புதிய பதிவுகள்
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மஹா பெரியவாளின் தீர்க்க திருஷ்டி ! Poll_c10மஹா பெரியவாளின் தீர்க்க திருஷ்டி ! Poll_m10மஹா பெரியவாளின் தீர்க்க திருஷ்டி ! Poll_c10 
92 Posts - 61%
heezulia
மஹா பெரியவாளின் தீர்க்க திருஷ்டி ! Poll_c10மஹா பெரியவாளின் தீர்க்க திருஷ்டி ! Poll_m10மஹா பெரியவாளின் தீர்க்க திருஷ்டி ! Poll_c10 
38 Posts - 25%
வேல்முருகன் காசி
மஹா பெரியவாளின் தீர்க்க திருஷ்டி ! Poll_c10மஹா பெரியவாளின் தீர்க்க திருஷ்டி ! Poll_m10மஹா பெரியவாளின் தீர்க்க திருஷ்டி ! Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
மஹா பெரியவாளின் தீர்க்க திருஷ்டி ! Poll_c10மஹா பெரியவாளின் தீர்க்க திருஷ்டி ! Poll_m10மஹா பெரியவாளின் தீர்க்க திருஷ்டி ! Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
மஹா பெரியவாளின் தீர்க்க திருஷ்டி ! Poll_c10மஹா பெரியவாளின் தீர்க்க திருஷ்டி ! Poll_m10மஹா பெரியவாளின் தீர்க்க திருஷ்டி ! Poll_c10 
1 Post - 1%
viyasan
மஹா பெரியவாளின் தீர்க்க திருஷ்டி ! Poll_c10மஹா பெரியவாளின் தீர்க்க திருஷ்டி ! Poll_m10மஹா பெரியவாளின் தீர்க்க திருஷ்டி ! Poll_c10 
1 Post - 1%
eraeravi
மஹா பெரியவாளின் தீர்க்க திருஷ்டி ! Poll_c10மஹா பெரியவாளின் தீர்க்க திருஷ்டி ! Poll_m10மஹா பெரியவாளின் தீர்க்க திருஷ்டி ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மஹா பெரியவாளின் தீர்க்க திருஷ்டி ! Poll_c10மஹா பெரியவாளின் தீர்க்க திருஷ்டி ! Poll_m10மஹா பெரியவாளின் தீர்க்க திருஷ்டி ! Poll_c10 
284 Posts - 45%
heezulia
மஹா பெரியவாளின் தீர்க்க திருஷ்டி ! Poll_c10மஹா பெரியவாளின் தீர்க்க திருஷ்டி ! Poll_m10மஹா பெரியவாளின் தீர்க்க திருஷ்டி ! Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
மஹா பெரியவாளின் தீர்க்க திருஷ்டி ! Poll_c10மஹா பெரியவாளின் தீர்க்க திருஷ்டி ! Poll_m10மஹா பெரியவாளின் தீர்க்க திருஷ்டி ! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
மஹா பெரியவாளின் தீர்க்க திருஷ்டி ! Poll_c10மஹா பெரியவாளின் தீர்க்க திருஷ்டி ! Poll_m10மஹா பெரியவாளின் தீர்க்க திருஷ்டி ! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மஹா பெரியவாளின் தீர்க்க திருஷ்டி ! Poll_c10மஹா பெரியவாளின் தீர்க்க திருஷ்டி ! Poll_m10மஹா பெரியவாளின் தீர்க்க திருஷ்டி ! Poll_c10 
19 Posts - 3%
prajai
மஹா பெரியவாளின் தீர்க்க திருஷ்டி ! Poll_c10மஹா பெரியவாளின் தீர்க்க திருஷ்டி ! Poll_m10மஹா பெரியவாளின் தீர்க்க திருஷ்டி ! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மஹா பெரியவாளின் தீர்க்க திருஷ்டி ! Poll_c10மஹா பெரியவாளின் தீர்க்க திருஷ்டி ! Poll_m10மஹா பெரியவாளின் தீர்க்க திருஷ்டி ! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
மஹா பெரியவாளின் தீர்க்க திருஷ்டி ! Poll_c10மஹா பெரியவாளின் தீர்க்க திருஷ்டி ! Poll_m10மஹா பெரியவாளின் தீர்க்க திருஷ்டி ! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
மஹா பெரியவாளின் தீர்க்க திருஷ்டி ! Poll_c10மஹா பெரியவாளின் தீர்க்க திருஷ்டி ! Poll_m10மஹா பெரியவாளின் தீர்க்க திருஷ்டி ! Poll_c10 
7 Posts - 1%
mruthun
மஹா பெரியவாளின் தீர்க்க திருஷ்டி ! Poll_c10மஹா பெரியவாளின் தீர்க்க திருஷ்டி ! Poll_m10மஹா பெரியவாளின் தீர்க்க திருஷ்டி ! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மஹா பெரியவாளின் தீர்க்க திருஷ்டி !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 23, 2018 11:52 am

ஸந்நிதிக்கு வரும் குழந்தைகளுக்கு வாழைப்பழமோ கற்கண்டோ ஸ்ரீ மஹா பெரியவாள் தவறாமல் வழங்குவார்.

தாமே நேராகக் கொடுப்பதுண்டு; அணுக்கத் தொண்டர்களைக் கொண்டு கொடுப்பதுமுண்டு.
விடுமுறை நாள்களில் பள்ளி ஆசிரியர்கள் பஸ் அமர்த்திக்கொண்டு பசங்களுடன் வருவது வழக்கம்.
அதனால் அந்நாள்களில் பணியாளர்கள் முன்னதாகவே வாழைப்பழமும் கற்கண்டும் நிறைய எடுத்து வைத்து விடுவார்கள்.

ஒரு விடுமுறை தினத்தன்று மஹாபெரியவாள், இன்னிக்குக் கொழந்தைகளுக்கு வாழைப்பழம், கல்கண்டு குடுக்க வேண்டாம் என்றார்..... ஏன் அப்படிச் சொன்னாரென்று புரியவில்லை.

தப தப என்று ஒரு பஸ்-லோட் பள்ளிச் சிறுவர்கள் ஆசிரியர்களுடன் வந்து விட்டனர். தம்மைக் காண வந்த சிட்டுக்களுக்கு ஒன்றும் தராமலா இந்த மா மதுர மஹா தாத்தா திருப்பி அனுப்பி வைப்பார் என்று பணியாளர் எண்ணினார்.

சரியாக அதே சமயம் திருமாளம் பஞ்சாபகேச ஐயர் என்ற பக்தர் ஒரு மூட்டை ஸஹிதம் வந்தார். மூட்டையைப் பெரியவாளுக்கு ஸமர்ப்பித்து, 'பெரிவா ப்ரயோஜனப் படுத்திக்கணும்' என்று விண்ணப்பித்துக் கொண்டார். மூட்டையிலிருந்து குண்டு மல்லிகைகள் போன்ற நெற்பொரி. பெரியவாள் திருவமுது செய்து வந்தது அதைத்தான். இதை நினைத்தே அவர் ப்ரயோஜனப் படுத்திக் கொள்ளச் சொன்னது. ஆனால் மஹா பெரியவாளோ தம்முடைய பிக்ஷைக் காலம் வரை தள்ளிப்போடாமல் அப்போதே அதைப் பிரயோஜனப்படுத்திக் கொண்டு விட்டார்.

பணியாளரைப் பார்த்து, தேவாளுக்குப் பொரி ரொம்ப இஷ்டம். தெரியுமோ? கல்யாணத்துலகூட லாஜ ஹோமம்னு பொரி ஹோமம் பண்றாளோன்னோ? இந்தக் கொழந்தைகள்ளாம் தேவாள்தான். இவாளுக்கு வெல்லச் சக்கரையும் கொஞ்சம் சேர்த்து பொரி நெறய்ய விநியோகம் பண்ணுங்கோ. ஒடம்புக்கும் ஹிதம். மனஸுக்கும் ஸத்வம். பொரி சாப்பிட்டா பாபம் போறதுன்னு சாஸ்த்ரம் என்றார்.

அவ்வாறே சிறாருக்கு வெல்லச் சர்க்கரை சேர்த்த பொரி வழங்கப்பட்டது. ஆவலாக வாங்கிக் கொண்டனர். தலைமையாசிரியர் வியப்பில் ஏற்பட்ட மகிழ்ச்சியுடன் சொன்னார் : பசங்களில் பல பேருக்கு மஞ்சட்காமாலையும், வயிற்றுப்போக்கும். வாழைப்பழம் கூடாதென்று டாக்டர் சொல்லியிருக்கிறார். மஹாபெரியவர்களோ வாழைப்பழம் கொடுப்பதுதானே வழக்கம் அப்படிக் கொடுத்தால் பிரஸாதத்தை என்ன செய்வது?? என்று கவலைப்பட்டுக் கொண்டேதான் வந்தேன். மஹா பெரியவர்களுக்குத் தெரியாததா? அதுதான் நெற்பொரி கொடுத்து அநுக்கிரஹித்திருக்கிறார்.

அந்த தீர்க்க திருஷ்டி இருக்கட்டும். ஆனால் அந்தப் பள்ளிப் பாலர்களை தேவர்கள் என்றாரே! அந்த எளிமை மஹா பெரியவர் அவரொருவருக்கே உரித்தானதல்லவா?

whatsup இல் வந்தது புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed May 23, 2018 4:59 pm

மஹா பெரியவாளின் தீர்க்க திருஷ்டி ! 1485335717-1482

ஜய ஜய சங்கர ஹரஹர சங்கர :வணக்கம்: :வணக்கம்:

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed May 23, 2018 5:00 pm

மஹா பெரியவாளின் தீர்க்க திருஷ்டி ! 3838410834 மஹா பெரியவாளின் தீர்க்க திருஷ்டி ! 1571444738

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
கோபால்ஜி
கோபால்ஜி
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 14/01/2017

Postகோபால்ஜி Wed May 23, 2018 5:20 pm

krishnaamma wrote:ஸந்நிதிக்கு வரும் குழந்தைகளுக்கு வாழைப்பழமோ கற்கண்டோ ஸ்ரீ மஹா பெரியவாள் தவறாமல் வழங்குவார்.

தாமே நேராகக் கொடுப்பதுண்டு; அணுக்கத் தொண்டர்களைக் கொண்டு கொடுப்பதுமுண்டு.
விடுமுறை நாள்களில் பள்ளி ஆசிரியர்கள் பஸ் அமர்த்திக்கொண்டு பசங்களுடன் வருவது வழக்கம்.
அதனால் அந்நாள்களில் பணியாளர்கள் முன்னதாகவே வாழைப்பழமும் கற்கண்டும் நிறைய எடுத்து வைத்து விடுவார்கள்.

ஒரு விடுமுறை தினத்தன்று மஹாபெரியவாள், இன்னிக்குக் கொழந்தைகளுக்கு வாழைப்பழம், கல்கண்டு குடுக்க வேண்டாம் என்றார்..... ஏன் அப்படிச் சொன்னாரென்று புரியவில்லை.

தப தப என்று ஒரு பஸ்-லோட் பள்ளிச் சிறுவர்கள் ஆசிரியர்களுடன் வந்து விட்டனர். தம்மைக் காண வந்த சிட்டுக்களுக்கு ஒன்றும் தராமலா இந்த மா மதுர மஹா தாத்தா திருப்பி அனுப்பி வைப்பார் என்று பணியாளர் எண்ணினார்.

சரியாக அதே சமயம் திருமாளம் பஞ்சாபகேச ஐயர் என்ற பக்தர் ஒரு மூட்டை ஸஹிதம் வந்தார். மூட்டையைப் பெரியவாளுக்கு ஸமர்ப்பித்து, 'பெரிவா ப்ரயோஜனப் படுத்திக்கணும்' என்று விண்ணப்பித்துக் கொண்டார். மூட்டையிலிருந்து குண்டு மல்லிகைகள் போன்ற நெற்பொரி. பெரியவாள் திருவமுது செய்து வந்தது அதைத்தான். இதை நினைத்தே அவர் ப்ரயோஜனப் படுத்திக் கொள்ளச் சொன்னது. ஆனால் மஹா பெரியவாளோ தம்முடைய பிக்ஷைக் காலம் வரை தள்ளிப்போடாமல் அப்போதே அதைப் பிரயோஜனப்படுத்திக் கொண்டு விட்டார்.

பணியாளரைப் பார்த்து, தேவாளுக்குப் பொரி ரொம்ப இஷ்டம். தெரியுமோ? கல்யாணத்துலகூட லாஜ ஹோமம்னு பொரி ஹோமம் பண்றாளோன்னோ? இந்தக் கொழந்தைகள்ளாம் தேவாள்தான். இவாளுக்கு வெல்லச் சக்கரையும் கொஞ்சம் சேர்த்து பொரி நெறய்ய விநியோகம் பண்ணுங்கோ. ஒடம்புக்கும் ஹிதம். மனஸுக்கும் ஸத்வம். பொரி சாப்பிட்டா பாபம் போறதுன்னு சாஸ்த்ரம் என்றார்.

அவ்வாறே சிறாருக்கு வெல்லச் சர்க்கரை சேர்த்த பொரி வழங்கப்பட்டது. ஆவலாக வாங்கிக் கொண்டனர். தலைமையாசிரியர் வியப்பில் ஏற்பட்ட மகிழ்ச்சியுடன் சொன்னார் : பசங்களில் பல பேருக்கு மஞ்சட்காமாலையும், வயிற்றுப்போக்கும். வாழைப்பழம் கூடாதென்று டாக்டர் சொல்லியிருக்கிறார். மஹாபெரியவர்களோ வாழைப்பழம் கொடுப்பதுதானே வழக்கம் அப்படிக் கொடுத்தால் பிரஸாதத்தை என்ன செய்வது?? என்று கவலைப்பட்டுக் கொண்டேதான் வந்தேன். மஹா பெரியவர்களுக்குத் தெரியாததா? அதுதான் நெற்பொரி கொடுத்து அநுக்கிரஹித்திருக்கிறார்.

அந்த தீர்க்க திருஷ்டி இருக்கட்டும். ஆனால் அந்தப் பள்ளிப் பாலர்களை தேவர்கள் என்றாரே! அந்த எளிமை மஹா பெரியவர் அவரொருவருக்கே உரித்தானதல்லவா?

whatsup  இல் வந்தது புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1269401
:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri May 25, 2018 1:43 pm

நன்றி ஐயா, நன்றி கோபால்ஜி புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri May 25, 2018 2:29 pm

நான் திருச்சியில் இருந்தபோது ஒரு முறை, எங்களது சத்சங்கம்,பஸ்ஸில்,
காஞ்சிபுரம் வந்தது. நான், மனைவி ,மகள்,மகன் ( 1 வயது +மாதங்கள்)
பெரியவா தரிசனம் கிடைக்கும் போது இடுப்பில் இருந்த குழந்தையை
கீழே இறக்கிவிட்டு,பெரியவாளை நமஸ்கரிக்கும்போது , தவழ்ந்து வந்த
மகனுக்கு, அவர் கையால் கல்கண்டு பிரசாதம் கிடைத்தது, இன்று நினைத்தாலும்,
மெய் சிலிர்க்கிறது.
மஹா பெரியவாளின் தீர்க்க திருஷ்டி ! Images?q=tbn:ANd9GcSDnYrE3ajWZr3_YkQEv2J4qgAkr7D8u4_ZSH8CdQp3dmSWsCxJ5g

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri May 25, 2018 11:12 pm

T.N.Balasubramanian wrote:நான் திருச்சியில் இருந்தபோது ஒரு முறை, எங்களது சத்சங்கம்,பஸ்ஸில்,
காஞ்சிபுரம் வந்தது. நான், மனைவி ,மகள்,மகன் ( 1 வயது +மாதங்கள்)
பெரியவா தரிசனம் கிடைக்கும் போது இடுப்பில் இருந்த குழந்தையை
கீழே இறக்கிவிட்டு,பெரியவாளை நமஸ்கரிக்கும்போது , தவழ்ந்து வந்த
மகனுக்கு, அவர் கையால் கல்கண்டு பிரசாதம் கிடைத்தது, இன்று நினைத்தாலும்,
மெய் சிலிர்க்கிறது.
மஹா பெரியவாளின் தீர்க்க திருஷ்டி ! Images?q=tbn:ANd9GcSDnYrE3ajWZr3_YkQEv2J4qgAkr7D8u4_ZSH8CdQp3dmSWsCxJ5g

ரமணியன்

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக