புதிய பதிவுகள்
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதயத்தை வென்ற போக்குவரத்து காவலரின் செயல்: குவியும் பாராட்டு! Poll_c10இதயத்தை வென்ற போக்குவரத்து காவலரின் செயல்: குவியும் பாராட்டு! Poll_m10இதயத்தை வென்ற போக்குவரத்து காவலரின் செயல்: குவியும் பாராட்டு! Poll_c10 
32 Posts - 82%
வேல்முருகன் காசி
இதயத்தை வென்ற போக்குவரத்து காவலரின் செயல்: குவியும் பாராட்டு! Poll_c10இதயத்தை வென்ற போக்குவரத்து காவலரின் செயல்: குவியும் பாராட்டு! Poll_m10இதயத்தை வென்ற போக்குவரத்து காவலரின் செயல்: குவியும் பாராட்டு! Poll_c10 
3 Posts - 8%
heezulia
இதயத்தை வென்ற போக்குவரத்து காவலரின் செயல்: குவியும் பாராட்டு! Poll_c10இதயத்தை வென்ற போக்குவரத்து காவலரின் செயல்: குவியும் பாராட்டு! Poll_m10இதயத்தை வென்ற போக்குவரத்து காவலரின் செயல்: குவியும் பாராட்டு! Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
இதயத்தை வென்ற போக்குவரத்து காவலரின் செயல்: குவியும் பாராட்டு! Poll_c10இதயத்தை வென்ற போக்குவரத்து காவலரின் செயல்: குவியும் பாராட்டு! Poll_m10இதயத்தை வென்ற போக்குவரத்து காவலரின் செயல்: குவியும் பாராட்டு! Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
இதயத்தை வென்ற போக்குவரத்து காவலரின் செயல்: குவியும் பாராட்டு! Poll_c10இதயத்தை வென்ற போக்குவரத்து காவலரின் செயல்: குவியும் பாராட்டு! Poll_m10இதயத்தை வென்ற போக்குவரத்து காவலரின் செயல்: குவியும் பாராட்டு! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

இதயத்தை வென்ற போக்குவரத்து காவலரின் செயல்: குவியும் பாராட்டு!


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Jun 04, 2018 9:41 am

இதயத்தை வென்ற போக்குவரத்து காவலரின் செயல்: குவியும் பாராட்டு! 27d00010
விபத்தில் சிக்கி சுயநினைவை இழந்த இளைஞனுக்கு மீண்டும் சுயநினைவை கொண்டு வந்த போலிசாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
சென்னை எழும்புர் ஆதித்தனார் சிலை ரவுண்டனா அருகே இன்று காலை அதிவேகமாக இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர், முன்னால் சென்ற காரின் மீது மோதி ஏற்பட்ட விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே மயக்கமடைந்து சுயநினைவை இழந்தார்.
அப்பொழுது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவலர் சிவக்குமார் இதைக் கண்டவுடன் உடனடியாக அந்த இளைஞரை மீட்டு நெஞ்சுப்பகுதியில் கையை வைத்து அழுத்தி சுயநினைவை வரவழைத்தார். அதன் பின் அந்த நபர் ஆம்புலன்ஸ் உதவியுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதை அப்பகுதி மக்கள் சுற்றி வேடிக்கை பார்த்தனர். இச்சம்பவத்தை சிலர் வீடியோவும் எடுத்தனர்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட சில சம்பவங்களால் போலிசார் மீது ஆத்திரத்தில் இருக்கும் மக்கள், தற்போது காவலர் சிவக்குமாரின் செயலை பாராட்டி வருகின்றனர். அங்கு நடைபெற்ற சம்பவம் சமூகவலைத்தளங்களில் பரவிவருகிறது.
நன்றி
செய்தி புனல்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Jun 04, 2018 3:04 pm

நாமும் வாழ்த்துவோம்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Jun 05, 2018 12:29 pm

SK wrote:நாமும் வாழ்த்துவோம்
நன்றி நண்பா

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 05, 2018 4:38 pm

நன்றி உயிர் காவலர் நீர் சிவக்குமார் அவர்களே .

இதயத்தை வென்ற போக்குவரத்து காவலரின் செயல்: குவியும் பாராட்டு! Nandri

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 05, 2018 7:02 pm

இப்பிடியும் சில மனிதர்கள் ==போலீஸ்காரர்கள்.
சில தினங்களுக்கு முன் இரெண்டு டிராஃபிக் போலீஸ் ஒரு கால் டாக்ஸி
டிரைவரிடம் அடாவடியாக லஞ்சம் கேட்டு அவர் தீக்குளிக்க முயற்சி செய்ய
ஒரு பெண் இதை வீடியோ எடுத்து அது வைரல் ஆனதும் தெரிந்ததே.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக