Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பேச்சுவார்த்தை தோல்வி: வங்கி ஊழியர்கள் திட்டமிட்டபடி நாளை முதல் வேலைநிறுத்தம்
2 posters
Page 1 of 1
பேச்சுவார்த்தை தோல்வி: வங்கி ஊழியர்கள் திட்டமிட்டபடி நாளை முதல் வேலைநிறுத்தம்
புதுடெல்லி,
ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் வங்கி
ஊழியர்கள் நாளை முதல் 2 நாட்கள் வேலை நிறுத்த
போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
வங்கி ஊழியர்களுக்கு 2 சதவீத ஊதிய உயர்வு வழங்க வங்கிகள்
சம்மேளனம் முன்வந்தது. ஆனால் அதை ஊழியர் சங்கங்கள்
ஏற்றுக்கொள்ளவில்லை.
ஊதிய உயர்வை உயர்த்தி வழங்க வேண்டும் என அவர்கள்
வலியுறுத்தினர். இந்த கோரிக்கை ஏற்கப்படாவிட்டால்
மே 30-ந்தேதி (நாளை) 31-ந்தேதி ஆகிய 2 நாட்கள் அகில இந்திய
அளவில் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்போவதாக வங்கி
ஊழியர் சங்கங்கள் அறிவித்து இருந்தன.
இதைத்தொடர்ந்து நேற்று டெல்லி தொழிலாளர் நல
அமைச்சகத்தில் மத்திய அரசின் தலைமை தொழிலாளர் நல
கமிஷனர் ஏ.கே.நாயக் தலைமையில் நேற்று வங்கி ஊழியர்கள்
சங்க நிர்வாகிகளுடன் சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதில், வங்கிகள் சம்மேளன அதிகாரிகளும், மத்திய நிதித்துறை
அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் அகில இந்திய வங்கி ஊழியர்
சங்க பொதுச்செயலாளர் சி.எச்.வெங்கடாசலம், தேசிய வங்கி
ஊழியர்கள் சங்க தலைவர் எஸ்.சி.பாலாஜி உள்ளிட்டோர்
பங்கேற்றனர்.
இந்த பேச்சுவார்த்தை சுமார் 2 மணி நேரம் நடைபெற்றது.
ஆனால் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதனால் பேச்சுவார்த்தை
தோல்வியில் முடிந்தது.
இதுபற்றி அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்
செயலாளர் சி.எச்.வெங்கடாசலம் நிருபர்களிடம் கூறியதாவது:-
வங்கிகள் அனைத்தும் அதிக லாபம் ஈட்டுகின்றன. ஆனால்
வராக்கடன்களை காரணம் காட்டி வங்கிகள் நஷ்டத்தில்
இயங்குவதாக கூறுகிறார்கள். இதன் காரணமாக எங்களுக்கு
ஊதிய உயர்வு அளிக்கப்படவில்லை. 2 சதவீத ஊதிய உயர்வு
எங்களுக்கு போதாது.
ஊதிய உயர்வு தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில்
முடிந்தது.
இதனால் திட்டமிட்டபடி நாளை (புதன்கிழமை) நாளை மறுதினம்
(வியாழக்கிழமை) 2 நாட்கள் வேலைநிறுத்த போராட்டத்தில்
ஈடுபட உள்ளோம். இதில், அரசு மற்றும் தனியார் வங்கி ஊழியர்கள்,
அதிகாரிகள் என 10 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள்.
இந்தியாவில் பெரிய முதலாளிகள் வாங்கிய கடன் தள்ளுபடி
செய்யப்படும்போது விவசாயக்கடன், கல்விக்கடன்களை தள்ளுபடி
செய்வதில் எந்த பாதிப்பும் வங்கிகளுக்கு ஏற்படாது. இவ்வாறு
அவர் கூறினார்.
-
------------------------------
தினத்தந்தி
ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் வங்கி
ஊழியர்கள் நாளை முதல் 2 நாட்கள் வேலை நிறுத்த
போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
வங்கி ஊழியர்களுக்கு 2 சதவீத ஊதிய உயர்வு வழங்க வங்கிகள்
சம்மேளனம் முன்வந்தது. ஆனால் அதை ஊழியர் சங்கங்கள்
ஏற்றுக்கொள்ளவில்லை.
ஊதிய உயர்வை உயர்த்தி வழங்க வேண்டும் என அவர்கள்
வலியுறுத்தினர். இந்த கோரிக்கை ஏற்கப்படாவிட்டால்
மே 30-ந்தேதி (நாளை) 31-ந்தேதி ஆகிய 2 நாட்கள் அகில இந்திய
அளவில் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்போவதாக வங்கி
ஊழியர் சங்கங்கள் அறிவித்து இருந்தன.
இதைத்தொடர்ந்து நேற்று டெல்லி தொழிலாளர் நல
அமைச்சகத்தில் மத்திய அரசின் தலைமை தொழிலாளர் நல
கமிஷனர் ஏ.கே.நாயக் தலைமையில் நேற்று வங்கி ஊழியர்கள்
சங்க நிர்வாகிகளுடன் சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதில், வங்கிகள் சம்மேளன அதிகாரிகளும், மத்திய நிதித்துறை
அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் அகில இந்திய வங்கி ஊழியர்
சங்க பொதுச்செயலாளர் சி.எச்.வெங்கடாசலம், தேசிய வங்கி
ஊழியர்கள் சங்க தலைவர் எஸ்.சி.பாலாஜி உள்ளிட்டோர்
பங்கேற்றனர்.
இந்த பேச்சுவார்த்தை சுமார் 2 மணி நேரம் நடைபெற்றது.
ஆனால் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதனால் பேச்சுவார்த்தை
தோல்வியில் முடிந்தது.
இதுபற்றி அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்
செயலாளர் சி.எச்.வெங்கடாசலம் நிருபர்களிடம் கூறியதாவது:-
வங்கிகள் அனைத்தும் அதிக லாபம் ஈட்டுகின்றன. ஆனால்
வராக்கடன்களை காரணம் காட்டி வங்கிகள் நஷ்டத்தில்
இயங்குவதாக கூறுகிறார்கள். இதன் காரணமாக எங்களுக்கு
ஊதிய உயர்வு அளிக்கப்படவில்லை. 2 சதவீத ஊதிய உயர்வு
எங்களுக்கு போதாது.
ஊதிய உயர்வு தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில்
முடிந்தது.
இதனால் திட்டமிட்டபடி நாளை (புதன்கிழமை) நாளை மறுதினம்
(வியாழக்கிழமை) 2 நாட்கள் வேலைநிறுத்த போராட்டத்தில்
ஈடுபட உள்ளோம். இதில், அரசு மற்றும் தனியார் வங்கி ஊழியர்கள்,
அதிகாரிகள் என 10 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள்.
இந்தியாவில் பெரிய முதலாளிகள் வாங்கிய கடன் தள்ளுபடி
செய்யப்படும்போது விவசாயக்கடன், கல்விக்கடன்களை தள்ளுபடி
செய்வதில் எந்த பாதிப்பும் வங்கிகளுக்கு ஏற்படாது. இவ்வாறு
அவர் கூறினார்.
-
------------------------------
தினத்தந்தி
Re: பேச்சுவார்த்தை தோல்வி: வங்கி ஊழியர்கள் திட்டமிட்டபடி நாளை முதல் வேலைநிறுத்தம்
ஆமாம் இவங்க என்ன வேலை செய்கிறார்கள் இவர்களுக்கு சம்பள உயர்வு தருவதற்கு????? யாரெல்லாம் பெரிய பெரிய பணக்காரனோ அவனுக்கெல்லாம் ஏகப்பட்ட லோனை தரவேண்டியது, அதில் ஏகப்பட்ட கமிஷன் அல்லது பெட்டி வாங்க வேண்டியது....இதுக்கு இவங்களுக்கு உயர் பதவிகள் , சம்பள உயர்வு தேவைதான்.....
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் நாளை வேலைநிறுத்தம்: பணிகள் பாதிக்கும் அபாயம்
» டெல்லியில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி: திட்டமிட்டபடி 1-ம் தேதி லாரி ஸ்டிரைக் தொடங்கும்!!
» 10 லட்சம் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் இன்று வேலைநிறுத்தம்
» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
» இன்று முதல் பிஎஸ்என்எல் ஊழியர்கள் 2 நாள் வேலைநிறுத்தம்
» டெல்லியில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி: திட்டமிட்டபடி 1-ம் தேதி லாரி ஸ்டிரைக் தொடங்கும்!!
» 10 லட்சம் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் இன்று வேலைநிறுத்தம்
» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
» இன்று முதல் பிஎஸ்என்எல் ஊழியர்கள் 2 நாள் வேலைநிறுத்தம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|