புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_c10எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_m10எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_c10எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_m10எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_c10எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_m10எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_c10எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_m10எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_c10எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_m10எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_c10எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_m10எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_c10எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_m10எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_c10எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_m10எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_c10எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_m10எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_c10எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_m10எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Jun 05, 2018 4:04 pm

எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Fb3d0b10
ஒரு கிராமத்தில் கொல்லன் ஒருவன் வாழ்ந்து வந்தான்,



"இரும்பு சாமான்கள் செய்து விற்று பிழைப்பு நடத்தி வந்தான்"......!!



அவனுக்கு..,

" அன்பும் அழகும் நிறைந்த மனைவி இருந்தாள்"....!!



அவன் வாழ்க்கை...

உழைப்பும்,

காதலும்,

ஊடலுமாக

மகிழ்ச்சி

வெள்ளமாய்

ஒடிக் கொண்டிருந்தது.......!!



கொல்லப் பட்டறை தொழில்...,

" ஒரு சமயம் நலிவுற்றது"......!!



"அன்றாட உணவுக்கே வறுமை ".....,

என்ற நிலை வந்துவிட்டது.....!!



"கொல்லன் சோகமே உருவாகி விட்டான்".......!!



அதைக் கண்ட மனைவி ஆறுதலாய் பேசினாள்,



"எதுக்கு கலங்குறீங்க"......!!



"இந்த தொழில் இல்லைன்னா என்ன"......,



"பக்கத்து காட்டுல போய் விறகு வெட்டி".....,



"அதை அக்கம் பக்கத்து கிராமத்துல".....,

" வித்தா நாலு காசு கிடைக்குமே".......!!



"அதை வெச்சு ராஜா வாட்டம் வாழலாமே" என்றாள்,,,..!



"புது நம்பிக்கை

புது உற்சாகம்

உள்ளத்தில்" கொல்லன்.......,



"இப்போது விறகுவெட்டி ஆனான்".......!!



"அந்தத் தொழிலில் ஓரளவு வருமானம் கிடைத்தது".......!!



வீட்டில் தினமும்..,

சோளக்கஞ்சி,

கொள்ளுத் துவையல்....



கூடவே .....,

மனைவியின் சிரித்த முகமும்...... ,



கனிவான கொஞ்சலும் .....,



"அவனுக்கு ஒரளவு மகிழ்ச்சியை தந்தாலும்".....,



சற்றே சோகமும் இழையோடி இருந்தது,



ஒருநாள்...,

" ஊடலும் சரசமுமாய் இருந்த வேளையில் மனைவி கேட்டாள்"........,



"மாமோய்,,,

"இன்னும் உங்க மனசு ஏதோ சோகமாய் இருப்பது போல தெரியுதே"........!!



விறகு வெட்டியான.....

நம்ம கொல்லன் சொன்னான்...



"பட்டறைத் தொழில் நல்லாயிருந்த காலத்தில்,



"நம்ம வீட்டில்...

தினந்தினம்

நெல்லுச்சோறும்..,

கறிக் கொழம்புமாய் இருக்கும்"......!!



இப்போ....,

" இப்படி வயிற்றைக்.கட்டி வாழுறோமே".......!!



அதுதான்டி குட்டிம்மா...., "மனசுக்கு என்னவோ போல இருக்கு"..,....!!!



"கண்ணு கலங்காதீங்க"......!!



"என்னோட நகையை வித்தா கொஞ்சம் காசு கிடைக்குமே".....,



அதை மூலதனமா போட்டு "நாம ஒரு விறகு கடை வச்சிரலாம்".......!!



காட்டுல விறகு வெட்டுற ஜனங்களுக்கு........,



" கூலி கொடுத்து விறகு வாங்கிப் போடுவோம்"......!!



கடைன்னு ஆயிட்டா.....,



" எந்த நேரமும் ஜனங்க விறகு வாங்க வருவாங்க".....!!



"நமக்கு நல்லபடியா வருமானம் கிடைக்கும்".... என்றாள்.



"மீண்டும் புத்துணர்ச்சி நமது கொல்லனின் உள்ளத்தில்"......!!



விறகு வெட்டியானவன்....,

"இப்போது விறகுக்கடை முதலாளியானான்"........!!



"வருமானம் பெருகியது"......!!



அப்புறமென்ன....

" வீட்டில் கறிசோறு தான்".....!!



ஆனால்...,



வாழ்க்கை

அடுத்தடுத்த

சோதனைகளை

ஏற்படுத்தாமல் விட்டு விடுமா என்ன.......!!



"வந்தது கெட்ட நேரம்"........,



"விறகு கடையில் தீ விபத்து".........!!



"அத்தனை முலதனமும் கரிக் கட்டையாகி விட்டது"...,,,!!



"தலையில் அடித்துக் கொண்டு அழுதான்" .....



விறகு கடை முதலாளி.



நண்பர்கள் பலரும் வந்து ஆறுதல் சொன்னார்கள்,



"கலங்காதே நண்பா"..... ,



"மறுபடியும் விறகுவெட்டி வாழ்க்கை நடத்து"......!!



எதிர்காலத்தில்.......,



" எதாவது நல்லது நடக்கும் என்றார்கள்"....!!



மனைவி வந்தாள்.....!!



"கண்ணீரை துடைத்தாள்"....!!



"அவன் தலைசேர்த்து நெஞ்சோடு கட்டியணைத்தாள்".....!!



"கண்ணீர் மல்க சொன்னாள்".....,



"இப்போ என்ன ஆயிடுச்சுனு அழறீங்க".....!!



"விறகு எரிஞ்சு வீணாவா போயிருச்சு".......!!



"கரியாத்தானே ஆகியிருக்கு"......!!



நாளைலயிருந்து....,

" கரி வியாபாரம் பண்ணுவோம்".......!!



தன் தலை நிமிர்த்தி.....,

" அவளின் முகம் பார்த்தவனுக்கு"....... ,



"மீண்டும் வாழ்வில் ஒளி தெரிந்தது"........!!



'ஊக்குவிக்கவும்'....... ,

'உற்சாகப் படுத்தவும்'........,

"அன்பு செலுத்தவும்"...,



"அன்பான மனைவி அமைந்தால்".......... ,



"முடங்கி கிடக்கும் முடவனும் கூட ".......,



"எவரஸ்ட் சிகரம் தொடுவான்"......!!
நன்றி
தமிழ் பிளே

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jul 07, 2018 6:36 pm

ரிலாக்ஸ்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jul 07, 2018 8:39 pm

நல்லதோர் மனைவி அமைந்து விட்டால்,
இல்லாதோர் வீடும் இன்பபூரி ஆகிவிடும்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக