புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
by heezulia Today at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Srinivasan23 |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்து மதம் ஒரு சிறு ஐயம் !!!
Page 1 of 1 •
- செந்தில்குமார்பண்பாளர்
- பதிவுகள் : 214
இணைந்தது : 04/10/2009
சிறு ஐயம் !
இது என் அயமே தவிர ,நன் இந்து மத கோட்பாடுகளுக்கு எதிரானவன் அல்ல . நானும் ஒரு இந்து தான் . நானும் கடவுளை உளமார நேசிக்கிறவன் தான் .
இது யார் மனதையும் புண்படுத்து மெனில் மன்னிக்கவும் . இதை இபொழுதே முடித்து கொள்வோம்
வித்யாசாகர் அண்ணா எனக்கு உதவுவர் என எண்ணுகிறேன்
திருவள்ளுவர் வாழ்ந்தது 200 BC - 10 BC நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலம்
காரைக்கால் அம்மையார் வாழ்ந்தது 6 நூற்றாண்டு
ஔவையார் வாழ்ந்தது 1 மற்றும் 2 நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலம் .
இதில் திருவள்ளுவர் கடவுளை பார்த்ததாகவோ இல்லை உணர்ந்ததாகவோ எந்த தகவலும் இல்லை
ஆனால் அவருக்கு பின் வந்த காரைக்கால் அம்மையார் மற்றும் ஔவையார் போன்றோர் கடவுளை நேரில் தரிசிததகவும் அல்லது அவரது அருள் நேரடியாக கிடைத்ததாகவும் இதிகாசங்கள் கூறுகின்றன .
இது எப்படி சாத்தியம் அண்ணா , திருவள்ளுவரால் காணமுடியாத கடவுளை ,பின் நல்லில் வந்தவர்கள் ,எப்படி கண்டு இருக்க முடியும் ?
இது என் அயமே தவிர ,நன் இந்து மத கோட்பாடுகளுக்கு எதிரானவன் அல்ல . நானும் ஒரு இந்து தான் . நானும் கடவுளை உளமார நேசிக்கிறவன் தான் .
இது யார் மனதையும் புண்படுத்து மெனில் மன்னிக்கவும் . இதை இபொழுதே முடித்து கொள்வோம்
- செந்தில்குமார்
இது என் அயமே தவிர ,நன் இந்து மத கோட்பாடுகளுக்கு எதிரானவன் அல்ல . நானும் ஒரு இந்து தான் . நானும் கடவுளை உளமார நேசிக்கிறவன் தான் .
இது யார் மனதையும் புண்படுத்து மெனில் மன்னிக்கவும் . இதை இபொழுதே முடித்து கொள்வோம்
வித்யாசாகர் அண்ணா எனக்கு உதவுவர் என எண்ணுகிறேன்
திருவள்ளுவர் வாழ்ந்தது 200 BC - 10 BC நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலம்
காரைக்கால் அம்மையார் வாழ்ந்தது 6 நூற்றாண்டு
ஔவையார் வாழ்ந்தது 1 மற்றும் 2 நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலம் .
இதில் திருவள்ளுவர் கடவுளை பார்த்ததாகவோ இல்லை உணர்ந்ததாகவோ எந்த தகவலும் இல்லை
ஆனால் அவருக்கு பின் வந்த காரைக்கால் அம்மையார் மற்றும் ஔவையார் போன்றோர் கடவுளை நேரில் தரிசிததகவும் அல்லது அவரது அருள் நேரடியாக கிடைத்ததாகவும் இதிகாசங்கள் கூறுகின்றன .
இது எப்படி சாத்தியம் அண்ணா , திருவள்ளுவரால் காணமுடியாத கடவுளை ,பின் நல்லில் வந்தவர்கள் ,எப்படி கண்டு இருக்க முடியும் ?
இது என் அயமே தவிர ,நன் இந்து மத கோட்பாடுகளுக்கு எதிரானவன் அல்ல . நானும் ஒரு இந்து தான் . நானும் கடவுளை உளமார நேசிக்கிறவன் தான் .
இது யார் மனதையும் புண்படுத்து மெனில் மன்னிக்கவும் . இதை இபொழுதே முடித்து கொள்வோம்
- செந்தில்குமார்
- sabarishkumarபுதியவர்
- பதிவுகள் : 40
இணைந்தது : 11/12/2009
Thiruvalluvar lived at birth after birth but karaikal ammaiyar and ovviyar lived at birth before christ.
- செந்தில்குமார்பண்பாளர்
- பதிவுகள் : 214
இணைந்தது : 04/10/2009
அதைத்தான் நண்பரே நன் BC என்று குறிபிட்டுள்ளேன்,
கிறிஸ்து பிறப்புக்கும் இதற்கும் என்ன சமந்தம் , சற்று புரியும் படி விளக்கினால் நன்றாக இருக்கும்
கிறிஸ்து பிறப்புக்கும் இதற்கும் என்ன சமந்தம் , சற்று புரியும் படி விளக்கினால் நன்றாக இருக்கும்
வணக்கமப்பா..
