ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியானது ஏன்? எப்படி? சசிகலாவின் வழக்குரைஞர் விளக்கம்

Go down

ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியானது ஏன்? எப்படி? சசிகலாவின் வழக்குரைஞர் விளக்கம் Empty ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியானது ஏன்? எப்படி? சசிகலாவின் வழக்குரைஞர் விளக்கம்

Post by ayyasamy ram Sun 27 May 2018 - 11:24

சென்னை: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பேசிய
ஆடியோ இன்று வெளியானது ஏன்? எப்படி? என்று
சசிகலாவின் வழக்குரைஞர் ராஜா செந்தூர்பாண்டியன்
கூறியுள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணிப்பதற்கு
68 நாட்களுக்கு முன்பு பேசிய ஆடியோ இன்று
ஊடகங்களில் வெளியானது. அவர் மரணம் அடைந்து
ஓராண்டுகளுக்கு மேல் ஆன நிலையில், இன்று ஆடியோ
வெளியானது பல கேள்விகளை எழுப்புகிறது.

இது குறித்து விசாரணை ஆணையத்தில் குறுக்கு
விசாரணை நடத்தி வரும் வழக்குரைஞர்
ராஜா செந்தூர்பாண்டியன், அப்பல்லோ மருத்துவமனையில்
ஜெயலலிதா பேசிய ஆடியோ பதிவை மருத்துவர் சிவக்குமார்
வைத்திருந்தார்.

அதனை ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முன்பு கடந்த
ஜனவரி மாதமே ஒரு ஆதாரமாக தாக்கல் செய்தும், அதனை
ஆணையம் ஏற்று கொண்டு பதிவு செய்து கொள்ளவில்லை.

இந்த நிலையில், இன்றைய குறுக்கு விசாரணையின் போது
அந்த ஆடியோவை, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி
விசாரணை ஆணையம் முன்பு போட்டுக் காண்பித்தோம்.

விசாரணை ஆணையம் அதனை பதிவு செய்து கொள்ளாததால்,
அதனை வெளியிட்டிருக்கிறோம். இதில் வேறு எந்த பின்னணியும்
இல்லை என்று கூறியுள்ளார்.
-
----------------------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியானது ஏன்? எப்படி? சசிகலாவின் வழக்குரைஞர் விளக்கம் Empty Re: ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியானது ஏன்? எப்படி? சசிகலாவின் வழக்குரைஞர் விளக்கம்

Post by ayyasamy ram Sun 27 May 2018 - 11:27

சென்னை:
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற
போது மறைந்த முதல்வர் ஜெயலலிதா பேசிய ஆடியோ
இன்று பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்பட்டுள்ளது.
-
அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த
போது 2016ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி ஜெயலலிதா
பேசிய ஆடியோவை, மருத்துவர் சிவக்குமார், விசாரணை
ஆணையத்தில் தாக்கல் செய்திருந்தார்.
அந்த ஆடியோ இன்று வெளியிடப்பட்டுள்ளது.
-
அந்த ஆடியோவில், மூச்சுத் திணறலுக்குப் பிறகு, இருமலுடன்
மருத்துவர் அர்ச்சனாவுடன் ஜெயலலிதா பேசிய 52 விநாடிகள்
கொண்ட ஆடியோ வெளியிடப்பட்டுள்ளது.
-
ஆடியோவை பதிவு செய்யும் போது,
ஜெயலலிதா : எதில் பதிவு செய்கிறீர்கள்?
சிவக்குமார் : விஎல்சி அப்ளிகேஷனில்.
ஜெயலலிதா : பதிவு செய்வது சரியாகக் கேட்கிறதா?
சிவக்குமார் : சிறப்பாக இல்லை.
ஜெயலலிதா: அதற்காகத்தான் அப்பவே கூப்பிட்டேன்.
எடுக்க முடியாது என்று சொன்னீர்கள்.
சிவக்குமார்: அப்ளிகேஷன் டவுன்லோடு செய்கிறேன்.
ஜெயலலிதா : எடுக்க முடியவில்லை என்றால் விட்டுவிடுங்கள்
என்கிறார்.
-
மேலும், தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் அர்ச்சனாவுடன்
ஜெயலலிதா பேசுவதும் அதில் பதிவாகியுள்ளது.

தனக்கு ரத்த அழுத்தம் எவ்வளவு இருக்கிறது என மருத்துவரிடம்
ஜெயலலிதா கேட்கிறார்.
மருத்துவர் அர்ச்சனா 140 /80 என பதிலளிக்கிறார்.
இது எனக்கு நார்மல்தான் என்கிறார் ஜெயலலிதா.

மூச்சுத் திணறல் எப்படி இருந்தது என்று மருத்துவரிடம் விளக்கிய
ஜெயலலிதா, திரையரங்கில் முதல் வரிசையில் இருக்கும் ரசிகன்
விசில் அடிப்பது போல எனக்கு மூச்சுத் திணறுகிறது என்றார்.

ஜெயலலிதா மரணம் அடைந்து ஒரு ஆண்டுக்கும் மேல் ஆன
நிலையில், தற்போது அவர் அப்பல்லோ மருத்துவமனையில் பேசிய
ஆடியோ வெளியாகியுள்ளது.

முன்னதாக, அப்பல்லோ மருத்துவமனையில் அவர் தொலைக்காட்சி
பார்த்துக் கொண்டே பழச்சாறு அருந்தும் விடியோவும்
வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
-------------------------------
தினமணி

_________________
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» ஆபத்தான நிலையில்தான் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பிரதாப் ரெட்டி விளக்கம்
» "ஹிந்து" என்றால் திருடன் என்று பேசிய கருணாநிதி 4 நாட்களுக்குள் விளக்கம் தர கோர்ட் உத்தரவு
» கம்மல் அணிவது ஏன்? ஜெயலலிதா விளக்கம்
» ஜெயலலிதா உடல் நிலை ; 6ம் தேதிக்குள் விளக்கம் வேண்டும் : உயர் நீதிமன்றம் அதிரடி
» சி.பி.ஐ., வக்கீல் - சஞ்சய் சந்திரா ரகசிய பேச்சு டேப் வெளியானது எப்படி? தெரியாது என்கிறார் சி.பி.ஐ., இயக்குநர்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum