புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:29 pm

» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by ayyasamy ram Today at 9:20 pm

» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by ayyasamy ram Today at 9:17 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:44 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:19 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:23 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:39 pm

» துடைக்கப்பட்டது துடைப்பம்! ஹரியானாவில் மொத்தமும் போச்சு!
by ayyasamy ram Today at 2:26 pm

» ஜப்பான் சென்ற விமானத்தில் ஆபாசப் படம் ஒளிபரப்பு:
by ayyasamy ram Today at 1:57 pm

» செல்வத்தைப் பெருக்கும் தொழில் மற்றும் விற்பனை ரகசியங்கள்
by sanji Today at 1:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:29 pm

» போர் மேகங்கள் சூழா மேதினி அழகு
by ayyasamy ram Yesterday at 10:52 pm

» டென்மார்க் அறவியலாளர்-நீல்ஸ்போர் அவர்களின் பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:18 am

» இன்றைய செய்திகள்-அக்டோபர் 7
by ayyasamy ram Yesterday at 8:10 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Oct 06, 2024 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Oct 06, 2024 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Oct 06, 2024 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Oct 06, 2024 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Sun Oct 06, 2024 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Oct 06, 2024 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Oct 06, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Oct 06, 2024 7:16 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Oct 06, 2024 4:47 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Oct 06, 2024 4:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Oct 06, 2024 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Sun Oct 06, 2024 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Sun Oct 06, 2024 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Sun Oct 06, 2024 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Sun Oct 06, 2024 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Sun Oct 06, 2024 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Sun Oct 06, 2024 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Sun Oct 06, 2024 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Sun Oct 06, 2024 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நடிப்பு - சிறுவர் கதை Poll_c10நடிப்பு - சிறுவர் கதை Poll_m10நடிப்பு - சிறுவர் கதை Poll_c10 
7 Posts - 47%
heezulia
நடிப்பு - சிறுவர் கதை Poll_c10நடிப்பு - சிறுவர் கதை Poll_m10நடிப்பு - சிறுவர் கதை Poll_c10 
6 Posts - 40%
Barushree
நடிப்பு - சிறுவர் கதை Poll_c10நடிப்பு - சிறுவர் கதை Poll_m10நடிப்பு - சிறுவர் கதை Poll_c10 
1 Post - 7%
sanji
நடிப்பு - சிறுவர் கதை Poll_c10நடிப்பு - சிறுவர் கதை Poll_m10நடிப்பு - சிறுவர் கதை Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நடிப்பு - சிறுவர் கதை Poll_c10நடிப்பு - சிறுவர் கதை Poll_m10நடிப்பு - சிறுவர் கதை Poll_c10 
77 Posts - 53%
heezulia
நடிப்பு - சிறுவர் கதை Poll_c10நடிப்பு - சிறுவர் கதை Poll_m10நடிப்பு - சிறுவர் கதை Poll_c10 
50 Posts - 35%
mohamed nizamudeen
நடிப்பு - சிறுவர் கதை Poll_c10நடிப்பு - சிறுவர் கதை Poll_m10நடிப்பு - சிறுவர் கதை Poll_c10 
6 Posts - 4%
dhilipdsp
நடிப்பு - சிறுவர் கதை Poll_c10நடிப்பு - சிறுவர் கதை Poll_m10நடிப்பு - சிறுவர் கதை Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
நடிப்பு - சிறுவர் கதை Poll_c10நடிப்பு - சிறுவர் கதை Poll_m10நடிப்பு - சிறுவர் கதை Poll_c10 
2 Posts - 1%
Guna.D
நடிப்பு - சிறுவர் கதை Poll_c10நடிப்பு - சிறுவர் கதை Poll_m10நடிப்பு - சிறுவர் கதை Poll_c10 
1 Post - 1%
Barushree
நடிப்பு - சிறுவர் கதை Poll_c10நடிப்பு - சிறுவர் கதை Poll_m10நடிப்பு - சிறுவர் கதை Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
நடிப்பு - சிறுவர் கதை Poll_c10நடிப்பு - சிறுவர் கதை Poll_m10நடிப்பு - சிறுவர் கதை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நடிப்பு - சிறுவர் கதை Poll_c10நடிப்பு - சிறுவர் கதை Poll_m10நடிப்பு - சிறுவர் கதை Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
நடிப்பு - சிறுவர் கதை Poll_c10நடிப்பு - சிறுவர் கதை Poll_m10நடிப்பு - சிறுவர் கதை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடிப்பு - சிறுவர் கதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84220
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 13, 2018 6:16 pm

நடிப்பு - சிறுவர் கதை E_1531369345

புள்ளம்பாடி என்ற ஊரில், ஏழை உழவன் கோபி வசித்து வந்தான்.
அவன் மனைவி மிருதுளா. அந்த ஊர் பெண்கள், நுால் நுாற்கும்
வேலை செய்து சம்பாதித்து வந்தனர்.

ஒருநாள்-
''நம் ஊரில் பெண்கள் எல்லாருமே நுால் நுாற்கின்றனர்;
நீ மட்டும் சோம்பேறியாக துாங்கி எழுகிறாயே...'' என்று
மனைவியிடம் கேட்டான் கோபி.

''நான் என்ன செய்ய வேண்டும்...''

''உனக்கு ராட்டையும், பஞ்சும் வாங்கி தருகிறேன்; நீயும் நுால்
நுாற்க வேண்டும்.''

அவள் ஒப்புக் கொண்டாள். ஒரு ராட்டையும், பஞ்சும் வாங்கி
கொடுத்தான். ஆனால், மிருதுளா அவற்றை மறைத்து வைத்து
விட்டு, எப்போதும் போல், சோம்பேறியாக துாங்கி பொழுதை
கழித்தாள்.

ஓராண்டுக்குப் பின் -
''மிருதுளா... இன்று நுால் வியாபாரியை அழைத்து வருகிறேன்;
நீ ஓராண்டாக நுாற்ற நுாலை எடுத்து, தயாராக வை...'' என்று
சொல்லி, வயற்காட்டிற்கு சென்று விட்டான். நடு நடுங்கிப்
போனாள்.

'நுாலெல்லாம் எங்கே என்று கேட்டால் என்ன சொல்வது;
மாட்டிக் கொள்வேனே' என்று நினைத்து பயந்தாள். அவளுக்கு
ஒரு யோசனை தோன்றியது.

தன் உடல் முழுவதும், கரி பூசிக் கொண்டாள். சிவப்பு நிறத்தில்,
பெரிய துணியை, நாக்கு போல ஒட்டிக் கொண்டாள். தலையை
விரித்துப் போட்டு, சூலாயுதம் ஏந்தி, கணவன் வேலை செய்யும்
வயற்காட்டிற்கு சென்றாள்.

அவள் தோற்றத்தைக் கண்ட கோபி, வந்திருப்பது காளி என்றே
நம்பினான்.

''டேய்... நான் காளி என்று தெரிந்தும், அவமதிக்கிறாய்... உன்னை
என்ன செய்றேன் பார்...'' என்றாள்.

அவள் காலில் விழுந்தான், கோபி.
''தாயே... உன்னை அவமதித்தேனா... இல்லவே இல்லை...
நான் அறியாமல், ஏதாவது செய்திருந்தால் மன்னித்து விடு...''

''டேய்... உன் தவறுக்குப் பரிகாரமாக, உன் ஒரே மகனை எடுத்துக்
கொள்ளட்டுமா... இல்லை, உன் வீட்டில் உள்ள நுாலை எடுத்துக்
கொள்ளட்டுமா...''

''தாயே... நுாலை எல்லாம் எடுத்துக் கொள்; என் மகனை
விட்டு விடு...''

அங்கிருந்து அகன்றாள், காளி வேடத்தில் இருந்த மிருதுளா.

வீட்டிற்கு மாலை திரும்பியவன், மனைவியிடம் நடந்ததை
கூறினான். அவளோ, எதுவும் தெரியாதது போல் நடித்து, பெரிதாக
அலறினாள்.

''ஐயோ... ஓராண்டாக உழைத்து, நெய்த நுாலெல்லாம் பறிபோய்
விட்டதா...'' என்றபடி, ராட்டையை துாக்கிப் போட்டு உடைத்தாள்.
அவளை ஆறுதல் படுத்தினான்.

''விடு... நம்ம பிள்ளை தப்பினானே... அதை நினைத்து
சந்தோஷப்படு...'' என்றான்.

அதன்பின், மிருதுளாவை நுால் நுாற்கச் சொல்லவில்லை.
சோம்பேறி மிருதுளா, எந்த பணியும் செய்யாமல், வாழ்க்கையை
கடத்தினாள்.

தினமும் சாப்பிட்டு நன்றாக துாங்கி எழுந்ததால், உடல் குண்டானது;
நோய்கள் உடலில் குடியேறின. நோயின் பிடியில் அவதிப்பட்டாள்.
அவளால் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை. செய்த தவறுகளை
எண்ணி வருந்தினாள். இப்போ, வருந்தி ஒரு பயனும் இல்லை.

குட்டீஸ்... ஏதாவது வேலை செய்து கொண்டே இருக்க வேண்டும்.
அப்போது தான், உடலும் உள்ளமும், சுறுசுறுப்புடன் நலமாக
இருக்கும். இல்லாவிட்டால், மிருதுளாவைப் போல் அவதிப்பட
வேண்டியது தான்.
-
--------------------------------
சிறுவர் மலர்




SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Jul 14, 2018 1:05 pm

நல்ல யோசனை



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக