புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
Page 1 of 1 •
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Coimbatore:
"மழை நீர்… உயிர் நீர்...", "மரம் வளர்ப்போம்; மழை பெறுவோம்..." இப்படி மழை நீருக்காக ஏராளமான வாசகங்கள் பெரும்பாலும், வாகனங்களின் பின்புறம்தான் எழுதப்படுகின்றன. கான்கிரீட் காடான நகரங்களில் மழை நீர், சாக்கடையிலும், கடலிலும்தான் கலக்கின்றன. பெய்யும் மழை நீரைச் சேகரிக்க முடியாமல், கோடை காலத்தில், தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு, கேன் தண்ணீரை நம்பி காலத்தை ஓட்டி வருகிறோம்.
!["எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்! 3dce1810](https://i.servimg.com/u/f77/19/91/89/79/3dce1810.jpg)
கோவையில் இந்தாண்டு கோடை காலம் முதலே நல்ல மழை பெய்து வருகிறது. கோவையில் ஓராண்டில் பெய்யும் சராசரி மழை அளவு 620 மி.மீட்டர். இந்த நீரைச் சேகரித்தாலே குடிநீர் பஞ்சம் எட்டிக்கூட பார்க்காது. ஆனால், பெய்யும் மழை நீரைச் சேகரிக்க முடியாததால், கடந்த சில ஆண்டுகளாக, கோவையில் கோடை காலத்தில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்படுகிறது. நிலத்தடி நீர் மட்டமும் கணிசமாகக் குறைந்துவிட்டது.
நன்றி
விகடன்
"மழை நீர்… உயிர் நீர்...", "மரம் வளர்ப்போம்; மழை பெறுவோம்..." இப்படி மழை நீருக்காக ஏராளமான வாசகங்கள் பெரும்பாலும், வாகனங்களின் பின்புறம்தான் எழுதப்படுகின்றன. கான்கிரீட் காடான நகரங்களில் மழை நீர், சாக்கடையிலும், கடலிலும்தான் கலக்கின்றன. பெய்யும் மழை நீரைச் சேகரிக்க முடியாமல், கோடை காலத்தில், தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு, கேன் தண்ணீரை நம்பி காலத்தை ஓட்டி வருகிறோம்.
!["எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்! 3dce1810](https://i.servimg.com/u/f77/19/91/89/79/3dce1810.jpg)
கோவையில் இந்தாண்டு கோடை காலம் முதலே நல்ல மழை பெய்து வருகிறது. கோவையில் ஓராண்டில் பெய்யும் சராசரி மழை அளவு 620 மி.மீட்டர். இந்த நீரைச் சேகரித்தாலே குடிநீர் பஞ்சம் எட்டிக்கூட பார்க்காது. ஆனால், பெய்யும் மழை நீரைச் சேகரிக்க முடியாததால், கடந்த சில ஆண்டுகளாக, கோவையில் கோடை காலத்தில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்படுகிறது. நிலத்தடி நீர் மட்டமும் கணிசமாகக் குறைந்துவிட்டது.
நன்றி
விகடன்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இந்நிலையில், கோவையில் மழை நீரைச் சேமிப்பதற்காக, பொது இடங்களில், மழைநீர் சேகரிப்புக் கிணற்றை தன்னார்வலர்கள் அமைத்து வருகின்றனர். அதன்படி, இந்தியாவின் "மழைநீர் மனிதன்" என்று அழைக்கப்படும் சேகர் ராகவனின் ஆலோசனைப்படி, ரேக் அமைப்பு, கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு மற்றும் சில நல்ல உள்ளங்கள் உதவியுடன், கோவை மாநகராட்சியுடன் இணைந்து மழைநீர் சேகரிப்பு கிணறை அமைத்து வருகின்றனர்.
!["எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்! A6bb1810](https://i.servimg.com/u/f77/19/91/89/79/a6bb1810.jpg)
மழைநீர் சேகரிப்பு கிணறு
மழை நீர் அதிகளவில் வீணாகக்கூடிய பொது இடங்களில், குழி தோண்டி, அதில் கான்கிரீட் ரிங்கை அமைத்தால் போதும். உதாரணத்துக்கு எட்டு அடி குழிதோண்டி, அதில் தொட்டி போல, நான்கு அடி விட்டமுள்ள, காங்கிரீட் ரிங்கை இறக்கி வைத்தால்போதும். சராசரியாக எட்டு அடி ஆழமுள்ள குழியில் 3,000 லிட்டர் நீரை சேமிக்கலாம். இதில் சேமிக்கப்படும் நீர், கொஞ்சம், கொஞ்சமாக நிலத்தில் இறங்கும். இதன் மூலம், சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயரும். சென்னையில் வெற்றி பெற்ற இந்த மழைநீர் சேகரிப்புக்கிணறுகளை, கோவையில் முதல்கட்டமாக, குறிச்சி பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான ரிசர்வ் சைட்டிலும், துடியலூர் பகுதியிலும் நடைமுறைப்படுத்தியுள்ளனர்.
!["எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்! A6bb1810](https://i.servimg.com/u/f77/19/91/89/79/a6bb1810.jpg)
மழைநீர் சேகரிப்பு கிணறு
மழை நீர் அதிகளவில் வீணாகக்கூடிய பொது இடங்களில், குழி தோண்டி, அதில் கான்கிரீட் ரிங்கை அமைத்தால் போதும். உதாரணத்துக்கு எட்டு அடி குழிதோண்டி, அதில் தொட்டி போல, நான்கு அடி விட்டமுள்ள, காங்கிரீட் ரிங்கை இறக்கி வைத்தால்போதும். சராசரியாக எட்டு அடி ஆழமுள்ள குழியில் 3,000 லிட்டர் நீரை சேமிக்கலாம். இதில் சேமிக்கப்படும் நீர், கொஞ்சம், கொஞ்சமாக நிலத்தில் இறங்கும். இதன் மூலம், சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயரும். சென்னையில் வெற்றி பெற்ற இந்த மழைநீர் சேகரிப்புக்கிணறுகளை, கோவையில் முதல்கட்டமாக, குறிச்சி பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான ரிசர்வ் சைட்டிலும், துடியலூர் பகுதியிலும் நடைமுறைப்படுத்தியுள்ளனர்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
!["எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்! 18b29510](https://i.servimg.com/u/f77/19/91/89/79/18b29510.jpg)
இதுகுறித்து சேகர் ராகவன், "பூமிக்குள் நீர் இறங்குவதற்கு, 10 முதல் 15 அடி ஆழத்துக்கு குழி தோண்டலாம். நமக்கு தகுந்தாற்போல் ரிங் அமைத்துக் கொள்ளலாம். ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் இதைச் சுத்தம் செய்தால் போதும். இதை வீடுகளிலும் அமைக்கலாம். தெருக்களின் ஓரமாகவும் அமைக்கலாம். நீர் சேமித்து வைக்கும் தொட்டியாக இதைப் பார்க்கக் கூடாது. நீரை நிலத்தடிக்கு அனுப்பி வைக்கும் திட்டமாகத்தான் பார்க்கவேண்டும். சென்னையில் பல இடங்களில் இந்த மழைநீர் சேகரிப்புக் கிணற்றை அமைத்துள்ளோம். இதன் மூலம் வெள்ள அபாயத்தையும் தவிர்க்கலாம். நிலத்தடி நீர் அளவையும் அதிகரிக்கலாம். குறிப்பாக, அடுக்குமாடி குடியிருப்புப் பகுதிகளில் இதுபோன்ற கிணறுகளை அமைப்பது மிகவும் நல்லது. நிலத்தடி நீர் என்பது, வங்கியை போன்றது. அதில் தண்ணீரைச் செலுத்தினால்தான், மீண்டும் அதில் இருந்து, தண்ணீரை எடுக்க முடியும். 10 அடி ஆழம், 3 அடி காங்கிரீட் ரிங்குடன் கூடிய மழை நீர் சேகரிப்பு கிணறை அமைக்க 12 ஆயிரம் ரூபாய் ஆகும்" என்றார்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
!["எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்! 07254910](https://i.servimg.com/u/f77/19/91/89/79/07254910.jpg)
ரேக் (Raac) அமைப்பின் ரவீந்திரன், "தற்போதைக்கு, பெரும்பாலான பகுதிகளில், மழை நீரைச் சேகரிப்பதற்காக, 200 அடிக்கு போர் போட்டு, ஆறு அடிக்கு குழித் தோண்டி, அதில் கற்களை போடுவார்கள். இதற்கு 75 ஆயிரம் ரூபாய்வரை செலவாகும். எல்லோராலும் இதை அமைக்க முடியாது. அவற்றை பராமரிப்பதும் கடினம். ஆனால், மழை நீர் சேகரிப்புக் கிணறுகளை அமைக்க அவ்வளவு செலவு ஆகாது. இதை, பராமரிப்பதும் மிகவும் எளிது. 15 ஆயிரம் ரூபாய் செலவுசெய்து ஓர் கிணற்றை அமைத்தால், அதன் மூலம் 15 ஆண்டுகளுக்கு மழை நீரைச் சேமிக்கலாம். பொது இடங்களில் மழை நீரைச் சேமிப்பதற்கு இது மிகவும் எளிதான வழி. இதுதொடர்பாக, மக்களிடையே விழிப்பு உணர்வும் செய்து வருகிறோம். மழைக்காலம் முழுவதுமே மழை நீர் சேகரிப்புக் கிணற்றை அமைக்கத் திட்டமிட்டுள்ளோம்" என்றார்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
!["எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்! D46adb10](https://i.servimg.com/u/f77/19/91/89/79/d46adb10.jpg)
சமூக ஆர்வலர் டிம்பிள் கூறுகையில், "சென்னை அண்ணாநகரில் என் உறவினர் வீடு உள்ளது. அவர்களுடையே தெருவே லாரி தண்ணீரை பிடித்துக் கொண்டிருக்கும். ஆனால், இவர்கள் பிடிக்க மாட்டார்கள். அப்போதுதான், மழைநீர் சேகரிப்பு கிணறு குறித்துத் தெரியவந்தது. அப்போதிலிருந்தே, இந்தத் திட்டத்தைக் கோவைக்கு கொண்டு வரவேண்டும் என்று ஆசை இருந்தது. எங்களது அப்பார்ட்மென்ட் அருகே, இப்படி வீணாகும் மழைநீரை பார்க்கும்போது, எனக்கு வருத்தமாக இருக்கும். பின்னர், சேகர் ராகவனுடன் ஆலோசித்து, எங்களுடைய அப்பார்ட்மென்ட் அருகே உள்ள ரிசர்வ் சைட்டில் கிணறு அமைத்தோம். 2,500 சதுரடி பகுதியில் பெய்யும் மழை நீர், இதில் சேமிக்கப்படும். கோவை முழுவதும் இதுபோன்று 44 ஆயிரம் குழிகள் அமைக்கலாம் என்கின்றனர். அப்படி அமைக்கும்போது, நிலத்தடி நீரின் அளவு ஒன்பது மீட்டர் வரை அதிகரிக்கும். எனவே, பள்ளிகள், அரசு அலுவலகங்கள், ஷாப்பிங் மால்கள் போன்ற பகுதிகளில் இதுபோன்ற கிணறுகளை அமைக்கலாம். அந்தப் பகுதிகளில் உள்ள மக்கள் இணைந்து, தங்களின் பங்களிப்பில்கூட இதுபோன்று குழிகளை அமைக்கலாம்" என்றார்.
மழை பெய்வதற்கு முயற்சி செய்யாவிடினும், குறைந்தது பெய்யும் மழை நீரையாவது சேமிக்க முன் வருவோம்...!
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இந்த அமைப்பு நல்ல யோசனையாக
உள்ளது. இந்த மாதிரி மழை காலங்களில்
நீரை சேமிக்க முயற்சி எடுக்க வேண்டும்.
முதலில் சென்னையில் இதை நடைமுறைப்படுத்த வேண்டும்.
சென்னையில் நிலத்தடி நீர்மட்டம்
வேகமாக குறைந்து வரும் சூழ்நிலையில்
இது மிக உபயோகமாக இருக்கும்.
தற்போது 2020இல் சென்னையில் குடிநீர்
பஞ்சம் தலைவிரித்தாடும் என்ற அறிக்கை
உள்ளது.
எனவே இந்த திட்டம் உடன் சென்னைக்கு
உதவும்.
உள்ளது. இந்த மாதிரி மழை காலங்களில்
நீரை சேமிக்க முயற்சி எடுக்க வேண்டும்.
முதலில் சென்னையில் இதை நடைமுறைப்படுத்த வேண்டும்.
சென்னையில் நிலத்தடி நீர்மட்டம்
வேகமாக குறைந்து வரும் சூழ்நிலையில்
இது மிக உபயோகமாக இருக்கும்.
தற்போது 2020இல் சென்னையில் குடிநீர்
பஞ்சம் தலைவிரித்தாடும் என்ற அறிக்கை
உள்ளது.
எனவே இந்த திட்டம் உடன் சென்னைக்கு
உதவும்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|