புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்! சிக்கிக்கொண்ட கிராமத்து இளைஞர்
Page 1 of 1 •
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
செய்யாறு சுற்றுவட்டாரப் பகுதியில், ஒரே நாளில் 20 குழந்தைகள் கடத்தப்பட்டது என ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் மூலம் பொய்யான தகவலை வீடியோவாகப் பேசி அதை பரப்பிய வாலிபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில். வடமாநிலத்தவர், குழந்தை கடத்துவதாகக் கூறி ஃபேஸ்புக், வாட்ஸ் அப் மூலம் பொய்யான தகவல் வதந்தியாகப் பரவி வருகிறது. இந்த வதந்தியை உண்மை என்று நம்பி இதுவரை மூன்று பேரை அடித்துக் கொலை செய்துள்ளனர் பொதுமக்கள். அதோடு 50-க்கும் மேற்பட்டவர்களைச் சந்தேகத்தின் அடிப்படையில் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இந்த வதந்தியால் போலீஸுக்குப் பெரும் தலைவலி ஏற்பட்டது. இந்த வதந்தியை நம்பாதீர்கள் என்று பொதுமக்களுக்குக் காவல் நிலையங்கள் மூலம் கிராமம் கிராமமாகச் சென்று விழிப்பு உணர்வு பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் 20 குழந்தைகள் கடத்தப்பட்டன என்று கூறி பொய்யான தகவலை, ஃபேஸ்புக், வாட்ஸ் அப் மூலம் பரப்பி வந்த புரிசை கிராமத்தைச் சேர்ந்த வீரராகவன் என்பவரை போலீஸ் கைது செய்துள்ளது. ஃபேஸ்புக்கில் அவரே செல்ஃபி வீடியோவாகப் பேசி அதை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை உண்மை என்று நம்பி 52,000 பேர் ஷேர் செய்துள்ளனர். 2 லட்சம் பேர் பார்த்துள்ளனர். அதே போல் வாட்ஸ் அப் குரூப்பில் ஷேர் செய்துள்ளார். இந்தப் பொய்யான தகவல் திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் வதந்தியாகப் பரவியுள்ளது. இந்த வதந்தியைத் தடுக்க சில ஆர்வலர்கள் அந்த வீடியோவை திருவண்ணாமலை எஸ்.பி பொன்னிக்கு அனுப்பி வைத்தனர். எஸ்.பி உத்தரவின் பேரில் செய்யாறு அனக்காவூர் போலீஸ், வீரராகவனை கைது செய்து அவர்மீது சமூக வலைதளங்களில் தவறான தகவலைப் பரப்பியதற்கு 507 என்ற பிரிவிலும், பொது அமைதிக்கு கேடு உண்டாக்கும் வகையில் வதந்தியைப் பரப்பியதற்கு 505 ஆகிய பிரிவுகளின் கீழும் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர் வெளியிட்ட வீடியோவை அழிப்பதற்கு முயற்சி செய்து வருகின்றனர் போலீஸ்.
நன்றி
விகடன்
திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில். வடமாநிலத்தவர், குழந்தை கடத்துவதாகக் கூறி ஃபேஸ்புக், வாட்ஸ் அப் மூலம் பொய்யான தகவல் வதந்தியாகப் பரவி வருகிறது. இந்த வதந்தியை உண்மை என்று நம்பி இதுவரை மூன்று பேரை அடித்துக் கொலை செய்துள்ளனர் பொதுமக்கள். அதோடு 50-க்கும் மேற்பட்டவர்களைச் சந்தேகத்தின் அடிப்படையில் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இந்த வதந்தியால் போலீஸுக்குப் பெரும் தலைவலி ஏற்பட்டது. இந்த வதந்தியை நம்பாதீர்கள் என்று பொதுமக்களுக்குக் காவல் நிலையங்கள் மூலம் கிராமம் கிராமமாகச் சென்று விழிப்பு உணர்வு பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் 20 குழந்தைகள் கடத்தப்பட்டன என்று கூறி பொய்யான தகவலை, ஃபேஸ்புக், வாட்ஸ் அப் மூலம் பரப்பி வந்த புரிசை கிராமத்தைச் சேர்ந்த வீரராகவன் என்பவரை போலீஸ் கைது செய்துள்ளது. ஃபேஸ்புக்கில் அவரே செல்ஃபி வீடியோவாகப் பேசி அதை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை உண்மை என்று நம்பி 52,000 பேர் ஷேர் செய்துள்ளனர். 2 லட்சம் பேர் பார்த்துள்ளனர். அதே போல் வாட்ஸ் அப் குரூப்பில் ஷேர் செய்துள்ளார். இந்தப் பொய்யான தகவல் திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் வதந்தியாகப் பரவியுள்ளது. இந்த வதந்தியைத் தடுக்க சில ஆர்வலர்கள் அந்த வீடியோவை திருவண்ணாமலை எஸ்.பி பொன்னிக்கு அனுப்பி வைத்தனர். எஸ்.பி உத்தரவின் பேரில் செய்யாறு அனக்காவூர் போலீஸ், வீரராகவனை கைது செய்து அவர்மீது சமூக வலைதளங்களில் தவறான தகவலைப் பரப்பியதற்கு 507 என்ற பிரிவிலும், பொது அமைதிக்கு கேடு உண்டாக்கும் வகையில் வதந்தியைப் பரப்பியதற்கு 505 ஆகிய பிரிவுகளின் கீழும் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர் வெளியிட்ட வீடியோவை அழிப்பதற்கு முயற்சி செய்து வருகின்றனர் போலீஸ்.
நன்றி
விகடன்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1269294ayyasamy ram wrote:வதந்தியை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை
எடுக்கப்பட வேண்டும்...
இதனால் பல உயிர் பலி நடந்து உள்ளது.
சாமி கும்பிட மலேசியா இருந்து வந்தவர்கள்
பல கஷ்டங்களை அனுபவித்து உள்ளனர்.
ஒரு மனநோயாளி அடித்து கொன்று உள்ளார்.
தனியாக தெரியாத ஊருக்கு போக முடியாத நிலை.
எதுவும் கேட்க பயம்.
இந்த மனிதர்களை கொன்று குவிக்கும் பொது மக்கள் என்ற ஓநாய் கூட்டம் கண்டவர்கள் அனைவரையும் குதறி பிய்த்து திண்ணும் மனித மிருகங்கள் ஆகி விட்டனர்.
எதையும் விசாரித்து உண்மையை தெரிந்து கொள்ளாமல் உடனே கூட்டத்தோடு கூட்டமாக கொன்று குவிப்பது. நரபலி நாடோடி கொலைவெறி கூட்டம். வெட்கம்....
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1269305SK wrote:இது சரி போலியான வாக்குறுதி கொடுத்து விட்டு அதை நிறைவேற்றாத திரு மோடி அவர்கள் மீது இவர்களால் நடவடிக்கை எடுக்க முடியுமா
மோடி மேல் ஒரு கண்..
Similar topics
» தமிழ்நாட்டில் இந்தி பேசியதற்காக பிகாரைச் சேர்ந்த 12 பேர் தூக்கிலிடப்பட்டதாக பரவும் வதந்தி
» தற்கொலை செய்த இளைஞர் சடலம் புதைப்பு: போலீஸ் விசாரணை
» ஆங்கில மீடிய மாணவர்கள் செய்த கேலிக்குப் பலியான அப்பாவி கிராமத்து மாணவிஞாயிற்றுக்கிழமை,
» மின்சாரம் கசிந்ததாக வதந்தி: மும்பை ரயில்வே நிலையத்தில் நெரிசல்;15 பேர் பலி
» இன்ஜி., கல்லூரி மாணவியை "ஈவ்-டீசிங்' செய்த இரண்டு பேர் கைது
» தற்கொலை செய்த இளைஞர் சடலம் புதைப்பு: போலீஸ் விசாரணை
» ஆங்கில மீடிய மாணவர்கள் செய்த கேலிக்குப் பலியான அப்பாவி கிராமத்து மாணவிஞாயிற்றுக்கிழமை,
» மின்சாரம் கசிந்ததாக வதந்தி: மும்பை ரயில்வே நிலையத்தில் நெரிசல்;15 பேர் பலி
» இன்ஜி., கல்லூரி மாணவியை "ஈவ்-டீசிங்' செய்த இரண்டு பேர் கைது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|