வேலை பளுவிற்கிடையில் நிறைய ஆதாரமாக சொல்ல; ஆராய இயலவில்லை. திருக்குறளை முழுதாய் படியுங்கள். எண்ணை பொறுத்த வரை, நிறைய இடத்தில் கடவுளை பற்றி திருவள்ளுவர் பேசுவதாகவே அறிகிறேன். பேசுவதாக சொல்லியே கேட்கிறேன். ஓரிருவர் இல்லையென மறுக்கிறார்கள். தொண்ணூறு சதவிகிதம் பேர் ஆமென மெச்சுகிறார்கள். நானும் கேட்பவனாகவும்
உணர்ந்தவனாகவுமே இருக்கிறேன். இது தான் சரியென வாதாட முனைய வில்லை.
ஆயினும், கடவுள் பற்றி கருத்து கேட்காதீர்கள் உணர முயற்சியுங்கள். உங்களின் வாழ்வின் தடங்கள்; வந்த பாதை; அடைந்த போதனை; வளர்த்த வளர்ப்பு கடவுளின் இருப்பை சற்றேனும் சொல்லியிருப்பின், நீங்கள் உணர்ந்திருப்பின், நீங்கள் நம்பத் தக்கவர்கள் நம்பியிருப்பின், உங்களுக்கு உள்ளூர ஒரு நம்பிக்கை கடவுள் உண்டென சொல்ல தகுமின்; நம்புங்கள்.
இல்லையேல் வேண்டாம், உதறிவிட்டு மனிதம் போற்றி திகழுங்கள். இரண்டுமே கடவுளை கடைசியாகவாவது உணர்த்தும். இதை கூட ஆமாவா இல்லையா என யாரிடம் கெட்டு விட வேண்டாம்; நீங்கள் சிந்தித்து சரியெனில் எடுத்துக் கொள்ளலாம்.
மிக்க நன்றி செந்தில்!
வேலை பளுவிற்கிடையில் நிறைய ஆதாரமாக சொல்ல; ஆராய இயலவில்லை. திருக்குறளை முழுதாய் படியுங்கள். எண்ணை பொறுத்த வரை, நிறைய இடத்தில் கடவுளை பற்றி திருவள்ளுவர் பேசுவதாகவே அறிகிறேன். பேசுவதாக சொல்லியே கேட்கிறேன். ஓரிருவர் இல்லையென மறுக்கிறார்கள். தொண்ணூறு சதவிகிதம் பேர் ஆமென மெச்சுகிறார்கள். நானும் கேட்பவனாகவும்
உணர்ந்தவனாகவுமே இருக்கிறேன். இது தான் சரியென வாதாட முனைய வில்லை.
ஆயினும், கடவுள் பற்றி கருத்து கேட்காதீர்கள் உணர முயற்சியுங்கள். உங்களின் வாழ்வின் தடங்கள்; வந்த பாதை; அடைந்த போதனை; வளர்த்த வளர்ப்பு கடவுளின் இருப்பை சற்றேனும் சொல்லியிருப்பின், நீங்கள் உணர்ந்திருப்பின், நீங்கள் நம்பத் தக்கவர்கள் நம்பியிருப்பின், உங்களுக்கு உள்ளூர ஒரு நம்பிக்கை கடவுள் உண்டென சொல்ல தகுமின்; நம்புங்கள்.
இல்லையேல் வேண்டாம், உதறிவிட்டு மனிதம் போற்றி திகழுங்கள். இரண்டுமே கடவுளை கடைசியாகவாவது உணர்த்தும். இதை கூட ஆமாவா இல்லையா என யாரிடம் கெட்டு விட வேண்டாம்; நீங்கள் சிந்தித்து சரியெனில் எடுத்துக் கொள்ளலாம்.
மிக்க நன்றி செந்தில்!
- செந்தில்குமார்பண்பாளர்
- பதிவுகள் : 214
இணைந்தது : 04/10/2009
மிக்க நன்றி அண்ணா,
நான் கடவுளை நம்புகிறவன் தான் ,அண்ணா என்னை பொறுத்தவரை கடவுள் ஒருவரே ,நாம் தான் அவருக்கு பல வேடம் இட்டு காண்கிறோம்(நம் குழந்தைக்கு அழகு செய்து பார்ப்பது போல் ) . இது எல்லா மதத்திற்கும் பொருந்தும் . ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக கண்டதாக கூறியதைக் படித்து தான்,எனக்கு ஐயம் வந்தது . அதனால் தான் கேட்டேன் .மற்ற படி எனக்கு கடவுள் இல்லை என வாதட வில்லை அண்ணா . அவர் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளார் என்பதை அறிவேன் .
உங்கள் அன்பு தம்பி
செந்தில்குமார்
நான் கடவுளை நம்புகிறவன் தான் ,அண்ணா என்னை பொறுத்தவரை கடவுள் ஒருவரே ,நாம் தான் அவருக்கு பல வேடம் இட்டு காண்கிறோம்(நம் குழந்தைக்கு அழகு செய்து பார்ப்பது போல் ) . இது எல்லா மதத்திற்கும் பொருந்தும் . ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக கண்டதாக கூறியதைக் படித்து தான்,எனக்கு ஐயம் வந்தது . அதனால் தான் கேட்டேன் .மற்ற படி எனக்கு கடவுள் இல்லை என வாதட வில்லை அண்ணா . அவர் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளார் என்பதை அறிவேன் .
உங்கள் அன்பு தம்பி
செந்தில்குமார்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|