புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
போராட்டம் என்ற போர் களம் ஆகிப்போனது ஏனோ? Poll_c10போராட்டம் என்ற போர் களம் ஆகிப்போனது ஏனோ? Poll_m10போராட்டம் என்ற போர் களம் ஆகிப்போனது ஏனோ? Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
போராட்டம் என்ற போர் களம் ஆகிப்போனது ஏனோ? Poll_c10போராட்டம் என்ற போர் களம் ஆகிப்போனது ஏனோ? Poll_m10போராட்டம் என்ற போர் களம் ஆகிப்போனது ஏனோ? Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
போராட்டம் என்ற போர் களம் ஆகிப்போனது ஏனோ? Poll_c10போராட்டம் என்ற போர் களம் ஆகிப்போனது ஏனோ? Poll_m10போராட்டம் என்ற போர் களம் ஆகிப்போனது ஏனோ? Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
போராட்டம் என்ற போர் களம் ஆகிப்போனது ஏனோ? Poll_c10போராட்டம் என்ற போர் களம் ஆகிப்போனது ஏனோ? Poll_m10போராட்டம் என்ற போர் களம் ஆகிப்போனது ஏனோ? Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
போராட்டம் என்ற போர் களம் ஆகிப்போனது ஏனோ? Poll_c10போராட்டம் என்ற போர் களம் ஆகிப்போனது ஏனோ? Poll_m10போராட்டம் என்ற போர் களம் ஆகிப்போனது ஏனோ? Poll_c10 
21 Posts - 4%
prajai
போராட்டம் என்ற போர் களம் ஆகிப்போனது ஏனோ? Poll_c10போராட்டம் என்ற போர் களம் ஆகிப்போனது ஏனோ? Poll_m10போராட்டம் என்ற போர் களம் ஆகிப்போனது ஏனோ? Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
போராட்டம் என்ற போர் களம் ஆகிப்போனது ஏனோ? Poll_c10போராட்டம் என்ற போர் களம் ஆகிப்போனது ஏனோ? Poll_m10போராட்டம் என்ற போர் களம் ஆகிப்போனது ஏனோ? Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
போராட்டம் என்ற போர் களம் ஆகிப்போனது ஏனோ? Poll_c10போராட்டம் என்ற போர் களம் ஆகிப்போனது ஏனோ? Poll_m10போராட்டம் என்ற போர் களம் ஆகிப்போனது ஏனோ? Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
போராட்டம் என்ற போர் களம் ஆகிப்போனது ஏனோ? Poll_c10போராட்டம் என்ற போர் களம் ஆகிப்போனது ஏனோ? Poll_m10போராட்டம் என்ற போர் களம் ஆகிப்போனது ஏனோ? Poll_c10 
7 Posts - 1%
Guna.D
போராட்டம் என்ற போர் களம் ஆகிப்போனது ஏனோ? Poll_c10போராட்டம் என்ற போர் களம் ஆகிப்போனது ஏனோ? Poll_m10போராட்டம் என்ற போர் களம் ஆகிப்போனது ஏனோ? Poll_c10 
7 Posts - 1%
mruthun
போராட்டம் என்ற போர் களம் ஆகிப்போனது ஏனோ? Poll_c10போராட்டம் என்ற போர் களம் ஆகிப்போனது ஏனோ? Poll_m10போராட்டம் என்ற போர் களம் ஆகிப்போனது ஏனோ? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

போராட்டம் என்ற போர் களம் ஆகிப்போனது ஏனோ?


   
   

Page 1 of 2 1, 2  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Jun 01, 2018 7:39 am

தமிழகத்தில் தினம் ஒரு போராட்டம் என்று 
போர் களம் ஆகிக்கொண்டிருக்கிறது.


இந்த போராட்டம் அரசியல் கட்சிகள் தங்கள் சுய லாபத்திற்காக இந்த மாதிரி தில்லுமுல்லுகள்
செய்கின்றனர்.


இந்த போராட்டத்தில் எந்த கட்சி முக்கிய நபர்கள்
பழியாவது இல்லை ஏனோ?


தமிழக மக்களின் நலன் கருதி இது
நடப்பதில்லை .


ஒன்று ஆளும் கட்சிக்கு கேட்ட பெயர்
உண்டாக்குவது.


அதன் பின் விளைவிற்கு காரணமாக
யாரையாவது பழிகிடயாக்குவது.


இப்படியே நம்மை ஆட்டி வைத்து கொண்டு
இருக்கின்றன.


தொடரும்...,..

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri Jun 01, 2018 10:14 am

எப்பொழுதும் போராட்டம் எதற்கு எடுத்தாலும் போராட்டம், போராட்டத்தின் முடிவு கலவரம்,ஏதாவது ஒரு வகையில் பொது மக்களுக்கு பாதிப்பு... என்ன தான் ஆனாது நமது மக்களுக்கு என்ற எண்ணம் எனக்கும் உள்ளது ...
மக்களாகிய நாம், தவறுகளுக்கு காரணம் நாம் தான் என கருதாமல் அரசாங்கத்தின் மீதும் அடுத்தவர் மீதும் சுமத்தவே விரும்புகிறோம் இதற்கு அரசியல் கட்சிகளும்(ஆளும்,எதிர், மதவாத, சாதி, இனவாத,மொழி என அரசியல் செய்யும் அனைத்தும் ) நன்கு தூபம் போடுகின்றன ...  இது மட்டும் இல்லாமல் சமூக வலைத்தளங்களிலும் வாட்சப் போன்றவைகளிலும் வரும் செய்திகளை வேத வாக்காக நினைப்பதும் ஒரு முக்கிய காரணம் ... ஏன் எதற்கு என்று முழுதாக தெரியாமல் போராளியாக வாட்சப், பேஸ்புக் போன்றவற்றில் பகிர்ந்து விளம்பரம் செய்து கொள்வது...
எல்லாம் மன நோய் ...  என்ன கொடுமை சார் இது  என்ன கொடுமை சார் இது  என்ன கொடுமை சார் இது

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Jun 01, 2018 9:57 pm

போராட்டம் எதற்கெடுத்தலாம் நடக்க ஆரம்பித்து
விட்டது.


இரண்டு பேர் சண்டை போட்டு இறந்தால் அதற்கு


அரசு மேல் பழி போட்டு ஒரு கூட்டம் போராட்டம்
நடத்தி மறியல் பண்ணும். பிணத்தை பெற்றுக் கொள்ள பேரம் பேசும்.


யார் யாரோ சண்டை போட்டு சாக அரசு பணம்
கொடுக்கும்.


அரசு இரண்டு லட்சம் அறிவிக்கும்.
ஒரு கட்சிகாரன் ஐந்து வேண்டும் என்பான்
இன்னொருவன் இருபத்து ஐந்து லட்சம்
மற்றொருவன் ஒரு கோடி மற்றும் அரசு வேலை


வழங்க வேண்டும் என்பான்.
அரசின் திறமையற்ற நிர்வாகமே இவர்கள்
சாவிற்கு காரணம் என்பான்.


இப்படியே இதை  ஊதி பெரியதாக்கி இறந்தவர்களை தியாகி ஆக்கி அவர்கள்
இறுதி சடங்கில் அனைவரும் கலந்து
கொண்டு பிணத்தை சுமந்து சென்று
அடக்கம் செய்யும்.


இதில் கலந்து கொள்ளாதவர்கள் குற்றவாளி
கூண்டில் நிறுத்தப்படுவர்.
மல்லுகட்டி செத்தவனுக்கு சிலையும்
வைப்பான் ஒருவன்.


அவன் சிலை வைத்து விட்டான்
நாம் விழா எடுப்போம் என்று இந்த
தியாக ஜென்மத்திற்கு நடத்தி
அதில் முக்கிய நபர்கள் புகழ்ந்து
தள்ளுவார்கள்.


மாலை போட்டு ஒரே மரியாதை.
இப்படியே போய்க் கொண்டே
இருக்கும்.


தொடரும்....

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jun 02, 2018 6:45 pm

மக்கள் முதலில் உணர வேண்டியது


சட்டமன்ற உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர் ஆகியோரை தேர்வு செய்ய ஓட்டு போட எவ்வளவு
பணம் தருவீர்கள் என்று பொது மக்களாகிய நாம்
பேரம் பேசி ஆயிரமோ, இரண்டாயிரமோ
வாங்கி கொண்டு நம் உரிமையை
அடகு வைக்கிறோம் அல்லது விற்பனை செய்கிறோம். 
நான் எல்லோரையும் கூறவில்லை.


பின் இலவசம், அரசியல்வாதிகள் தான்
ஆட்சியில் அமர இலவசம் என்ற அஸ்திவாரம்
உபயோகப் படுத்தப்படுகிறது.


எதற்கெடுத்தாலும் இலவசம்.
டிவி , மிக்ஸி, பேன், கிரைண்டர், ஆடு, மாடு, சைக்கிள், செருப்பு, வீடு, துணி மணி .
மின்சாரம், டீசல் எதற்கெடுத்தாலும் மானியம்.


இப்படியே நாம் பிச்சை கேட்க ஆரம்பித்து விட்டோம்.


இவை எல்லாம் மக்கள் தெளிவு அடைய வேண்டியவை.


நாம் இதை எதிர் பார்க்காவிடில் நாம் ஏமாற்ற படமாட்டோம்.


ஊழல் முதலில் நம்மிடமே ஆரம்பித்து விட்டது.


தொடரும்.....

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Jun 03, 2018 11:18 am

ரா.ரமேஷ்குமார் wrote:எப்பொழுதும் போராட்டம் எதற்கு எடுத்தாலும் போராட்டம், போராட்டத்தின் முடிவு கலவரம்,ஏதாவது ஒரு வகையில் பொது மக்களுக்கு பாதிப்பு... என்ன தான் ஆனாது நமது மக்களுக்கு என்ற எண்ணம் எனக்கும் உள்ளது ...
மக்களாகிய நாம், தவறுகளுக்கு காரணம் நாம் தான் என கருதாமல் அரசாங்கத்தின் மீதும் அடுத்தவர் மீதும் சுமத்தவே விரும்புகிறோம் இதற்கு அரசியல் கட்சிகளும்(ஆளும்,எதிர், மதவாத, சாதி, இனவாத,மொழி என அரசியல் செய்யும் அனைத்தும் ) நன்கு தூபம் போடுகின்றன ...  இது மட்டும் இல்லாமல் சமூக வலைத்தளங்களிலும் வாட்சப் போன்றவைகளிலும் வரும் செய்திகளை வேத வாக்காக நினைப்பதும் ஒரு முக்கிய காரணம் ... ஏன் எதற்கு என்று முழுதாக தெரியாமல் போராளியாக வாட்சப், பேஸ்புக் போன்றவற்றில் பகிர்ந்து விளம்பரம் செய்து கொள்வது...
எல்லாம் மன நோய் ...  என்ன கொடுமை சார் இது  என்ன கொடுமை சார் இது  என்ன கொடுமை சார் இது
நீங்கள் கூறுவது நூறு சதவீதம் உண்மை
நன்றி நண்பரே.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 07, 2018 12:09 pm

//இந்த போராட்டம் அரசியல் கட்சிகள் தங்கள் சுய லாபத்திற்காக இந்த மாதிரி தில்லுமுல்லுகள்
செய்கின்றனர்.//


இது தான் 100 சதவிகிதம் உண்மை ஐயா....தூத்துக்கு குடி ஆலை கட்ட அனுமதி வழங்கிவிட்டு இப்போது அவர்களே மூடுவதற்கு போராடுகிறார்கள்.... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 07, 2018 12:10 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:மக்கள் முதலில் உணர வேண்டியது


சட்டமன்ற உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர் ஆகியோரை தேர்வு செய்ய ஓட்டு போட எவ்வளவு
பணம் தருவீர்கள் என்று பொது மக்களாகிய நாம்
பேரம் பேசி ஆயிரமோ, இரண்டாயிரமோ
வாங்கி கொண்டு நம் உரிமையை
அடகு வைக்கிறோம் அல்லது விற்பனை செய்கிறோம். 
நான் எல்லோரையும் கூறவில்லை.


பின் இலவசம், அரசியல்வாதிகள் தான்
ஆட்சியில் அமர இலவசம் என்ற அஸ்திவாரம்
உபயோகப் படுத்தப்படுகிறது.


எதற்கெடுத்தாலும் இலவசம்.
டிவி , மிக்ஸி, பேன், கிரைண்டர், ஆடு, மாடு, சைக்கிள், செருப்பு, வீடு, துணி மணி .
மின்சாரம், டீசல் எதற்கெடுத்தாலும் மானியம்.


இப்படியே நாம் பிச்சை கேட்க ஆரம்பித்து விட்டோம்.


இவை எல்லாம் மக்கள் தெளிவு அடைய வேண்டியவை.


நாம் இதை எதிர் பார்க்காவிடில் நாம் ஏமாற்ற படமாட்டோம்.


ஊழல் முதலில் நம்மிடமே ஆரம்பித்து விட்டது.


தொடரும்.....

ரொம்ப சரியாக சொன்னீர்கள் ஐயா ! போராட்டம் என்ற போர் களம் ஆகிப்போனது ஏனோ? 3838410834 போராட்டம் என்ற போர் களம் ஆகிப்போனது ஏனோ? 3838410834 போராட்டம் என்ற போர் களம் ஆகிப்போனது ஏனோ? 3838410834



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Jun 07, 2018 12:23 pm

krishnaamma wrote://இந்த போராட்டம் அரசியல் கட்சிகள் தங்கள் சுய லாபத்திற்காக இந்த மாதிரி தில்லுமுல்லுகள்
செய்கின்றனர்.//


இது தான் 100  சதவிகிதம் உண்மை ஐயா....தூத்துக்கு குடி ஆலை கட்ட அனுமதி வழங்கிவிட்டு இப்போது அவர்களே மூடுவதற்கு போராடுகிறார்கள்.... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
இவை அனைத்தும் அரசியல்வாதிகளின் சித்து விளையாட்டுகள் தான்.
நன்றி அம்மா

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Jun 07, 2018 12:27 pm

krishnaamma wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:மக்கள் முதலில் உணர வேண்டியது


சட்டமன்ற உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர் ஆகியோரை தேர்வு செய்ய ஓட்டு போட எவ்வளவு
பணம் தருவீர்கள் என்று பொது மக்களாகிய நாம்
பேரம் பேசி ஆயிரமோ, இரண்டாயிரமோ
வாங்கி கொண்டு நம் உரிமையை
அடகு வைக்கிறோம் அல்லது விற்பனை செய்கிறோம். 
நான் எல்லோரையும் கூறவில்லை.


பின் இலவசம், அரசியல்வாதிகள் தான்
ஆட்சியில் அமர இலவசம் என்ற அஸ்திவாரம்
உபயோகப் படுத்தப்படுகிறது.


எதற்கெடுத்தாலும் இலவசம்.
டிவி , மிக்ஸி, பேன், கிரைண்டர், ஆடு, மாடு, சைக்கிள், செருப்பு, வீடு, துணி மணி .
மின்சாரம், டீசல் எதற்கெடுத்தாலும் மானியம்.


இப்படியே நாம் பிச்சை கேட்க ஆரம்பித்து விட்டோம்.


இவை எல்லாம் மக்கள் தெளிவு அடைய வேண்டியவை.


நாம் இதை எதிர் பார்க்காவிடில் நாம் ஏமாற்ற படமாட்டோம்.


ஊழல் முதலில் நம்மிடமே ஆரம்பித்து விட்டது.


தொடரும்.....

ரொம்ப சரியாக சொன்னீர்கள் ஐயா ! போராட்டம் என்ற போர் களம் ஆகிப்போனது ஏனோ? 3838410834 போராட்டம் என்ற போர் களம் ஆகிப்போனது ஏனோ? 3838410834 போராட்டம் என்ற போர் களம் ஆகிப்போனது ஏனோ? 3838410834
நம்மை நாம் நிறைய மாற்றிக்கொள்ள வேண்டும் அம்மா
அதன் பின் மாற்றவர்களை கேள்வி கேட்க முடியும்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 07, 2018 12:30 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
krishnaamma wrote://இந்த போராட்டம் அரசியல் கட்சிகள் தங்கள் சுய லாபத்திற்காக இந்த மாதிரி தில்லுமுல்லுகள்
செய்கின்றனர்.//


இது தான் 100  சதவிகிதம் உண்மை ஐயா....தூத்துக்கு குடி ஆலை கட்ட அனுமதி வழங்கிவிட்டு இப்போது அவர்களே மூடுவதற்கு போராடுகிறார்கள்.... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
இவை அனைத்தும் அரசியல்வாதிகளின் சித்து விளையாட்டுகள் தான்.
நன்றி அம்மா

ம்ம்.. இது மக்களுக்கு என்று புரியுமோ?????? சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக