புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்! சிக்கிக்கொண்ட கிராமத்து இளைஞர் Poll_c10வதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்! சிக்கிக்கொண்ட கிராமத்து இளைஞர் Poll_m10வதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்! சிக்கிக்கொண்ட கிராமத்து இளைஞர் Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
வதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்! சிக்கிக்கொண்ட கிராமத்து இளைஞர் Poll_c10வதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்! சிக்கிக்கொண்ட கிராமத்து இளைஞர் Poll_m10வதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்! சிக்கிக்கொண்ட கிராமத்து இளைஞர் Poll_c10 
1 Post - 25%
viyasan
வதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்! சிக்கிக்கொண்ட கிராமத்து இளைஞர் Poll_c10வதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்! சிக்கிக்கொண்ட கிராமத்து இளைஞர் Poll_m10வதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்! சிக்கிக்கொண்ட கிராமத்து இளைஞர் Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்! சிக்கிக்கொண்ட கிராமத்து இளைஞர் Poll_c10வதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்! சிக்கிக்கொண்ட கிராமத்து இளைஞர் Poll_m10வதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்! சிக்கிக்கொண்ட கிராமத்து இளைஞர் Poll_c10 
199 Posts - 41%
ayyasamy ram
வதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்! சிக்கிக்கொண்ட கிராமத்து இளைஞர் Poll_c10வதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்! சிக்கிக்கொண்ட கிராமத்து இளைஞர் Poll_m10வதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்! சிக்கிக்கொண்ட கிராமத்து இளைஞர் Poll_c10 
192 Posts - 39%
mohamed nizamudeen
வதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்! சிக்கிக்கொண்ட கிராமத்து இளைஞர் Poll_c10வதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்! சிக்கிக்கொண்ட கிராமத்து இளைஞர் Poll_m10வதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்! சிக்கிக்கொண்ட கிராமத்து இளைஞர் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
வதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்! சிக்கிக்கொண்ட கிராமத்து இளைஞர் Poll_c10வதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்! சிக்கிக்கொண்ட கிராமத்து இளைஞர் Poll_m10வதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்! சிக்கிக்கொண்ட கிராமத்து இளைஞர் Poll_c10 
21 Posts - 4%
prajai
வதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்! சிக்கிக்கொண்ட கிராமத்து இளைஞர் Poll_c10வதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்! சிக்கிக்கொண்ட கிராமத்து இளைஞர் Poll_m10வதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்! சிக்கிக்கொண்ட கிராமத்து இளைஞர் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
வதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்! சிக்கிக்கொண்ட கிராமத்து இளைஞர் Poll_c10வதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்! சிக்கிக்கொண்ட கிராமத்து இளைஞர் Poll_m10வதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்! சிக்கிக்கொண்ட கிராமத்து இளைஞர் Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
வதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்! சிக்கிக்கொண்ட கிராமத்து இளைஞர் Poll_c10வதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்! சிக்கிக்கொண்ட கிராமத்து இளைஞர் Poll_m10வதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்! சிக்கிக்கொண்ட கிராமத்து இளைஞர் Poll_c10 
8 Posts - 2%
Guna.D
வதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்! சிக்கிக்கொண்ட கிராமத்து இளைஞர் Poll_c10வதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்! சிக்கிக்கொண்ட கிராமத்து இளைஞர் Poll_m10வதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்! சிக்கிக்கொண்ட கிராமத்து இளைஞர் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
வதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்! சிக்கிக்கொண்ட கிராமத்து இளைஞர் Poll_c10வதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்! சிக்கிக்கொண்ட கிராமத்து இளைஞர் Poll_m10வதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்! சிக்கிக்கொண்ட கிராமத்து இளைஞர் Poll_c10 
7 Posts - 1%
mruthun
வதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்! சிக்கிக்கொண்ட கிராமத்து இளைஞர் Poll_c10வதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்! சிக்கிக்கொண்ட கிராமத்து இளைஞர் Poll_m10வதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்! சிக்கிக்கொண்ட கிராமத்து இளைஞர் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்! சிக்கிக்கொண்ட கிராமத்து இளைஞர்


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon May 21, 2018 7:35 am

செய்யாறு சுற்றுவட்டாரப் பகுதியில், ஒரே நாளில் 20 குழந்தைகள் கடத்தப்பட்டது என ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் மூலம் பொய்யான தகவலை வீடியோவாகப் பேசி அதை பரப்பிய வாலிபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
வதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்! சிக்கிக்கொண்ட கிராமத்து இளைஞர் EGELIHkRAOtz8kQBg8Dn+0f678195c78847344a0f34c121bc7332

திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில். வடமாநிலத்தவர், குழந்தை கடத்துவதாகக் கூறி ஃபேஸ்புக், வாட்ஸ் அப் மூலம் பொய்யான தகவல் வதந்தியாகப் பரவி வருகிறது. இந்த வதந்தியை உண்மை என்று நம்பி இதுவரை மூன்று பேரை அடித்துக் கொலை செய்துள்ளனர் பொதுமக்கள். அதோடு 50-க்கும் மேற்பட்டவர்களைச் சந்தேகத்தின் அடிப்படையில் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இந்த வதந்தியால் போலீஸுக்குப் பெரும் தலைவலி ஏற்பட்டது. இந்த வதந்தியை நம்பாதீர்கள் என்று பொதுமக்களுக்குக் காவல் நிலையங்கள் மூலம் கிராமம் கிராமமாகச் சென்று விழிப்பு உணர்வு பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் 20 குழந்தைகள் கடத்தப்பட்டன என்று கூறி பொய்யான தகவலை, ஃபேஸ்புக், வாட்ஸ் அப் மூலம் பரப்பி வந்த புரிசை கிராமத்தைச் சேர்ந்த வீரராகவன் என்பவரை போலீஸ் கைது செய்துள்ளது. ஃபேஸ்புக்கில் அவரே செல்ஃபி வீடியோவாகப் பேசி அதை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை உண்மை என்று நம்பி 52,000 பேர் ஷேர் செய்துள்ளனர். 2 லட்சம் பேர் பார்த்துள்ளனர். அதே போல் வாட்ஸ் அப் குரூப்பில் ஷேர் செய்துள்ளார். இந்தப் பொய்யான தகவல் திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் வதந்தியாகப் பரவியுள்ளது. இந்த வதந்தியைத் தடுக்க சில ஆர்வலர்கள் அந்த வீடியோவை திருவண்ணாமலை எஸ்.பி பொன்னிக்கு அனுப்பி வைத்தனர். எஸ்.பி உத்தரவின் பேரில் செய்யாறு அனக்காவூர் போலீஸ், வீரராகவனை கைது செய்து அவர்மீது சமூக வலைதளங்களில் தவறான தகவலைப் பரப்பியதற்கு 507 என்ற பிரிவிலும், பொது அமைதிக்கு கேடு உண்டாக்கும் வகையில் வதந்தியைப் பரப்பியதற்கு 505 ஆகிய பிரிவுகளின் கீழும் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர் வெளியிட்ட வீடியோவை அழிப்பதற்கு முயற்சி செய்து வருகின்றனர் போலீஸ்.
நன்றி
விகடன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 21, 2018 1:26 pm

வதந்தியை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை
எடுக்கப்பட வேண்டும்...

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon May 21, 2018 3:21 pm

இது சரி போலியான  வாக்குறுதி கொடுத்து விட்டு அதை நிறைவேற்றாத திரு மோடி  அவர்கள் மீது இவர்களால் நடவடிக்கை எடுக்க முடியுமா



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon May 21, 2018 5:34 pm

ayyasamy ram wrote:வதந்தியை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை
எடுக்கப்பட வேண்டும்...
மேற்கோள் செய்த பதிவு: 1269294
இதனால் பல உயிர் பலி நடந்து உள்ளது.
சாமி கும்பிட மலேசியா இருந்து வந்தவர்கள்
பல கஷ்டங்களை அனுபவித்து உள்ளனர்.
ஒரு மனநோயாளி அடித்து கொன்று உள்ளார்.
தனியாக தெரியாத ஊருக்கு போக முடியாத நிலை.
எதுவும் கேட்க பயம்.
இந்த மனிதர்களை கொன்று குவிக்கும் பொது மக்கள் என்ற ஓநாய் கூட்டம் கண்டவர்கள் அனைவரையும் குதறி பிய்த்து திண்ணும் மனித மிருகங்கள் ஆகி விட்டனர்.
எதையும் விசாரித்து உண்மையை தெரிந்து கொள்ளாமல் உடனே கூட்டத்தோடு கூட்டமாக கொன்று குவிப்பது. நரபலி நாடோடி கொலைவெறி கூட்டம். வெட்கம்...
.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon May 21, 2018 5:35 pm

SK wrote:இது சரி போலியான  வாக்குறுதி கொடுத்து விட்டு அதை நிறைவேற்றாத திரு மோடி  அவர்கள் மீது இவர்களால் நடவடிக்கை எடுக்க முடியுமா
மேற்கோள் செய்த பதிவு: 1269305
மோடி மேல் ஒரு கண்..

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக