புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 அழகுப் போட்டி - திருமாலின் அவதாரங்களுக்குள் !  Poll_c10 அழகுப் போட்டி - திருமாலின் அவதாரங்களுக்குள் !  Poll_m10 அழகுப் போட்டி - திருமாலின் அவதாரங்களுக்குள் !  Poll_c10 
91 Posts - 61%
heezulia
 அழகுப் போட்டி - திருமாலின் அவதாரங்களுக்குள் !  Poll_c10 அழகுப் போட்டி - திருமாலின் அவதாரங்களுக்குள் !  Poll_m10 அழகுப் போட்டி - திருமாலின் அவதாரங்களுக்குள் !  Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
 அழகுப் போட்டி - திருமாலின் அவதாரங்களுக்குள் !  Poll_c10 அழகுப் போட்டி - திருமாலின் அவதாரங்களுக்குள் !  Poll_m10 அழகுப் போட்டி - திருமாலின் அவதாரங்களுக்குள் !  Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
 அழகுப் போட்டி - திருமாலின் அவதாரங்களுக்குள் !  Poll_c10 அழகுப் போட்டி - திருமாலின் அவதாரங்களுக்குள் !  Poll_m10 அழகுப் போட்டி - திருமாலின் அவதாரங்களுக்குள் !  Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
 அழகுப் போட்டி - திருமாலின் அவதாரங்களுக்குள் !  Poll_c10 அழகுப் போட்டி - திருமாலின் அவதாரங்களுக்குள் !  Poll_m10 அழகுப் போட்டி - திருமாலின் அவதாரங்களுக்குள் !  Poll_c10 
1 Post - 1%
viyasan
 அழகுப் போட்டி - திருமாலின் அவதாரங்களுக்குள் !  Poll_c10 அழகுப் போட்டி - திருமாலின் அவதாரங்களுக்குள் !  Poll_m10 அழகுப் போட்டி - திருமாலின் அவதாரங்களுக்குள் !  Poll_c10 
1 Post - 1%
eraeravi
 அழகுப் போட்டி - திருமாலின் அவதாரங்களுக்குள் !  Poll_c10 அழகுப் போட்டி - திருமாலின் அவதாரங்களுக்குள் !  Poll_m10 அழகுப் போட்டி - திருமாலின் அவதாரங்களுக்குள் !  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 அழகுப் போட்டி - திருமாலின் அவதாரங்களுக்குள் !  Poll_c10 அழகுப் போட்டி - திருமாலின் அவதாரங்களுக்குள் !  Poll_m10 அழகுப் போட்டி - திருமாலின் அவதாரங்களுக்குள் !  Poll_c10 
283 Posts - 45%
heezulia
 அழகுப் போட்டி - திருமாலின் அவதாரங்களுக்குள் !  Poll_c10 அழகுப் போட்டி - திருமாலின் அவதாரங்களுக்குள் !  Poll_m10 அழகுப் போட்டி - திருமாலின் அவதாரங்களுக்குள் !  Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
 அழகுப் போட்டி - திருமாலின் அவதாரங்களுக்குள் !  Poll_c10 அழகுப் போட்டி - திருமாலின் அவதாரங்களுக்குள் !  Poll_m10 அழகுப் போட்டி - திருமாலின் அவதாரங்களுக்குள் !  Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
 அழகுப் போட்டி - திருமாலின் அவதாரங்களுக்குள் !  Poll_c10 அழகுப் போட்டி - திருமாலின் அவதாரங்களுக்குள் !  Poll_m10 அழகுப் போட்டி - திருமாலின் அவதாரங்களுக்குள் !  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
 அழகுப் போட்டி - திருமாலின் அவதாரங்களுக்குள் !  Poll_c10 அழகுப் போட்டி - திருமாலின் அவதாரங்களுக்குள் !  Poll_m10 அழகுப் போட்டி - திருமாலின் அவதாரங்களுக்குள் !  Poll_c10 
19 Posts - 3%
prajai
 அழகுப் போட்டி - திருமாலின் அவதாரங்களுக்குள் !  Poll_c10 அழகுப் போட்டி - திருமாலின் அவதாரங்களுக்குள் !  Poll_m10 அழகுப் போட்டி - திருமாலின் அவதாரங்களுக்குள் !  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
 அழகுப் போட்டி - திருமாலின் அவதாரங்களுக்குள் !  Poll_c10 அழகுப் போட்டி - திருமாலின் அவதாரங்களுக்குள் !  Poll_m10 அழகுப் போட்டி - திருமாலின் அவதாரங்களுக்குள் !  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
 அழகுப் போட்டி - திருமாலின் அவதாரங்களுக்குள் !  Poll_c10 அழகுப் போட்டி - திருமாலின் அவதாரங்களுக்குள் !  Poll_m10 அழகுப் போட்டி - திருமாலின் அவதாரங்களுக்குள் !  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
 அழகுப் போட்டி - திருமாலின் அவதாரங்களுக்குள் !  Poll_c10 அழகுப் போட்டி - திருமாலின் அவதாரங்களுக்குள் !  Poll_m10 அழகுப் போட்டி - திருமாலின் அவதாரங்களுக்குள் !  Poll_c10 
7 Posts - 1%
mruthun
 அழகுப் போட்டி - திருமாலின் அவதாரங்களுக்குள் !  Poll_c10 அழகுப் போட்டி - திருமாலின் அவதாரங்களுக்குள் !  Poll_m10 அழகுப் போட்டி - திருமாலின் அவதாரங்களுக்குள் !  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகுப் போட்டி - திருமாலின் அவதாரங்களுக்குள் !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 30, 2018 10:30 am

ஆழ்வார்களிலே நான்காமவரான திருமழிசைப் பிரான், திருமாலின் அவதாரங்களுக்குள் அழகுப் போட்டி வைத்தாராம்.

 அழகுப் போட்டி - திருமாலின் அவதாரங்களுக்குள் !  1b247e11


1). மத்ஸ்ய,
2). கூர்ம,
3). வராஹ,
4). நரசிம்ம,
5). வாமன,
6). பரசுராம,
7). ஸ்ரீராம,
8). பலராம,
9). கிருஷ்ண,
10). கல்கி...
அவதாரங்களை வரவழைத்தார்.

முதல் சுற்றில் ..
மத்ஸ்ய, கூர்ம, வராஹ
மூன்று அவதாரங்களும் முறையே ..
மீன், ஆமை, பன்றி ஆகிய மிருக வடிவங்களில் இருந்தமையால், "அழகு" ப்  போட்டியில் அவர்கள் பங்கேற்க இயலாது எனக் கூறி நிராகரித்து விட்டார்.

நரசிம்மருக்குத் தலை சிங்கம்போல இருந்தாலும் உடல் மனித வடிவில் இருந்ததால்  அவரை நிராகரிக்கவில்லை.

நரசிம்மர் முதல் கல்கி வரை உள்ள ஏழு அவதாரங்களும் இரண்டாவது சுற்றுக்குச் சென்றார்கள்.

இரண்டாவது சுற்றில், வாமன மூர்த்தி முதலில் வந்தார்.

“மகாபலியிடம் சிறிய காலைக் காட்டி மூவடி நிலம் கேட்டுவிட்டுப் பெரிய காலால் மூவுலகையும்  அளந்தவர் நீங்கள்.

அதுபோலப் போட்டியிலும் நீங்கள் உருவத்தைத் திடீரென மாற்றிக் கொள்ள வாய்ப்புண்டு.

எனவே உங்களை நிராகரிக்கிறேன்!” என்றார்  திருமழிசைப் பிரான்.

பரசுராமர் எப்போதும் கையில் மழுவுடனும் கோபம் நிறைந்த முகத்துடனும் இருப்பதால், அவரையும் நிராகரித்தார்.

பலராமன், கண்ணன் இருவரையும் பார்த்து,  “ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் போட்டியில் பங்கேற்கக் கூடாது.

யாராவது ஒருவர் மட்டும் இருங்கள்!” என்று கூறினார்.

தம்பிக்காக பலராமன்
போட்டியிலிருந்து விலகிக் கொண்டார்.

கல்கி பகவான் இன்னும் அவதாரமே எடுக்காததால்,
“நீங்கள் அவதரித்தபின் அடுத்த போட்டியில் வந்து பங்கேற்றுக் கொள்ளுங்கள்!”
என்று சொல்லி அவரையும்  நிராகரித்துவிட்டார்.

இறுதியாக, ..

நரசிம்மன், ராமன், கண்ணன்,
மூவரும் இறுதிச் சுற்றுக்குச் சென்றார்கள்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 30, 2018 10:33 am

 அழகுப் போட்டி - திருமாலின் அவதாரங்களுக்குள் !  Grandn10


மூவரையும் பரீட்சித்துப் பார்த்த திருமழிசைப் பிரான்,...
“நரசிம்மர் தான் அழகு!” என்று தீர்ப்பளித்தார்.

“ராமன் அனைத்து நற்பண்புகளும் நிறைந்த பரிபூர்ணமான  மனிதனாக வாழ்ந்து காட்டினான் என்பதில் சந்தேகமில்லை.

கண்ணன் கோபிகைகளை எல்லாம் மயக்கிய அழகன் என்பதிலும் சந்தேகமில்லை.

ஆனாலும்  ஆபத்தில் யார் நமக்கு உதவி செய்கிறார்களோ, அவர்கள்தான் மிகவும் அழகாக நம் கண்களுக்குத் தெரிவார்கள்.

பிரகலாதன் போன்ற பக்தர்கள் ஆபத்தில் தவிக்கும்  போது, உடனே ஓடோடி வந்து காக்கக்கூடிய பெருமாள் நரசிம்மர்.

எனவே அவர் தான் அழகு!” என்று கூறினார்.

பெருமாள் திருமேனியில் உள்ள அனைத்து அங்கங்களும் அழகாக இருந்தாலும், அவரது திருவடிகளையே நாம் கொண்டாடுகிறோம்.

ஏனெனில் நமக்குத்  துன்பங்கள் நேரும்போது அவன் திருவடிகளைத் தான் நினைத்துக் கொள்கிறோம்.

துயரறு சுடரடி’யான அந்தத் திருவடிகள்தான் ஆபத்திலிருந்து நம்மைக்  காக்கின்றன, எனவே அவை தான்
மிகவும் அழகு.

அவ்வாறே ஆபத்தில் ஓடோடி வந்து காப்பவரான நரசிம்மர் தான் அவதாரங்களுக்குள் அழகானவர்.

இந்தக் கருத்தைத் திருமழிசைப் பிரான் தாம் இயற்றிய நான்முகன் திருவந்தாதி என்ற நூலின் இருபத்திரண்டாவது பாசுரத்தில் அருளிச் செய்துள்ளார்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 30, 2018 10:37 am

 அழகுப் போட்டி - திருமாலின் அவதாரங்களுக்குள் !  1ae7b910

இந்தக் கருத்தைத் திருமழிசைப் பிரான் தாம் இயற்றிய நான்முகன் திருவந்தாதி என்ற நூலின் இருபத்திரண்டாவது பாசுரத்தில் அருளிச் செய்துள்ளார்.

அழகியான் தானே அரி உருவன் தானே
பழகியான் தாளே பணிமின் - குழவியாய்த்
தான் ஏழுலகுக்கும் தன்மைக்கும் தன்மையனே
மீனாய் உயிரளிக்கும் வித்து.


- என்ற பாசுரத்தில் அரி எனப்படும் சிங்க வடிவில் வந்த நரசிம்மரே அழகானவர் என்று காட்டுகிறார்.

அதனால்தான் அழகிய ராமன், அழகிய கண்ணன் முதலிய பெயர்களை நாம் கேள்விப்பட்டதில்லை.

ஆனால், நரசிம்மர் மட்டும் ‘அழகிய சிங்கர்’ என்று  அழைக்கப்படுகிறார்.

அத்தகைய அழகனாக விளங்குவதால், நரசிம்மருக்கு ‘ஸ்ரீமான்’ என்ற திருநாமமும் ஏற்பட்டுள்ளது.

ஸ்ரீமான் என்றால் அழகானவன் என்று பொருள்.

மற்ற அனைத்துப் பெருமாள்களுக்கும் மகாலட்சுமி திருமார்பில் அமர்ந்திருக்க, நரசிம்மருக்கு மட்டும் ஏன் மடியில் அமர்ந்திருக்கிறாள்?

ஸ்ரீமானான நரசிம்மரின் அழகிய முகத்தைக் கண்டுகளிக்க வேண்டுமெனில் திருமார்பில் இருந்தபடி காணமுடியாது.

மடியில் அமர்ந்தால்தானே காண முடியும்?

அதனால் தான்...

ஸ்ரீமானின்  மடியில் ஸ்ரீதேவி அமர்ந்திருக்கிறாள் !      


அழகிய சிங்காின் பதம் பணிவோம்
ஆனந்த வாழ்வு பெறுவோம்
ஏனெனில் நாளை என்பதில்லை நரசிம்மனுக்கு .. :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 30, 2018 10:38 am

எத்தனை அழகான பாடல் , எத்தனை அழகான கருத்து கற்பனை .....  அழகுப் போட்டி - திருமாலின் அவதாரங்களுக்குள் !  3838410834  அழகுப் போட்டி - திருமாலின் அவதாரங்களுக்குள் !  3838410834  அழகுப் போட்டி - திருமாலின் அவதாரங்களுக்குள் !  3838410834

ஜெய் ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்ஹா ! :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக