புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா?... Poll_c10வீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா?... Poll_m10வீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா?... Poll_c10 
19 Posts - 51%
mohamed nizamudeen
வீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா?... Poll_c10வீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா?... Poll_m10வீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா?... Poll_c10 
5 Posts - 14%
heezulia
வீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா?... Poll_c10வீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா?... Poll_m10வீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா?... Poll_c10 
4 Posts - 11%
வேல்முருகன் காசி
வீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா?... Poll_c10வீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா?... Poll_m10வீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா?... Poll_c10 
3 Posts - 8%
T.N.Balasubramanian
வீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா?... Poll_c10வீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா?... Poll_m10வீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா?... Poll_c10 
3 Posts - 8%
Raji@123
வீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா?... Poll_c10வீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா?... Poll_m10வீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா?... Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
வீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா?... Poll_c10வீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா?... Poll_m10வீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா?... Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா?... Poll_c10வீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா?... Poll_m10வீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா?... Poll_c10 
140 Posts - 40%
ayyasamy ram
வீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா?... Poll_c10வீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா?... Poll_m10வீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா?... Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
வீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா?... Poll_c10வீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா?... Poll_m10வீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா?... Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
வீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா?... Poll_c10வீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா?... Poll_m10வீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா?... Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
வீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா?... Poll_c10வீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா?... Poll_m10வீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா?... Poll_c10 
8 Posts - 2%
prajai
வீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா?... Poll_c10வீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா?... Poll_m10வீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா?... Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
வீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா?... Poll_c10வீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா?... Poll_m10வீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா?... Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
வீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா?... Poll_c10வீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா?... Poll_m10வீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா?... Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா?... Poll_c10வீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா?... Poll_m10வீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா?... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா?... Poll_c10வீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா?... Poll_m10வீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா?... Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா?...


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 06, 2018 10:25 pm

வீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா?

இருக்கே!

“விளக்கு எரிந்த வீடு வீணாய் போகாது ” என்று ஒரு பழமொழி உள்ளது.
நாம் வீட்டிலும், கோவிலிலும் ஏன் விளக்கேற்றுகிறோம் தெரியுமா?

தீபத்தின் சுடருக்கு தன்னை சுற்றி உள்ள தேவையற்ற கதிர்களை(நெகடிவ் எனர்ஜி) ஈர்க்கும் சக்தி உண்டு.

அவ்வாறு ஈர்க்கும்போது நம்மை சுற்றி பாசிடிவ் எனர்ஜி அதிகரிக்கும்.
நம் சுற்றுப்புறம் தெளிவாகவும் பலத்தோடும் காணப்படும்.

இரண்டு நாள் வீட்டில் விளக்கேற்றாமல் இருந்தால் வீடே
மயானம் போல் தோன்றும்.

எல்லோருமே சோர்வாக இருப்பார்கள்.
இதுவே விளக்கேற்றுவதன் தத்துவம்.

நம் உடலில் இருக்கும் ஏழு சக்கரங்களில் மூலாதாரமும், சுவாதிஷ்டானமும் நல்லெண்ணெய் விளக்கு ஏற்றுவதால் தூய்மையடைகிறது.

அதேபோல மணிபூரகம், அனாஹதம் இரண்டும் நெய்விளக்கு ஏற்ற தூய்மை அடைந்து நற்பலன்களை அடைகிறது.

நம் உடலில் இருக்கும் நாடிகளில் சூரியநாடி, சந்திர நாடி, சுஷம்னா நாடி ஆகியவை மிக முக்கியமாக கருதப்படுகிறது.

சூரியநாடி, நல்ல சக்தியையும் வெப்பத்தையும் தருகிறது. சந்திரநாடி குளுமையை தருகிறது.

சுஷம்னா நாடி அந்த பரம்பொருளுடன் சம்பந்தப்பட்டு ஆன்மிக பாதையை வகுக்கிறது.

நல்லெண்ணெய் விளக்கு ஏற்ற சூரியநாடி சுறுசுறுப்படைகிறது.

நெய் விளக்கு சுஷம்னா நாடியை தூண்டிவிட உதவுகிறது.

பொதுவாக நெய்தீபம் சகலவித சுகங்களையும் வீட்டிற்கு நலன்களையும் தருகிறது.

திருவிளக்கு எப்போது வேண்டுமானாலும் ஏற்றலாம்.
இதற்கு தடையேதும் இல்லை.

ஆனால் பொதுவாக மாலை 6.30க்கு ஏற்றுவதே நமது மரபு.
இதை கருக்கல் நேரம் என்பர்.

சூரியன் மறைந்ததும் சில விஷ சக்திகள் சுற்றுசூழலில் பரவி வீட்டிற்குள்ளும் வர வாய்பிருக்கிறது.

ஒளியின் முன் அந்த விஷ சக்திகள் அடிபட்டுபோகும்.
எனவே அந்நேரத்தில் விளக்கேற்றுகின்றோம் என்பது அறிவியல் உண்மை.

ஒரு நாளிதழில் வெளிவந்த நிகழ்வு இது.
அமெரிக்காவில் இருக்கும் தன் மகனின் வீட்டுக்கு சென்றிருக்கும் ஒரு தாய்

மாலையில் தன் மகனும் மருமகளும் தாமதமாக வீட்டுக்கு வருவதை பார்க்கின்றார். இருவரும் வேலைக்கு செல்பவர்கள்.

ஒருநாள் மகன் முன்னதாகவும் ஒருநாள் மருமகள் முன்னதாகவும் வருவார்கள்.

ஒருநாள் மகனை அழைத்து தாமதமாக வரும் காரணம் கேட்க ”உன்க்கு இதெல்லாம் புரியாதம்மா.

எங்கள் இருவருக்கும் பயங்கர ஸ்ட்ரெஸ்!!!! இருவரும் கவுன்சிலிங் போய்வருகிறோம்.

ஒருமணி நேரத்துக்கு அந்த டாக்டருக்கு கொடுக்கும் தொகை அதிகம்.

மிக சிறந்த டாக்டர் அவரது சிகிச்சையில் எல்லாம் சரியாகிவிடும் என்று கூறினான்.

அதற்கு அந்த தாய், நாளை அந்த டாக்டரை பார்க்க போக வேண்டாம் என்றும் சீக்கிரம் வீட்டுக்கு வரவேண்டும் என்று கூறினார்.

அடுத்த நாள் மாலை வீட்டுக்குள் நுழைந்த மகன், மருமகள் மூக்கை சுகந்த மனம் துளைக்கிறது.

இருவரையும் கைகால் கழுவி உடை மாற்றி பூஜை அறைக்கு வருமாறு தாய் கூறினர்.

அவர்களும் அவ்வாறு அங்கே செல்கின்றனர். மனம் வீசும் மலர்களின் வாசம்… அழகான தீப ஒளி நிறைந்த அந்த அறையில் சற்றுநேரம் அமரச்சொல்கிறார்.

இருவரும் தாமாகவே கண்மூடி அந்த சூழலின் இன்பத்தை அனுபவிக்கின்றனர்.

பின் கண் திறந்தபோது கவுன்சிலிங்கில் கிடைக்காத அமைதி கிடைத்ததாக சொல்ல தாயார் மகிழ்ந்தார்.

குறிப்பு:-

மெழுகுவர்த்தி எற்றக்கூடாது. இதன் புகை உடல் நலத்தை கெடுக்கும்.

ஆஸ்துமா, மார்புபுத்துநோய் இவைகளுக்கு மெழுகுவர்த்திதான் தாய்.

மண்ணெண்ணெய் விளக்கும் வேண்டாம்.

வீட்டில் பெண் குழந்தைகள் இருந்தால் அவர்களை தினசரி விளக்கேற்றும்படி கேட்டுக்கொள்ளவேண்டும்.

இப்படி செய்தால் அவர்களின் முகப்பொலிவு பன்மடங்கு கூடும்.

விளக்கேற்றிய வீடு வீண் போகாது.

நல்ல பதிவுகளை பகிர்வோம் !..... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக