Latest topics
» நாவல்கள் வேண்டும்by kavithasankar Today at 4:51 pm
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வங்கி ஊழியர்கள் 30, 31ல், 'ஸ்டிரைக்'
5 posters
Page 1 of 1
வங்கி ஊழியர்கள் 30, 31ல், 'ஸ்டிரைக்'
சென்னை :
ஊதிய உயர்வு வழங்க வலியுறுத்தி, வரும், 28ல், நடக்கும்
பேச்சுவார்த்தையில், தீர்வு எட்டப்படவில்லை எனில்,
வரும் 30, 31ம் தேதியில் நாடு முழுவதும், இரண்டு நாள் வேலை
நிறுத்தம் செய்யப் போவதாக, அனைத்து இந்திய வங்கி
சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள வங்கிகளின், 10 லட்சம் ஊழியர்கள்,
இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்பர் எனவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
------------------------------------------
தினமலர்
ஊதிய உயர்வு வழங்க வலியுறுத்தி, வரும், 28ல், நடக்கும்
பேச்சுவார்த்தையில், தீர்வு எட்டப்படவில்லை எனில்,
வரும் 30, 31ம் தேதியில் நாடு முழுவதும், இரண்டு நாள் வேலை
நிறுத்தம் செய்யப் போவதாக, அனைத்து இந்திய வங்கி
சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள வங்கிகளின், 10 லட்சம் ஊழியர்கள்,
இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்பர் எனவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
------------------------------------------
தினமலர்
Re: வங்கி ஊழியர்கள் 30, 31ல், 'ஸ்டிரைக்'
விவரத்திற்கு நன்றி அண்ணா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: வங்கி ஊழியர்கள் 30, 31ல், 'ஸ்டிரைக்'
அடுத்த ஜென்மத்தில் ஒரு பாங்கில் ஏதாவது ஒரு வேலையில்
சேர்ந்திடவேண்டும். எடுபிடியாக இருந்தாலும் பரவாயில்லை.
ரமணியன்
சேர்ந்திடவேண்டும். எடுபிடியாக இருந்தாலும் பரவாயில்லை.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: வங்கி ஊழியர்கள் 30, 31ல், 'ஸ்டிரைக்'
இவர்களுக்கு வேலையில்லை.
இவர்களுக்கு இதை விட என்ன
வேண்டுமாம்?
தன்னை விட திறமைசாலிகள்
எத்தனை பேர் இருக்கிறார்கள்
அவர்களை நினைத்து நிம்மதி
அடையுங்கள்.
இந்த காலத்தில் அனைத்தையும் கம்ப்யூட்டர்
பார்த்து கொள்கிறது.
சாதாரண கம்ப்யூட்டர் தெரிந்த
நபர் போதும் என்று தோன்றுகிறது.
இவர்களுக்கு இதை விட என்ன
வேண்டுமாம்?
தன்னை விட திறமைசாலிகள்
எத்தனை பேர் இருக்கிறார்கள்
அவர்களை நினைத்து நிம்மதி
அடையுங்கள்.
இந்த காலத்தில் அனைத்தையும் கம்ப்யூட்டர்
பார்த்து கொள்கிறது.
சாதாரண கம்ப்யூட்டர் தெரிந்த
நபர் போதும் என்று தோன்றுகிறது.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: வங்கி ஊழியர்கள் 30, 31ல், 'ஸ்டிரைக்'
T.N.Balasubramanian wrote:அடுத்த ஜென்மத்தில் ஒரு பாங்கில் ஏதாவது ஒரு வேலையில்
சேர்ந்திடவேண்டும். எடுபிடியாக இருந்தாலும் பரவாயில்லை.
ரமணியன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: வங்கி ஊழியர்கள் 30, 31ல், 'ஸ்டிரைக்'
பழ.முத்துராமலிங்கம் wrote:இவர்களுக்கு வேலையில்லை.
இவர்களுக்கு இதை விட என்ன
வேண்டுமாம்?
தன்னை விட திறமைசாலிகள்
எத்தனை பேர் இருக்கிறார்கள்
அவர்களை நினைத்து நிம்மதி
அடையுங்கள்.
இந்த காலத்தில் அனைத்தையும் கம்ப்யூட்டர்
பார்த்து கொள்கிறது.
சாதாரண கம்ப்யூட்டர் தெரிந்த
நபர் போதும் என்று தோன்றுகிறது.
ஆமாம் ஐயா, தகுதி இல்லாதவர்களுக்கு லோனை தருவது தான் இவர்களின் திறமை.... ....நீங்கள் சொல்வது போல அனைத்தையும் கம்ப்யூட்டர் பார்த்து கொள்கிறது...பணம் எடுக்கவும் பணம் கட்டவும் மிஷின்கள் வந்துவிட்டது....இதில் ஊதிய உயர்வு வேறு வேண்டுமாம்....
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: வங்கி ஊழியர்கள் 30, 31ல், 'ஸ்டிரைக்'
மல்லையாவுக்கும் , நீரவ் மோடிக்கும் கோடிக்கணக்கில் லோன் தருவார்கள் . அவர்கள் கட்டவில்லையென்றால் இவர்களுக்குக் கவலையில்லை .மக்கள் பணம்தானே ! இவர்களுக்குக் கமிஷன் வந்தால் போதும் . பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது , நிறைய வங்கி மேலாளர்கள் கோடீஸ்வரர்கள் ஆகிவிட்டார்கள் . அப்புறம் எதற்கு சம்பள உயர்வு ?
மல்லையாவின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுக்கப் போகிறார்களாமே ! நாடு உருப்பட்டுவிடும் .
மல்லையாவின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுக்கப் போகிறார்களாமே ! நாடு உருப்பட்டுவிடும் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: வங்கி ஊழியர்கள் 30, 31ல், 'ஸ்டிரைக்'
M.Jagadeesan wrote:மல்லையாவுக்கும் , நீரவ் மோடிக்கும் கோடிக்கணக்கில் லோன் தருவார்கள் . அவர்கள் கட்டவில்லையென்றால் இவர்களுக்குக் கவலையில்லை .மக்கள் பணம்தானே ! இவர்களுக்குக் கமிஷன் வந்தால் போதும் . பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது , நிறைய வங்கி மேலாளர்கள் கோடீஸ்வரர்கள் ஆகிவிட்டார்கள் . அப்புறம் எதற்கு சம்பள உயர்வு ?
மல்லையாவின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுக்கப் போகிறார்களாமே ! நாடு உருப்பட்டுவிடும் .
வாருங்கள் ஐயா, நலமா?
.
.
உண்மைதான் ஐயா.... நம் நாட்டில் மட்டுமே இப்படி நடப்பது சாத்தியம்...இன்று வாட்ஸப் இல் ஸ்விஸ் வங்கி இல் பணம் வைத்துள்ளவர்கள் முதல் லிஸ்ட் வந்துள்ளது....
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: வங்கி ஊழியர்கள் 30, 31ல், 'ஸ்டிரைக்'
அத்தி பூத்தாற்போல வருகிறீர்களே கிருஷ்ணம்மா ! நானும் இப்போது அடிக்கடி இங்கு வரமுடிவதில்லை !
நலம்தான் அம்மா ! துன்பச் சுவடுகள் மெல்ல மறைந்து இயல்பு நிலைக்கு வந்துவிட்டீர்கள் என்று எண்ணுகிறேன் ! ஆண்டவன் அதற்கான மனநிலையைக் கொடுக்கட்டும் .
நலம்தான் அம்மா ! துன்பச் சுவடுகள் மெல்ல மறைந்து இயல்பு நிலைக்கு வந்துவிட்டீர்கள் என்று எண்ணுகிறேன் ! ஆண்டவன் அதற்கான மனநிலையைக் கொடுக்கட்டும் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Similar topics
» பொதுத்துறை வங்கி ஊழியர்கள் இன்று 'ஸ்டிரைக்'
» அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் 7-ம் தேதி ஸ்டிரைக்
» நவ., 15ல் அரசு ஊழியர்கள் 'ஸ்டிரைக்'
» அரசு ஊழியர்கள், 'ஸ்டிரைக்'; பஸ், ஆட்டோ இன்று ஓடாது?
» ஏர் இந்தியா ஊழியர்கள் திடீர் ஸ்டிரைக்-விமானங்கள் ரத்து
» அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் 7-ம் தேதி ஸ்டிரைக்
» நவ., 15ல் அரசு ஊழியர்கள் 'ஸ்டிரைக்'
» அரசு ஊழியர்கள், 'ஸ்டிரைக்'; பஸ், ஆட்டோ இன்று ஓடாது?
» ஏர் இந்தியா ஊழியர்கள் திடீர் ஸ்டிரைக்-விமானங்கள் ரத்து
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|