 ஆம் தேதி ரமேஷின் செல்போனின் தொடர்பு கொண்ட ஒருவர் கொள்ளை குறித்த புகாரை திரும்ப பெறவில்லை என்றால் உன் மனைவியை கடத்துவேன் என கூறி விட்டு தொடர்பை துண்டித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ரமேஷ் மீண்டும் போலீசாரிடம் கடத்தல் மிரட்டல் குறித்து புகார் அளித்தார். இந்நிலையில் போனில் வந்த மிரட்டலின்படியே கடந்த 29-ம் தேதி ரமேஷின் மனைவி தங்கம் மாயமானார், ரமேஷின் செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர், தங்கத்தை கடத்தி இருப்பதாகவும் கொள்ளை சம்பவ புகாரை திரும்பப்பெறவில்லை என்றாலோ, மீண்டும் போலீசாரிடம் சென்றாலோ உனது குழந்தைகளையும் கடத்துவேன் என கூறி விட்டு மீண்டும் தொடர்பை துண்டித்துள்ளார். இதனால் அந்த பகுதியிலேயே பெரும் பரபரப்பு ஏற்பட்டது, மேலும் போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

தொடர்கிறது
நன்றி தட்ஸ்தமிழ்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 05, 2018 8:25 pm

மொட்டை தலை தங்கம்

தங்கமே தங்கமே இப்பிடி பண்ணிட்டியே  Thangam222-1528208226

இந்நிலையில், நேற்று முன்தினம், ரமேஷின் செல்போனில் மீண்டும் தொடர்பு கொண்ட அந்த மர்ம மனிதர், "உன் மனைவியை ஆரல்வாய்மொழி பேருந்து நிறுத்தத்தில் கொண்டு விட்டுவிட்டோம்" என்று கூறி தொடர்பை துண்டித்துவிட்டார். இதனை தொடர்ந்து போலீசாரின் உதவியுடன் ரமேஷ் மற்றும் உறவினர்கள் ஆரல்வாய்மொழி பேருந்து நிலையம் சென்றனர். அப்போது ரமேஷ் மனைவி தங்கம், முடியில்லாமல் மொட்டை தலையுடனும்,போதையுடனும் காணப்பட்டார், அவரை மீட்ட போலீசார் சிகிச்சை அளித்தனர். பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது தன்னை கடத்தியவர்கள் ஆரல்வாய்மொழி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்து போதை ஊசி போட்டு அடித்து துன்புறுத்தியதாகவும், நான்கு நாட்களுக்கு பின்னர் காரில் வைத்து மீண்டும் போதை ஊசி போட்டு பேருந்து நிறுத்தத்தில் இறக்கி விட்டு விட்டதாகவும் கூறினார்.

கிடுக்கிப்பிடி விசாரணை
இதனை தொடர்ந்து போலீசார் ஆரல்வாய்மொழி பகுதியில் தீவிர விசாரணை மேற்கொண்டனர், அங்குள்ள கடைகளில் விசாரணை மேற்கொண்டபோது கடந்த இரண்டு நாட்களாக ரமேஷின் மனைவி தங்கம் தனியாக இப்பகுதியில் நடமாடியதை கண்டதாகவும், பேருந்து நிறுத்தத்திற்கு தனியாக வந்து அமர்ந்து இருந்ததாகவும் தெரிவித்தனர், இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் தங்கத்திடம் கிடுக்குப்பிடி விசாரணையை மேற்கொண்டனர், அப்போதுதான் அவர் கூறியதாவது:



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 05, 2018 8:30 pm





தங்கமே தங்கமே இப்பிடி பண்ணிட்டியே  Thangam121212-1528208053

தங்கத்தின் வாக்குமூலம்
"பணத்திற்கு ஆசைப்பட்டு சுயஉதவி குழுக்களிடம் இருந்து பெறப்படும் பணத்தை கணவருக்கு தெரியாமல் வட்டிக்கு விட்டேன், வட்டிக்கு வாங்கியவர்கள் பணத்தை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியதால் கடன் சுமை ஏற்பட்டுவிட்டது, இந்த பிரச்சனையை தீர்க்க வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தை திருடினேன். இது தொடர்பாக எனது கணவர் போலீசாரிடம் புகார் அளித்ததால் அதில் இருந்து தப்பிக்க திருச்செந்தூர் சென்று மொட்டை அடித்துவிட்டு கடத்தல் நாடகம் ஆடினேன். கணவர் போலீசாரிடம் சொல்லாமல் இருக்க கைபேசியில் வாய்ஸ் சேஞ்ச் அப்ளிகேஷன் மூலம் ஆண் குரலில் நான்தான் பேசினேன். ஆனால் அதன் பிறகும் கணவர் போலீசாரிடம் சென்றதால் கடத்தியவர்கள் தன்னை விட்டு விட்டு சென்றதாக கூறி நாடகம் ஆடினேன்". இவ்வாறு தங்கம் வாக்குமூலம் அளித்தார். தங்கம் சொன்ன விஷயங்களை கேட்க கேட்க அவரது கணவர் உட்பட போலீசார் அனைவருமே ஆடிப்போய் விட்டனர். இதனை தொடர்ந்து தங்கம் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 05, 2018 8:33 pm


பணம் பணம் அப்பப்பா ,இந்த பணம் படுத்தும் பாடு.
பெண்கள் மனம் ஆழ்கடல் .

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 06, 2018 1:38 pm

அடிப்பாவி.... எப்படியெல்லாம் நாடகமாடுகிறார்...... இவர்களையெல்லாம் கண்ட இடத்தில் சுடவேண்டும்... எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jun 06, 2018 4:46 pm

பணம் பத்தும் செய்யும் .
பேராசை.
என்ன சுகம் கண்டார்? இருந்த முடியும் இப்போது இல்லை.
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jun 06, 2018 4:49 pm

krishnaamma wrote:அடிப்பாவி.... எப்படியெல்லாம் நாடகமாடுகிறார்...... இவர்களையெல்லாம் கண்ட இடத்தில் சுடவேண்டும்... எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு

உங்கள் பதிவில் நான் பதிவிட்ட thanks மங்கலாக தெரிகிறதா?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jun 06, 2018 6:16 pm

T.N.Balasubramanian wrote:
பணம் பணம் அப்பப்பா ,இந்த பணம் படுத்தும் பாடு.
பெண்கள் மனம் ஆழ்கடல் .

ரமணியன்
இந்த மாதிரி ஐடியா எல்லாம் டிவியில்
சீரியலில் இருந்து கிடைக்கிறது.
டிவிகாரர்கள் சீரியல் என்ற பெயரில்
இந்த அநியாயம் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 06, 2018 10:06 pm

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:அடிப்பாவி.... எப்படியெல்லாம் நாடகமாடுகிறார்...... இவர்களையெல்லாம் கண்ட இடத்தில் சுடவேண்டும்... எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு

உங்கள் பதிவில் நான் பதிவிட்ட  thanks மங்கலாக தெரிகிறதா?

ரமணியன்

தெரியவில்லை ஐயா, இதற்காகவே ஒரு திரி துவங்கினேன் பாருங்கள் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 06, 2018 10:11 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
T.N.Balasubramanian wrote:
பணம் பணம் அப்பப்பா ,இந்த பணம் படுத்தும் பாடு.
பெண்கள் மனம் ஆழ்கடல் .

ரமணியன்
இந்த மாதிரி ஐடியா எல்லாம் டிவியில்
சீரியலில் இருந்து கிடைக்கிறது.
டிவிகாரர்கள் சீரியல் என்ற பெயரில்
இந்த அநியாயம் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

ரொம்ப சரி ஐயா, எங்கள் வீட்டுக்கும் டிவி சிரியலுக்கும் வெகு தூரம் .......புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக