புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 அழகுப் போட்டி - திருமாலின் அவதாரங்களுக்குள் !  Poll_c10 அழகுப் போட்டி - திருமாலின் அவதாரங்களுக்குள் !  Poll_m10 அழகுப் போட்டி - திருமாலின் அவதாரங்களுக்குள் !  Poll_c10 
19 Posts - 51%
mohamed nizamudeen
 அழகுப் போட்டி - திருமாலின் அவதாரங்களுக்குள் !  Poll_c10 அழகுப் போட்டி - திருமாலின் அவதாரங்களுக்குள் !  Poll_m10 அழகுப் போட்டி - திருமாலின் அவதாரங்களுக்குள் !  Poll_c10 
5 Posts - 14%
heezulia
 அழகுப் போட்டி - திருமாலின் அவதாரங்களுக்குள் !  Poll_c10 அழகுப் போட்டி - திருமாலின் அவதாரங்களுக்குள் !  Poll_m10 அழகுப் போட்டி - திருமாலின் அவதாரங்களுக்குள் !  Poll_c10 
4 Posts - 11%
வேல்முருகன் காசி
 அழகுப் போட்டி - திருமாலின் அவதாரங்களுக்குள் !  Poll_c10 அழகுப் போட்டி - திருமாலின் அவதாரங்களுக்குள் !  Poll_m10 அழகுப் போட்டி - திருமாலின் அவதாரங்களுக்குள் !  Poll_c10 
3 Posts - 8%
T.N.Balasubramanian
 அழகுப் போட்டி - திருமாலின் அவதாரங்களுக்குள் !  Poll_c10 அழகுப் போட்டி - திருமாலின் அவதாரங்களுக்குள் !  Poll_m10 அழகுப் போட்டி - திருமாலின் அவதாரங்களுக்குள் !  Poll_c10 
3 Posts - 8%
Raji@123
 அழகுப் போட்டி - திருமாலின் அவதாரங்களுக்குள் !  Poll_c10 அழகுப் போட்டி - திருமாலின் அவதாரங்களுக்குள் !  Poll_m10 அழகுப் போட்டி - திருமாலின் அவதாரங்களுக்குள் !  Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
 அழகுப் போட்டி - திருமாலின் அவதாரங்களுக்குள் !  Poll_c10 அழகுப் போட்டி - திருமாலின் அவதாரங்களுக்குள் !  Poll_m10 அழகுப் போட்டி - திருமாலின் அவதாரங்களுக்குள் !  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 அழகுப் போட்டி - திருமாலின் அவதாரங்களுக்குள் !  Poll_c10 அழகுப் போட்டி - திருமாலின் அவதாரங்களுக்குள் !  Poll_m10 அழகுப் போட்டி - திருமாலின் அவதாரங்களுக்குள் !  Poll_c10 
140 Posts - 40%
ayyasamy ram
 அழகுப் போட்டி - திருமாலின் அவதாரங்களுக்குள் !  Poll_c10 அழகுப் போட்டி - திருமாலின் அவதாரங்களுக்குள் !  Poll_m10 அழகுப் போட்டி - திருமாலின் அவதாரங்களுக்குள் !  Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
 அழகுப் போட்டி - திருமாலின் அவதாரங்களுக்குள் !  Poll_c10 அழகுப் போட்டி - திருமாலின் அவதாரங்களுக்குள் !  Poll_m10 அழகுப் போட்டி - திருமாலின் அவதாரங்களுக்குள் !  Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
 அழகுப் போட்டி - திருமாலின் அவதாரங்களுக்குள் !  Poll_c10 அழகுப் போட்டி - திருமாலின் அவதாரங்களுக்குள் !  Poll_m10 அழகுப் போட்டி - திருமாலின் அவதாரங்களுக்குள் !  Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
 அழகுப் போட்டி - திருமாலின் அவதாரங்களுக்குள் !  Poll_c10 அழகுப் போட்டி - திருமாலின் அவதாரங்களுக்குள் !  Poll_m10 அழகுப் போட்டி - திருமாலின் அவதாரங்களுக்குள் !  Poll_c10 
8 Posts - 2%
prajai
 அழகுப் போட்டி - திருமாலின் அவதாரங்களுக்குள் !  Poll_c10 அழகுப் போட்டி - திருமாலின் அவதாரங்களுக்குள் !  Poll_m10 அழகுப் போட்டி - திருமாலின் அவதாரங்களுக்குள் !  Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
 அழகுப் போட்டி - திருமாலின் அவதாரங்களுக்குள் !  Poll_c10 அழகுப் போட்டி - திருமாலின் அவதாரங்களுக்குள் !  Poll_m10 அழகுப் போட்டி - திருமாலின் அவதாரங்களுக்குள் !  Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
 அழகுப் போட்டி - திருமாலின் அவதாரங்களுக்குள் !  Poll_c10 அழகுப் போட்டி - திருமாலின் அவதாரங்களுக்குள் !  Poll_m10 அழகுப் போட்டி - திருமாலின் அவதாரங்களுக்குள் !  Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
 அழகுப் போட்டி - திருமாலின் அவதாரங்களுக்குள் !  Poll_c10 அழகுப் போட்டி - திருமாலின் அவதாரங்களுக்குள் !  Poll_m10 அழகுப் போட்டி - திருமாலின் அவதாரங்களுக்குள் !  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
 அழகுப் போட்டி - திருமாலின் அவதாரங்களுக்குள் !  Poll_c10 அழகுப் போட்டி - திருமாலின் அவதாரங்களுக்குள் !  Poll_m10 அழகுப் போட்டி - திருமாலின் அவதாரங்களுக்குள் !  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகுப் போட்டி - திருமாலின் அவதாரங்களுக்குள் !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 30, 2018 10:30 am

ஆழ்வார்களிலே நான்காமவரான திருமழிசைப் பிரான், திருமாலின் அவதாரங்களுக்குள் அழகுப் போட்டி வைத்தாராம்.

 அழகுப் போட்டி - திருமாலின் அவதாரங்களுக்குள் !  1b247e11


1). மத்ஸ்ய,
2). கூர்ம,
3). வராஹ,
4). நரசிம்ம,
5). வாமன,
6). பரசுராம,
7). ஸ்ரீராம,
8). பலராம,
9). கிருஷ்ண,
10). கல்கி...
அவதாரங்களை வரவழைத்தார்.

முதல் சுற்றில் ..
மத்ஸ்ய, கூர்ம, வராஹ
மூன்று அவதாரங்களும் முறையே ..
மீன், ஆமை, பன்றி ஆகிய மிருக வடிவங்களில் இருந்தமையால், "அழகு" ப்  போட்டியில் அவர்கள் பங்கேற்க இயலாது எனக் கூறி நிராகரித்து விட்டார்.

நரசிம்மருக்குத் தலை சிங்கம்போல இருந்தாலும் உடல் மனித வடிவில் இருந்ததால்  அவரை நிராகரிக்கவில்லை.

நரசிம்மர் முதல் கல்கி வரை உள்ள ஏழு அவதாரங்களும் இரண்டாவது சுற்றுக்குச் சென்றார்கள்.

இரண்டாவது சுற்றில், வாமன மூர்த்தி முதலில் வந்தார்.

“மகாபலியிடம் சிறிய காலைக் காட்டி மூவடி நிலம் கேட்டுவிட்டுப் பெரிய காலால் மூவுலகையும்  அளந்தவர் நீங்கள்.

அதுபோலப் போட்டியிலும் நீங்கள் உருவத்தைத் திடீரென மாற்றிக் கொள்ள வாய்ப்புண்டு.

எனவே உங்களை நிராகரிக்கிறேன்!” என்றார்  திருமழிசைப் பிரான்.

பரசுராமர் எப்போதும் கையில் மழுவுடனும் கோபம் நிறைந்த முகத்துடனும் இருப்பதால், அவரையும் நிராகரித்தார்.

பலராமன், கண்ணன் இருவரையும் பார்த்து,  “ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் போட்டியில் பங்கேற்கக் கூடாது.

யாராவது ஒருவர் மட்டும் இருங்கள்!” என்று கூறினார்.

தம்பிக்காக பலராமன்
போட்டியிலிருந்து விலகிக் கொண்டார்.

கல்கி பகவான் இன்னும் அவதாரமே எடுக்காததால்,
“நீங்கள் அவதரித்தபின் அடுத்த போட்டியில் வந்து பங்கேற்றுக் கொள்ளுங்கள்!”
என்று சொல்லி அவரையும்  நிராகரித்துவிட்டார்.

இறுதியாக, ..

நரசிம்மன், ராமன், கண்ணன்,
மூவரும் இறுதிச் சுற்றுக்குச் சென்றார்கள்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 30, 2018 10:33 am

 அழகுப் போட்டி - திருமாலின் அவதாரங்களுக்குள் !  Grandn10


மூவரையும் பரீட்சித்துப் பார்த்த திருமழிசைப் பிரான்,...
“நரசிம்மர் தான் அழகு!” என்று தீர்ப்பளித்தார்.

“ராமன் அனைத்து நற்பண்புகளும் நிறைந்த பரிபூர்ணமான  மனிதனாக வாழ்ந்து காட்டினான் என்பதில் சந்தேகமில்லை.

கண்ணன் கோபிகைகளை எல்லாம் மயக்கிய அழகன் என்பதிலும் சந்தேகமில்லை.

ஆனாலும்  ஆபத்தில் யார் நமக்கு உதவி செய்கிறார்களோ, அவர்கள்தான் மிகவும் அழகாக நம் கண்களுக்குத் தெரிவார்கள்.

பிரகலாதன் போன்ற பக்தர்கள் ஆபத்தில் தவிக்கும்  போது, உடனே ஓடோடி வந்து காக்கக்கூடிய பெருமாள் நரசிம்மர்.

எனவே அவர் தான் அழகு!” என்று கூறினார்.

பெருமாள் திருமேனியில் உள்ள அனைத்து அங்கங்களும் அழகாக இருந்தாலும், அவரது திருவடிகளையே நாம் கொண்டாடுகிறோம்.

ஏனெனில் நமக்குத்  துன்பங்கள் நேரும்போது அவன் திருவடிகளைத் தான் நினைத்துக் கொள்கிறோம்.

துயரறு சுடரடி’யான அந்தத் திருவடிகள்தான் ஆபத்திலிருந்து நம்மைக்  காக்கின்றன, எனவே அவை தான்
மிகவும் அழகு.

அவ்வாறே ஆபத்தில் ஓடோடி வந்து காப்பவரான நரசிம்மர் தான் அவதாரங்களுக்குள் அழகானவர்.

இந்தக் கருத்தைத் திருமழிசைப் பிரான் தாம் இயற்றிய நான்முகன் திருவந்தாதி என்ற நூலின் இருபத்திரண்டாவது பாசுரத்தில் அருளிச் செய்துள்ளார்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 30, 2018 10:37 am

 அழகுப் போட்டி - திருமாலின் அவதாரங்களுக்குள் !  1ae7b910

இந்தக் கருத்தைத் திருமழிசைப் பிரான் தாம் இயற்றிய நான்முகன் திருவந்தாதி என்ற நூலின் இருபத்திரண்டாவது பாசுரத்தில் அருளிச் செய்துள்ளார்.

அழகியான் தானே அரி உருவன் தானே
பழகியான் தாளே பணிமின் - குழவியாய்த்
தான் ஏழுலகுக்கும் தன்மைக்கும் தன்மையனே
மீனாய் உயிரளிக்கும் வித்து.


- என்ற பாசுரத்தில் அரி எனப்படும் சிங்க வடிவில் வந்த நரசிம்மரே அழகானவர் என்று காட்டுகிறார்.

அதனால்தான் அழகிய ராமன், அழகிய கண்ணன் முதலிய பெயர்களை நாம் கேள்விப்பட்டதில்லை.

ஆனால், நரசிம்மர் மட்டும் ‘அழகிய சிங்கர்’ என்று  அழைக்கப்படுகிறார்.

அத்தகைய அழகனாக விளங்குவதால், நரசிம்மருக்கு ‘ஸ்ரீமான்’ என்ற திருநாமமும் ஏற்பட்டுள்ளது.

ஸ்ரீமான் என்றால் அழகானவன் என்று பொருள்.

மற்ற அனைத்துப் பெருமாள்களுக்கும் மகாலட்சுமி திருமார்பில் அமர்ந்திருக்க, நரசிம்மருக்கு மட்டும் ஏன் மடியில் அமர்ந்திருக்கிறாள்?

ஸ்ரீமானான நரசிம்மரின் அழகிய முகத்தைக் கண்டுகளிக்க வேண்டுமெனில் திருமார்பில் இருந்தபடி காணமுடியாது.

மடியில் அமர்ந்தால்தானே காண முடியும்?

அதனால் தான்...

ஸ்ரீமானின்  மடியில் ஸ்ரீதேவி அமர்ந்திருக்கிறாள் !      


அழகிய சிங்காின் பதம் பணிவோம்
ஆனந்த வாழ்வு பெறுவோம்
ஏனெனில் நாளை என்பதில்லை நரசிம்மனுக்கு .. :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 30, 2018 10:38 am

எத்தனை அழகான பாடல் , எத்தனை அழகான கருத்து கற்பனை .....  அழகுப் போட்டி - திருமாலின் அவதாரங்களுக்குள் !  3838410834  அழகுப் போட்டி - திருமாலின் அவதாரங்களுக்குள் !  3838410834  அழகுப் போட்டி - திருமாலின் அவதாரங்களுக்குள் !  3838410834

ஜெய் ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்ஹா ! :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக